காஷ்மீரில் இரண்டு முஸ்லிம் சகோதரிகளை லஷ்கர் இ தைபா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், சோபூர் நகரை சேர்ந்த குலாம் நபிதார் என்பவருடைய மகள்கள் ஆரிபா, அக்தா.
சகோதரிகளான இவர்களை நேற்றிரவு லஷ்கர் இ தைபா தீவிரவாதிகள் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் துப்பாக்கியால் சுட்டிக் கொன்றனர்.
இருவரின் உடல்களை வீட்டின் அருகே போட்டு விட்டு தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர்.
இந்த ஆண்டில், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், சோபூர் நகரை சேர்ந்த குலாம் நபிதார் என்பவருடைய மகள்கள் ஆரிபா, அக்தா.
சகோதரிகளான இவர்களை நேற்றிரவு லஷ்கர் இ தைபா தீவிரவாதிகள் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் துப்பாக்கியால் சுட்டிக் கொன்றனர்.
இருவரின் உடல்களை வீட்டின் அருகே போட்டு விட்டு தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர்.
இந்த ஆண்டில், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment