background img

புதிய வரவு

அ.இ.அ.தி.மு.க இ‌ன்று முத‌ல் விண்ணப்ப‌ம் ‌வி‌நியோக‌ம்

தமிழகம், புதுச்சேரி, கேரளமஆகிமாநிசட்டபபேரவைததேர்தல்களில் போட்டியிவிரும்பு‌கிறவ‌ர்களு‌க்கு அ.இ.அ.‌தி.மு.க. இ‌ன்று விண்ணப்பங்க‌ளை ‌‌வி‌நியோக‌ம் செ‌ய்‌கிறது.

இது தொட‌ர்பாக க‌ட்‌சி‌யி‌ன் பொதுசசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழகமஉள்பமூன்றமாநிலங்களிலுமநடைபெஉள்சட்டபபேரவைததேர்தல்களிலவேட்பாளர்களாகபபோட்டியிவிரும்புமகட்சியினர் வரு‌ம் 5ஆமதேதி (இ‌ன்று) முதல் 18ஆமதேதி மதியம் 2 மணி வரவிண்ணப்பிக்கலாம்.

இதற்காவிண்ணப்பங்களகட்சியினதலைமஅலுவலகத்திலவிற்பனசெய்யப்படும். தமிழசட்டபபேரவதேர்தலவேட்பாளரவிண்ணப்பத்துக்காகட்டணமூ. 10 ஆயிரம், புதுச்சேரி சட்டபபேரவதேர்தலவேட்பாளரவிண்ணப்பத்துக்காகட்டணமூ. 5 ஆயிரம், கேரளமசட்டபபேரவதேர்தலவேட்பாளரவிண்ணப்பத்துக்காகட்டணமூ.1,000 கட்டணங்களநிர்ணயமசெய்யப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளவர்களஇந்கட்டணத்தைசசெலுத்தி விண்ணப்பங்களபெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts