சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு இத்தாக்குதல் நடந்தது. அதில் அங்கிருந்த ஒரிரு புத்த புக்குகள் உட்பட சிலர் காயமுற்றனர். இத்தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் விசாரணையில் இருந்தனர். இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விவரம் எதிர்பார்க்கப்படுகிறது...
கடந்த திங்கட்கிழமை இரவு இத்தாக்குதல் நடந்தது. அதில் அங்கிருந்த ஒரிரு புத்த புக்குகள் உட்பட சிலர் காயமுற்றனர். இத்தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் விசாரணையில் இருந்தனர். இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விவரம் எதிர்பார்க்கப்படுகிறது...
புத்த மடத் தாக்குதல்: பெரியார் தி.க.வினர் 7 பேர் கைது
சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு இத்தாக்குதல் நடந்தது. அதில் அங்கிருந்த ஒரிரு புத்த புக்குகள் உட்பட சிலர் காயமுற்றனர். இத்தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் விசாரணையில் இருந்தனர். இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விவரம் எதிர்பார்க்கப்படுகிறது...
கடந்த திங்கட்கிழமை இரவு இத்தாக்குதல் நடந்தது. அதில் அங்கிருந்த ஒரிரு புத்த புக்குகள் உட்பட சிலர் காயமுற்றனர். இத்தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் விசாரணையில் இருந்தனர். இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விவரம் எதிர்பார்க்கப்படுகிறது...
