Monday, January 31, 2011

3ஆ‌ம் தேதி காஷ்மீர் செ‌ல்‌கிறா‌ர் ப.‌சித‌ம்பர‌ம்

புதுடெல்லி: 2 நாள் பயணமாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கா‌‌‌‌ஷ்‌மீ‌ர் செ‌‌ல்‌கிறா‌ர்.

வரு‌ம் 3ஆ‌ம் தேதி காஷ்மீர் செல்லு‌ம் அவ‌ர், மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசியல் நிலவரம் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

மாநில பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்த குழுவினர் மத்திய அரசுக்கு 3வது அறிக்கை கொடுத்துள்ளனர் எ‌ன்று‌ம் அதில் காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் ப‌.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்திய, மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று‌ம் சிதம்பரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

No comments:

Post a Comment