Thursday, March 10, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு 24-ந்தேதி கூடுகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதை ஜே.பி.சி. தலைவர் சாக்கோ தெரிவித்தார். ஜே.பி.சி.யில் மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment