background img

புதிய வரவு

Showing posts with label 28th again. Show all posts
Showing posts with label 28th again. Show all posts
ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்ததும் ஆந்திராவில் 600-க்கும் மேற்பட்டோர் தற்கொலை-அதிர்ச்சியில் இறந்து போனார்கள். அவர்களது குடும்பங்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறி வருகிறார்.

அப்போது நிதி உதவியும் வழங்குகிறார். இதன் மூலம் அவருக்கு செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த மேல்-சபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி மொத்தமுள்ள 9 இடங்களில் 3 இடங்களில் வென்றது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி 28-ந் தேதி மீண்டும் விஜயநகரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அடுத்த மாதம் 5-ந் தேதி இந்த யாத்திரையை முடிக்கிறார். மொத்தம் 17 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விஜயநகரம் பகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ஜெகன்மோகன் 28-ந் தேதி மீண்டும் யாத்திரை

ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்ததும் ஆந்திராவில் 600-க்கும் மேற்பட்டோர் தற்கொலை-அதிர்ச்சியில் இறந்து போனார்கள். அவர்களது குடும்பங்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறி வருகிறார்.

அப்போது நிதி உதவியும் வழங்குகிறார். இதன் மூலம் அவருக்கு செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த மேல்-சபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி மொத்தமுள்ள 9 இடங்களில் 3 இடங்களில் வென்றது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி 28-ந் தேதி மீண்டும் விஜயநகரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அடுத்த மாதம் 5-ந் தேதி இந்த யாத்திரையை முடிக்கிறார். மொத்தம் 17 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விஜயநகரம் பகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

முக நூல்

Popular Posts