Tuesday, April 12, 2011

ஸ்ரீரங்கத்தில் 32 சதவிதம் வாக்குப்பதிவு

அ.தி.மு.க., பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 11 மணி நிலவரப்படி 32 சதம் ஓட்டுப்பதிவானது.

இந்த தொகுதியில் இதுவரை எவ்வித வன்முறையும் இல்லை. திருச்சியில் மொத்தம் இதுவரை 29 சத ஓட்டுக்கள் பதிவாகியிருக்கிறது.

No comments:

Post a Comment