தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.
13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ஆம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் பேரவை தள்ளிவைக்கப்படுகிறது.
13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ஆம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் பேரவை தள்ளிவைக்கப்படுகிறது.
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.
13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ஆம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் பேரவை தள்ளிவைக்கப்படுகிறது.
13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10ஆம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் பேரவை தள்ளிவைக்கப்படுகிறது.

