இறந்தவர்களுக்கு சர்ச் மற்றும் மசூதிகளில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரிட்டன், ஜெர்மனி, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு பயணிகளும் பலியாகியுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை அதிபர் மெட்வடேவும், பிரதமர் புடினும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
Thursday, January 27, 2011
மாஸ்கோ குண்டு வெடிப்பு பலியானவர்களுக்கு அஞ்சலி
இறந்தவர்களுக்கு சர்ச் மற்றும் மசூதிகளில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரிட்டன், ஜெர்மனி, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு பயணிகளும் பலியாகியுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை அதிபர் மெட்வடேவும், பிரதமர் புடினும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
No comments:
Post a Comment