background img

புதிய வரவு

Showing posts with label Mother. Show all posts
Showing posts with label Mother. Show all posts
நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜனின் தாயார் இன்று மரணமடைந்தார்.

கன்னிராசி மூலம் இயக்குநராகவும், ஆண்பாவம் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி திரையிலகில் தனி இடம் பிடித்தவர் பாண்டியராஜன்.

இவரது தாயார் சுலோச்சனா. சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இன்று அவர் காலமானார். சென்னை தி.நகரில் உள்ள பாண்டியராஜன் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜனின் தாயார் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாண்டியராஜன் தாயார் மரணம்!

நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜனின் தாயார் இன்று மரணமடைந்தார்.

கன்னிராசி மூலம் இயக்குநராகவும், ஆண்பாவம் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி திரையிலகில் தனி இடம் பிடித்தவர் பாண்டியராஜன்.

இவரது தாயார் சுலோச்சனா. சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இன்று அவர் காலமானார். சென்னை தி.நகரில் உள்ள பாண்டியராஜன் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜனின் தாயார் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நெதர்லாந்தில் உள்ள குரோனிங் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி தனது தோழிகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அந்த வலியுடன் அவள் பள்ளியை சென்றடைந்தாள்.

உடனே பள்ளி கண்காணிப்பாளர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றார். அவளை பரிசோதித்த டாக்டர்கள் அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை பெறுவதற்காக பிரசவ வலி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அவள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். தற்போது அவளும், குழந்தையும் நலமாக உள்ளனர். அச்சிறுமி கர்ப்பிணி போன்று தோற்றமளிக்கவில்லை. சாதாரண சிறுமி போன்றே காட்சி அளித்தாள். தான் கர்ப்பம் அடைந்தது எப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. யாராவது அவளை ஏமாற்றி கற்பழித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

12 வயதில் குழந்தை பெற்ற பள்ளி சிறுமி

நெதர்லாந்தில் உள்ள குரோனிங் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி தனது தோழிகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அந்த வலியுடன் அவள் பள்ளியை சென்றடைந்தாள்.

உடனே பள்ளி கண்காணிப்பாளர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றார். அவளை பரிசோதித்த டாக்டர்கள் அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை பெறுவதற்காக பிரசவ வலி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அவள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். தற்போது அவளும், குழந்தையும் நலமாக உள்ளனர். அச்சிறுமி கர்ப்பிணி போன்று தோற்றமளிக்கவில்லை. சாதாரண சிறுமி போன்றே காட்சி அளித்தாள். தான் கர்ப்பம் அடைந்தது எப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. யாராவது அவளை ஏமாற்றி கற்பழித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

முக நூல்

Popular Posts