background img

புதிய வரவு

Showing posts with label Railwaystation. Show all posts
Showing posts with label Railwaystation. Show all posts
டெல்லியில் உள்ள பகர் கஞ்ச் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 2 பேர் கறுப்பு நிற பை (பேக்) ஒன்றை தூக்கி வந்தனர். பின்னர் அதை 3-ம் நம்பர் பிளாட்பாரத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர்.

மாலை வரை அந்த “பேக்” அங்கேயே இருந்ததால் ரெயில்வே ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் இணை கமிஷனர் பைரோன்சிங் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் பேக்கை திறந்த போது அதில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிணம் இருந்தது. அதன் கழுத்தில் கத்தி குத்து காயம் இருந்தது. இடது கையில் ஒரு வெட்டுக்காயம் இருந்தது. கைகள் கட்டப்பட்டிருந்தது. இரண்டு தலையணைகளும் பிணத்துடன் வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி பைரோன்சிங் கூறும் போது, கொலையாளிகள் காலை வேளையில் பேக்கை இங்கு வைத்து விட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை கண்காணிப்பு கேமராவை பார்த்தால் தெரிந்து விடும் எப்படியும் ஒரிரு நாளில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என்றார்.

டெல்லி ரெயில் நிலையத்தில் பையில் அடைக்கப்பட்ட இளம் பெண் பிணம்; மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

டெல்லியில் உள்ள பகர் கஞ்ச் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 2 பேர் கறுப்பு நிற பை (பேக்) ஒன்றை தூக்கி வந்தனர். பின்னர் அதை 3-ம் நம்பர் பிளாட்பாரத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர்.

மாலை வரை அந்த “பேக்” அங்கேயே இருந்ததால் ரெயில்வே ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் இணை கமிஷனர் பைரோன்சிங் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் பேக்கை திறந்த போது அதில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிணம் இருந்தது. அதன் கழுத்தில் கத்தி குத்து காயம் இருந்தது. இடது கையில் ஒரு வெட்டுக்காயம் இருந்தது. கைகள் கட்டப்பட்டிருந்தது. இரண்டு தலையணைகளும் பிணத்துடன் வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி பைரோன்சிங் கூறும் போது, கொலையாளிகள் காலை வேளையில் பேக்கை இங்கு வைத்து விட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை கண்காணிப்பு கேமராவை பார்த்தால் தெரிந்து விடும் எப்படியும் ஒரிரு நாளில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என்றார்.

முக நூல்

Popular Posts