background img

புதிய வரவு

Showing posts with label Sneha. Show all posts
Showing posts with label Sneha. Show all posts

ரசிகர்கள் பார்க்க தயாராக இருந்தால் நான் நீச்சல் உடையணிந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார். புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்கா‌தவர்களே இருக்க முடியாது. தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை, முத்தக்காட்சி, நெருக்கமான டூயட் பாடல்களில் நடிக்காத சினேகாவின் மனதில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.

நீச்சல் உடைக்கு நான் ரெடி ; பார்க்க நீங்க ரெடியா? - சினேகா


ரசிகர்கள் பார்க்க தயாராக இருந்தால் நான் நீச்சல் உடையணிந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார். புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்கா‌தவர்களே இருக்க முடியாது. தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை, முத்தக்காட்சி, நெருக்கமான டூயட் பாடல்களில் நடிக்காத சினேகாவின் மனதில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் ஹீரோயினாக வலம் வரும் 'புன்னகை இளவரசி' சினேகா, பாலிவுட்டில் நடிக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே அவர் ஜோடி சேர்ந்திருப்பது, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனப்படும் நஸ்ருதீன் ஷாவுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் மேட் டாட்!

இந்தப் படத்தில் நடிப்பதை சினேகாவும் உறுதிப்படுத்தியுள்ளார். "என்னுடைய நெடுநாள் கனவு நிறைவேறியது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் நஸ்ருதீன் ஷா போன்ற ஒரு கலைஞருடன் நடிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

பாலிவுட் போனாலும், இஷ்க் க்யா படத்தில் வரும் வித்யா பாலன் போல, எப்போதும் நடிப்புக்கு வாய்ப்புள்ள வேடங்களில்தான் நடிப்பேன். எந்த மொழிக்குப் போனாலும் எனக்கென்று உள்ள தனித்தன்மையை இழக்கமாட்டேன்," என்றார்.

இந்தப் படத்தை இயக்குபவர் ரேவதி வர்மா. தமிழில் ஜூன் ஆர் எனும் படத்தை இவர் இயக்கியுள்ளது நினைவிருக்கலாம்.

பாலிவுட்டில் சினேகா... நஸ்ருதீன் ஷா ஜோடியாக நடிக்கிறார்!

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் ஹீரோயினாக வலம் வரும் 'புன்னகை இளவரசி' சினேகா, பாலிவுட்டில் நடிக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே அவர் ஜோடி சேர்ந்திருப்பது, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனப்படும் நஸ்ருதீன் ஷாவுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் மேட் டாட்!

இந்தப் படத்தில் நடிப்பதை சினேகாவும் உறுதிப்படுத்தியுள்ளார். "என்னுடைய நெடுநாள் கனவு நிறைவேறியது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் நஸ்ருதீன் ஷா போன்ற ஒரு கலைஞருடன் நடிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

பாலிவுட் போனாலும், இஷ்க் க்யா படத்தில் வரும் வித்யா பாலன் போல, எப்போதும் நடிப்புக்கு வாய்ப்புள்ள வேடங்களில்தான் நடிப்பேன். எந்த மொழிக்குப் போனாலும் எனக்கென்று உள்ள தனித்தன்மையை இழக்கமாட்டேன்," என்றார்.

இந்தப் படத்தை இயக்குபவர் ரேவதி வர்மா. தமிழில் ஜூன் ஆர் எனும் படத்தை இவர் இயக்கியுள்ளது நினைவிருக்கலாம்.

பனிமலர் கல்லூரி விழாவுக்குச் சென்ற நடிகை சினேகா, அக்கல்லூரி மாணவர்கள் தன்மீது காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்து கண்கலங்கினார். "என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பான மாணவர்களைப் பார்த்ததில்லை" என்றார் கண்ணீர் மல்க.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ளது பனிமலர் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கலை விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சினேகா பங்கேற்றார். அவரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். புன்னகை இளவரசி சினேகா என உற்சாகக் குரல் எழுப்பினர்.

அக்கல்லூரி மாணவர்கள் சிலர் சினேகாவுக்காக ஒரு சிறப்பு ட்ரைலர் ஒன்றைத் தயார் செய்திருந்தனர். சினேகாவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இந்த ட்ரைலரை விழாவின் போது திரையிட்டுக் காட்டினர் மாணவர்கள். இதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தார் சினேகா.

எனக்காகவா இதை உருவாக்கினீர்கள் எனக் கேட்டு, மேடையிலேயே கண்கலங்கினார் சினேகா.

"நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு இந்த மாணவர்கள் என்மேல் வைத்திருக்கும் உயர்வான அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. ஒரு நடிகையாக யாருக்கும் கிடைக்காத பெருமையை எனக்குத் தந்த இந்த மாணவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். வாழ்க்கையில் இவர்கள் அனைவரும் உன்னதமான இடத்துக்கு வரவேண்டும். அதுதான் என் பிரார்த்தனை", என்று கூறினார்.

சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்!

பனிமலர் கல்லூரி விழாவுக்குச் சென்ற நடிகை சினேகா, அக்கல்லூரி மாணவர்கள் தன்மீது காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்து கண்கலங்கினார். "என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பான மாணவர்களைப் பார்த்ததில்லை" என்றார் கண்ணீர் மல்க.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ளது பனிமலர் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கலை விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சினேகா பங்கேற்றார். அவரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். புன்னகை இளவரசி சினேகா என உற்சாகக் குரல் எழுப்பினர்.

அக்கல்லூரி மாணவர்கள் சிலர் சினேகாவுக்காக ஒரு சிறப்பு ட்ரைலர் ஒன்றைத் தயார் செய்திருந்தனர். சினேகாவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இந்த ட்ரைலரை விழாவின் போது திரையிட்டுக் காட்டினர் மாணவர்கள். இதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தார் சினேகா.

எனக்காகவா இதை உருவாக்கினீர்கள் எனக் கேட்டு, மேடையிலேயே கண்கலங்கினார் சினேகா.

"நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு இந்த மாணவர்கள் என்மேல் வைத்திருக்கும் உயர்வான அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. ஒரு நடிகையாக யாருக்கும் கிடைக்காத பெருமையை எனக்குத் தந்த இந்த மாணவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். வாழ்க்கையில் இவர்கள் அனைவரும் உன்னதமான இடத்துக்கு வரவேண்டும். அதுதான் என் பிரார்த்தனை", என்று கூறினார்.

பவானி படம் தொடர்பான பிரஸ்மீட்டுக்கு வந்த நடிகை சினேகாவை ஜப்பான் சுனாமி உலுக்கியது. இதனால் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பேட்டியை தொடங்கினார். பிரஸ்மீட் ஆரம்பிப்பதற்கு முன், நிகழ்ச்சி ஏற்பாட்டளரை அழைத்த சினேகா, ஜப்பான் மக்களின் துயரத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படியே செய்யப்பட்டது. பின்னர் பேசிய சினேகா, பாவானி பட சூட்டிங்கின்போது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை விலாவரியாக விளக்கினார்.

க்ளைமாக்ஸ் பேட்டியில், இந்த படம் சொல்ல முடியாத சில காரணங்களால் ஒரு வாரம் தள்ளிப் போனது. ஆனால் தியேட்டர்காரர்கள் அந்த ஒரு வாரம் பவானிக்காக காத்திருந்து ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் வேறு புதிய படத்தை தியேட்டரில் திரையிட்டிருக்க முடியும். பவானிக்காக காத்திருந்த அவர்களுக்கு நன்றி, என்று கூறி நன்றிகடன் செலுத்தினார் சினேகா.

இதற்கிடையில் பாவானி படத்தால 8 கோடி நஷ்டம் ஆயிடுச்சின்னு டைரக்டர் கிச்சா ஒரு கணக்கு சொல்லி கோடம்பாக்கத்தையே உலுக்கியெடுத்து வருகிறார். படத்தோட பட்ஜெட்டே 2.5 கோடிதானே... அப்புறம் எப்படி 8 கோடி நஷ்டம்? என்று கேள்வி கேட்பவர்களிடம் வினோத விளக்கமொன்றையும் கொடுக்கிறார் கிச்சா. பவானி படத்தை எடுக்கும் முன் கிச்சா எடுத்த தீ உள்ளிட்ட இரு படங்களால் ஏகத்துக்கு நஷ்டம். இந்த நஷ்ட கணக்கோடுதான் பவானி படத்தை எடுத்தார். இப்படி எல்லா கணக்கையும் சேர்த்துத்தான் ரூ.8 கோடி கணக்கு காட்டி கோடம்பாக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் டைரக்டர் கிச்சா.

இந்த கணக்கு யாரை கோபமடைய வைக்குதோ இல்லீயோ... புன்னகை அரசியை நிச்சயமா கோபப்பட வைக்குதாம். இந்தப் படம் ஓரளவுக்கு ஓடினாலே போட்ட காசு வந்திடும். இவரோ அநியாயத்துக்கு 8 கோடி பத்து கோடி என ஏற்றிச் சொல்லி, நம்ம பேரை டேமேஜ் ஆக்கப் பார்க்கிறாரே என்று ‌வருத்தத்துடன் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார் சினேகா.

பவானி பிரஸ்மீட்டில் சினேகாவை உலுக்கிய சுனாமி!

பவானி படம் தொடர்பான பிரஸ்மீட்டுக்கு வந்த நடிகை சினேகாவை ஜப்பான் சுனாமி உலுக்கியது. இதனால் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பேட்டியை தொடங்கினார். பிரஸ்மீட் ஆரம்பிப்பதற்கு முன், நிகழ்ச்சி ஏற்பாட்டளரை அழைத்த சினேகா, ஜப்பான் மக்களின் துயரத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படியே செய்யப்பட்டது. பின்னர் பேசிய சினேகா, பாவானி பட சூட்டிங்கின்போது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை விலாவரியாக விளக்கினார்.

க்ளைமாக்ஸ் பேட்டியில், இந்த படம் சொல்ல முடியாத சில காரணங்களால் ஒரு வாரம் தள்ளிப் போனது. ஆனால் தியேட்டர்காரர்கள் அந்த ஒரு வாரம் பவானிக்காக காத்திருந்து ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் வேறு புதிய படத்தை தியேட்டரில் திரையிட்டிருக்க முடியும். பவானிக்காக காத்திருந்த அவர்களுக்கு நன்றி, என்று கூறி நன்றிகடன் செலுத்தினார் சினேகா.

இதற்கிடையில் பாவானி படத்தால 8 கோடி நஷ்டம் ஆயிடுச்சின்னு டைரக்டர் கிச்சா ஒரு கணக்கு சொல்லி கோடம்பாக்கத்தையே உலுக்கியெடுத்து வருகிறார். படத்தோட பட்ஜெட்டே 2.5 கோடிதானே... அப்புறம் எப்படி 8 கோடி நஷ்டம்? என்று கேள்வி கேட்பவர்களிடம் வினோத விளக்கமொன்றையும் கொடுக்கிறார் கிச்சா. பவானி படத்தை எடுக்கும் முன் கிச்சா எடுத்த தீ உள்ளிட்ட இரு படங்களால் ஏகத்துக்கு நஷ்டம். இந்த நஷ்ட கணக்கோடுதான் பவானி படத்தை எடுத்தார். இப்படி எல்லா கணக்கையும் சேர்த்துத்தான் ரூ.8 கோடி கணக்கு காட்டி கோடம்பாக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் டைரக்டர் கிச்சா.

இந்த கணக்கு யாரை கோபமடைய வைக்குதோ இல்லீயோ... புன்னகை அரசியை நிச்சயமா கோபப்பட வைக்குதாம். இந்தப் படம் ஓரளவுக்கு ஓடினாலே போட்ட காசு வந்திடும். இவரோ அநியாயத்துக்கு 8 கோடி பத்து கோடி என ஏற்றிச் சொல்லி, நம்ம பேரை டேமேஜ் ஆக்கப் பார்க்கிறாரே என்று ‌வருத்தத்துடன் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார் சினேகா.

முக நூல்

Popular Posts