background img

புதிய வரவு

Showing posts with label Meet. Show all posts
Showing posts with label Meet. Show all posts
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழி, இன்று மீண்டும் டெல்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில்‌ ஆஜரானார். அப்போது கோர்ட்டில் ஏற்கனவே காத்திருந்த கனிமொழியின் சகோதரர் ஸ்டாலின் அவரை சந்தித்தார்.

நேற்று கனிமொழியை டெல்லி திகார் சிறைக்குச் சென்று கலைஞர், ராஜாத்தி, காந்தி அழகிரி மற்றும் கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழி, இன்று மீண்டும் டெல்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில்‌ ஆஜரானார். அப்போது கோர்ட்டில் ஏற்கனவே காத்திருந்த கனிமொழியின் சகோதரர் ஸ்டாலின் அவரை சந்தித்தார்.

நேற்று கனிமொழியை டெல்லி திகார் சிறைக்குச் சென்று கலைஞர், ராஜாத்தி, காந்தி அழகிரி மற்றும் கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பது குறித்தும், அரபு நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் விவாதித்தார். இவர்களது உரையாடல் 40 நிமிடங்கள் நீடித்ததாக, ஜனாதிபதி மாளிகை தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமர் சந்திப்பு

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பது குறித்தும், அரபு நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் விவாதித்தார். இவர்களது உரையாடல் 40 நிமிடங்கள் நீடித்ததாக, ஜனாதிபதி மாளிகை தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முக நூல்

Popular Posts