Thursday, January 27, 2011

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் ராஜபக்ச

அமெரிக்கா சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்.

கடந்த 18 ஆம் தேதி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றிருந்த அதிபர் ராஜபக்ச, பத்து நாட்கள் வரை அங்கு தங்கியிருந்துள்ளார்.

அக்காலப் பகுதியில் அவர் அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகளில் வெளியானது.ஆனால் அதனை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்ந் இலையில்,இன்று அதிகாலை கொழும்பு விமான நிலையம் வந்திறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment