background img

புதிய வரவு

Showing posts with label College. Show all posts
Showing posts with label College. Show all posts
ஆந்திர மாநிலம் ஐதராபாத் அம்பர் சேட்டையை சேர்ந்தவர் சினேகலதா (18) (பெயர் மாற்றம்). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டப் பகலில் காரில் கடத்தி சென்றது. பின்னர் அவரை காரில் வைத்தே கற்பழித்தது.

இதில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் பயந்து போன அக்கும்பல் சினேகலதாவின் தாயாருக்கு தகவல் கொடுத்தது.அவர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று சினேக லதாவை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி நாராயணிகயா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஐதராபாத்தில் கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு;மர்ம கும்பல் அட்டூழியம்

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அம்பர் சேட்டையை சேர்ந்தவர் சினேகலதா (18) (பெயர் மாற்றம்). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டப் பகலில் காரில் கடத்தி சென்றது. பின்னர் அவரை காரில் வைத்தே கற்பழித்தது.

இதில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் பயந்து போன அக்கும்பல் சினேகலதாவின் தாயாருக்கு தகவல் கொடுத்தது.அவர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று சினேக லதாவை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி நாராயணிகயா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பனிமலர் கல்லூரி விழாவுக்குச் சென்ற நடிகை சினேகா, அக்கல்லூரி மாணவர்கள் தன்மீது காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்து கண்கலங்கினார். "என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பான மாணவர்களைப் பார்த்ததில்லை" என்றார் கண்ணீர் மல்க.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ளது பனிமலர் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கலை விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சினேகா பங்கேற்றார். அவரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். புன்னகை இளவரசி சினேகா என உற்சாகக் குரல் எழுப்பினர்.

அக்கல்லூரி மாணவர்கள் சிலர் சினேகாவுக்காக ஒரு சிறப்பு ட்ரைலர் ஒன்றைத் தயார் செய்திருந்தனர். சினேகாவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இந்த ட்ரைலரை விழாவின் போது திரையிட்டுக் காட்டினர் மாணவர்கள். இதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தார் சினேகா.

எனக்காகவா இதை உருவாக்கினீர்கள் எனக் கேட்டு, மேடையிலேயே கண்கலங்கினார் சினேகா.

"நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு இந்த மாணவர்கள் என்மேல் வைத்திருக்கும் உயர்வான அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. ஒரு நடிகையாக யாருக்கும் கிடைக்காத பெருமையை எனக்குத் தந்த இந்த மாணவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். வாழ்க்கையில் இவர்கள் அனைவரும் உன்னதமான இடத்துக்கு வரவேண்டும். அதுதான் என் பிரார்த்தனை", என்று கூறினார்.

சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்!

பனிமலர் கல்லூரி விழாவுக்குச் சென்ற நடிகை சினேகா, அக்கல்லூரி மாணவர்கள் தன்மீது காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்து கண்கலங்கினார். "என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பான மாணவர்களைப் பார்த்ததில்லை" என்றார் கண்ணீர் மல்க.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ளது பனிமலர் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கலை விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சினேகா பங்கேற்றார். அவரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். புன்னகை இளவரசி சினேகா என உற்சாகக் குரல் எழுப்பினர்.

அக்கல்லூரி மாணவர்கள் சிலர் சினேகாவுக்காக ஒரு சிறப்பு ட்ரைலர் ஒன்றைத் தயார் செய்திருந்தனர். சினேகாவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இந்த ட்ரைலரை விழாவின் போது திரையிட்டுக் காட்டினர் மாணவர்கள். இதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தார் சினேகா.

எனக்காகவா இதை உருவாக்கினீர்கள் எனக் கேட்டு, மேடையிலேயே கண்கலங்கினார் சினேகா.

"நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு இந்த மாணவர்கள் என்மேல் வைத்திருக்கும் உயர்வான அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. ஒரு நடிகையாக யாருக்கும் கிடைக்காத பெருமையை எனக்குத் தந்த இந்த மாணவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். வாழ்க்கையில் இவர்கள் அனைவரும் உன்னதமான இடத்துக்கு வரவேண்டும். அதுதான் என் பிரார்த்தனை", என்று கூறினார்.

முக நூல்

Popular Posts