background img

புதிய வரவு

Showing posts with label finance minister. Show all posts
Showing posts with label finance minister. Show all posts
புதுடில்லி:""பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி அறிவிப்புகளில், மருத்துவ சேவைக்கான சேவை வரி உட்பட சில வரி அம்சங்கள் பற்றி மறுபரிசீலனை மற்றும் மீனவர்கள் நலனுக்கு மானியம், கல்வி, சுகாதாரத் துறைக்கு சில சலுகைகள் அளிக்கப்படும்,'' என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சூசகமாக தெரிவித்தார்.
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க கட்சிகள் கோரிக்கை விடுத்தனஇதையடுத்து, வரும் 25ம் தேதி கூட்டத்தொடர் முடிகிறது. இதில் முக்கிய விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. முக்கியமாக எதிர்பார்க்கப்படும் மசோதாக்கள் பட்ஜெட் தொடர்பாக இரண்டாம் கட்ட தொடரில் எடுத்து கொள்ளப்படுகிறது. லோக்சபாவில் நேற்று பட்ஜெட் குறித்த பொது விவாதம் சுருக்கமாக முடிந்ததும், பிரணாப் பதிலளித்து பேசினார்.
இதன் பின் நடப்பாண்டிற்கான செலவினங்கள் தொடர்பான துணை மானிய கோரிக்கைக்கு சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், பொது பட்ஜெட் அம்சங்களில் ஒப்புதல் பெறுவதில் முதல் கட்டத்தை அரசு தாண்டியுள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட மானியம், உரமானியம் அளித்ததால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களுக்காக 79 ஆயிரத்து 590 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பார்லிமென்ட் ஒப்புதலை கடந்த வாரம் அரசு கோரியது.மானிய கோரிக்கைகள் மற்றும் நிதி மசோதா உட்பட பட்ஜெட் அம்சங்கள் குறித்து இம்மாதம் 24ம் தேதி எடுத்து கொள்ளப்பட உள்ளது. கிராமப்புற வளர்ச்சி, வெளியுறவுத் துறை, சுரங்கத் துறை, சாலை போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அடுத்த வாரம் லோக்சபாவில் விவாதிக்கப்பட உள்ளது.
நேற்று பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரணாப் குறிப்பிடுகையில், "மருத்துவ சிகிச்சைக்கு 5 சதவீத சேவை வரி விதிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி பரிசீலிக்கப்படும்.இது தொடர்பாக நிதி மசோதா தொடர்பான விவாதத்தின் போது, பதிலளிப்பதாக குறிப்பிட்டார். நிதியமைச்சர் பதிலுரைக்கு பின் துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மருத்துவ சிகிச்சைக்கு வரி ரத்து?

புதுடில்லி:""பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி அறிவிப்புகளில், மருத்துவ சேவைக்கான சேவை வரி உட்பட சில வரி அம்சங்கள் பற்றி மறுபரிசீலனை மற்றும் மீனவர்கள் நலனுக்கு மானியம், கல்வி, சுகாதாரத் துறைக்கு சில சலுகைகள் அளிக்கப்படும்,'' என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சூசகமாக தெரிவித்தார்.
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க கட்சிகள் கோரிக்கை விடுத்தனஇதையடுத்து, வரும் 25ம் தேதி கூட்டத்தொடர் முடிகிறது. இதில் முக்கிய விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. முக்கியமாக எதிர்பார்க்கப்படும் மசோதாக்கள் பட்ஜெட் தொடர்பாக இரண்டாம் கட்ட தொடரில் எடுத்து கொள்ளப்படுகிறது. லோக்சபாவில் நேற்று பட்ஜெட் குறித்த பொது விவாதம் சுருக்கமாக முடிந்ததும், பிரணாப் பதிலளித்து பேசினார்.
இதன் பின் நடப்பாண்டிற்கான செலவினங்கள் தொடர்பான துணை மானிய கோரிக்கைக்கு சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், பொது பட்ஜெட் அம்சங்களில் ஒப்புதல் பெறுவதில் முதல் கட்டத்தை அரசு தாண்டியுள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட மானியம், உரமானியம் அளித்ததால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களுக்காக 79 ஆயிரத்து 590 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பார்லிமென்ட் ஒப்புதலை கடந்த வாரம் அரசு கோரியது.மானிய கோரிக்கைகள் மற்றும் நிதி மசோதா உட்பட பட்ஜெட் அம்சங்கள் குறித்து இம்மாதம் 24ம் தேதி எடுத்து கொள்ளப்பட உள்ளது. கிராமப்புற வளர்ச்சி, வெளியுறவுத் துறை, சுரங்கத் துறை, சாலை போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அடுத்த வாரம் லோக்சபாவில் விவாதிக்கப்பட உள்ளது.
நேற்று பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரணாப் குறிப்பிடுகையில், "மருத்துவ சிகிச்சைக்கு 5 சதவீத சேவை வரி விதிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி பரிசீலிக்கப்படும்.இது தொடர்பாக நிதி மசோதா தொடர்பான விவாதத்தின் போது, பதிலளிப்பதாக குறிப்பிட்டார். நிதியமைச்சர் பதிலுரைக்கு பின் துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை : ""இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர்; அவர்கள் பட்டினியைப் போக்கியுள்ளது. விலை உயர்வால் வசதியுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை; அவர்கள் பட்டினியாக இல்லை,'' என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் அன்பழகன் அளித்த பதிலுரை: பற்றாக்குறை பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். வருவாய் கணக்கில் செய்யும் செலவு உபரியாக இருக்கும். மூலதனக் கணக்கில் தான் பெரிய அளவு கடன் ஏறுகிறது. அந்த செலவு அனைத்தும், சமுதாய கட்டுமானங்கள், சமூக நலன்கள் போன்றவற்றுக்காக சமுதாயத்துக்கு நல்லது செய்வதால், அது விரும்பத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க கடன் தான். கடன் வாங்காதே என்கிறார். தி.மு.க., ஆட்சி 2001ல் முடிந்த போது, 28 ஆயிரம் கோடி ரூபாய் தான் கடன் இருந்தது. அதையே, கடன் சுமையை ஏற்றிச் சென்றதாக ஜெயலலிதா கூறினார். அவர்கள் வந்து ஆட்சி செய்து முடித்த போது, 56 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. அந்த கடன் தற்போது, 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த வரவு - செலவு, உற்பத்தி, வரி, வருவாய் பெருகியுள்ளன; திட்டங்கள் பெருகியுள்ளன. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து நிதி பங்கு, தமிழகத்துக்கு அதிகம் கிடைத்துள்ளது. எனவே, கடன் அதிகமானதில் எவ்வித குறைபாடும் இல்லை.

கடனால் தான் தமிழகம் வாழ்கிறது என்று நான் கூறியதை, நடை போடுகிறது என்ற அர்த்தத்தில் தவறான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் வாழ்கிறது என்று சொன்னது வளர்கிறது என்ற பொருளில் தான். விலைவாசி உயர்வுக்கு முதலில் இயற்கை தான் காரணம், இடைத்தரகர் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. திருமணத்துக்கு கூட இடைத்தரகர்கள் உண்டு. விவசாயிகள் மட்டும் உலகில் வாழ்வதாக கருதவில்லை. அனைத்து தரப்பினரும் வாழ்கின்றனர். எனவே, விலைவாசி உயர்வதும், குறைவதும் நடக்கிறது. விலைவாசி உயர்வால், இங்குள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கோ, அமைச்சர்களுக்கோ, கலெக்டர்களுக்கோ பாதிப்பில்லை. ஆனால், ஏழை கூலிகளுக்கு பாதிப்பு உள்ளது. எனவே தான், 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, சலுகை விலையில் பருப்பு, பாமாயில் போன்வற்றை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறோம். இதனால், 1 கோடியே 70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் வசதியானவர்கள். அவர்களுக்கு விலை உயர்வால் பாதிப்பில்லை. எண்ணெய், பருப்பு விலையால் அவர்கள் பாதிக்கப்படவோ, பட்டினியாகவோ இல்லை. எனினும், விலை உயர்வைத் தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உணவுப் பொருட்களுக்காக 4,000 கோடி ரூபாயை வழங்கி, விலை உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், மக்களுக்கு பாதிப்பில்லை. அ.தி.மு.க., உறுப்பினர் சண்முகம் பேசும் போது, "குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிய வளர்ச்சி காணப்பட்டாலும், அடிதட்டு ஏழைகளின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்' என்றார். அது உண்மை தான். அந்த ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு தான் இலவசங்கள் கொடுக்கிறோம். அந்த இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர். அவர்கள் பட்டினியை அது போக்கியுள்ளது. வளர்ந்த நாடுகளில், வேலை செய்யாதவர்களுக்கு கூட சம்பளம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, இலவசங்கள் கேலிக்குரியதானதல்ல. மூலதனச் செலவுகளுக்கான கடன் தொகையை எடுத்து இலவசங்கள் ஏதும் தரவில்லை. யாருக்கு பாதிப்போ அவர்களுக்குத் தான் தரப்படுகிறது. ஏழைகளுக்கு மருந்து கிடைக்குமா என்று கவலைப்படுவோமே தவிர, வசதியானவர்களுக்கு மருந்து கிடைப்பதைப் பற்றி கவலையில்லை.

தமிழகத்தில் பயங்கரவாதம், நக்சலைட்கள் இல்லை. வன்முறை போராட்டங்கள் அதிகமில்லை. கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை விட, தற்போது நடப்பது குறைவு தான். கடந்த காலத்தில் செயல்பட்டதை விட, தற்போது போலீசார் மிக திறமையாகச் செயல்படுகின்றனர். செம்மொழி மாநாடு பற்றி பேசினர். முதல்வரின் புகழுக்காக அதை நடத்தியிருந்தாலும் தவறில்லை. முதல்வராக, எழுத்தாளராக, கலைஞராக உள்ளவரது புகழுக்காக ஏன் நடத்தக்கூடாது. அவர் பிறந்த ஜாதிக்காக நடத்தாமல் இருக்கலாம். தி.மு.க.,வின் கொடி, தோரணம், முதல்வர் கட்-அவுட் இல்லாமல், கோவையில் தமிழ் மணம் வீசியது. பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, கருத்தரங்குகள் நடந்தன. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் தஞ்சையில் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில், எங்கு பார்த்தாலும் அந்த அம்மையாரின் கட்-அவுட், படங்கள் தான் இருந்தன. அவர் புகழ் பாடும் மாநாடாக இருந்தது. அழைக்கப்பட்ட ஈழ அறிஞர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர்: நிதியமைச்சர்

சென்னை : ""இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர்; அவர்கள் பட்டினியைப் போக்கியுள்ளது. விலை உயர்வால் வசதியுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை; அவர்கள் பட்டினியாக இல்லை,'' என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் அன்பழகன் அளித்த பதிலுரை: பற்றாக்குறை பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். வருவாய் கணக்கில் செய்யும் செலவு உபரியாக இருக்கும். மூலதனக் கணக்கில் தான் பெரிய அளவு கடன் ஏறுகிறது. அந்த செலவு அனைத்தும், சமுதாய கட்டுமானங்கள், சமூக நலன்கள் போன்றவற்றுக்காக சமுதாயத்துக்கு நல்லது செய்வதால், அது விரும்பத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க கடன் தான். கடன் வாங்காதே என்கிறார். தி.மு.க., ஆட்சி 2001ல் முடிந்த போது, 28 ஆயிரம் கோடி ரூபாய் தான் கடன் இருந்தது. அதையே, கடன் சுமையை ஏற்றிச் சென்றதாக ஜெயலலிதா கூறினார். அவர்கள் வந்து ஆட்சி செய்து முடித்த போது, 56 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. அந்த கடன் தற்போது, 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த வரவு - செலவு, உற்பத்தி, வரி, வருவாய் பெருகியுள்ளன; திட்டங்கள் பெருகியுள்ளன. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து நிதி பங்கு, தமிழகத்துக்கு அதிகம் கிடைத்துள்ளது. எனவே, கடன் அதிகமானதில் எவ்வித குறைபாடும் இல்லை.

கடனால் தான் தமிழகம் வாழ்கிறது என்று நான் கூறியதை, நடை போடுகிறது என்ற அர்த்தத்தில் தவறான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் வாழ்கிறது என்று சொன்னது வளர்கிறது என்ற பொருளில் தான். விலைவாசி உயர்வுக்கு முதலில் இயற்கை தான் காரணம், இடைத்தரகர் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. திருமணத்துக்கு கூட இடைத்தரகர்கள் உண்டு. விவசாயிகள் மட்டும் உலகில் வாழ்வதாக கருதவில்லை. அனைத்து தரப்பினரும் வாழ்கின்றனர். எனவே, விலைவாசி உயர்வதும், குறைவதும் நடக்கிறது. விலைவாசி உயர்வால், இங்குள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கோ, அமைச்சர்களுக்கோ, கலெக்டர்களுக்கோ பாதிப்பில்லை. ஆனால், ஏழை கூலிகளுக்கு பாதிப்பு உள்ளது. எனவே தான், 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, சலுகை விலையில் பருப்பு, பாமாயில் போன்வற்றை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறோம். இதனால், 1 கோடியே 70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் வசதியானவர்கள். அவர்களுக்கு விலை உயர்வால் பாதிப்பில்லை. எண்ணெய், பருப்பு விலையால் அவர்கள் பாதிக்கப்படவோ, பட்டினியாகவோ இல்லை. எனினும், விலை உயர்வைத் தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உணவுப் பொருட்களுக்காக 4,000 கோடி ரூபாயை வழங்கி, விலை உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், மக்களுக்கு பாதிப்பில்லை. அ.தி.மு.க., உறுப்பினர் சண்முகம் பேசும் போது, "குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிய வளர்ச்சி காணப்பட்டாலும், அடிதட்டு ஏழைகளின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்' என்றார். அது உண்மை தான். அந்த ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு தான் இலவசங்கள் கொடுக்கிறோம். அந்த இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர். அவர்கள் பட்டினியை அது போக்கியுள்ளது. வளர்ந்த நாடுகளில், வேலை செய்யாதவர்களுக்கு கூட சம்பளம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, இலவசங்கள் கேலிக்குரியதானதல்ல. மூலதனச் செலவுகளுக்கான கடன் தொகையை எடுத்து இலவசங்கள் ஏதும் தரவில்லை. யாருக்கு பாதிப்போ அவர்களுக்குத் தான் தரப்படுகிறது. ஏழைகளுக்கு மருந்து கிடைக்குமா என்று கவலைப்படுவோமே தவிர, வசதியானவர்களுக்கு மருந்து கிடைப்பதைப் பற்றி கவலையில்லை.

தமிழகத்தில் பயங்கரவாதம், நக்சலைட்கள் இல்லை. வன்முறை போராட்டங்கள் அதிகமில்லை. கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை விட, தற்போது நடப்பது குறைவு தான். கடந்த காலத்தில் செயல்பட்டதை விட, தற்போது போலீசார் மிக திறமையாகச் செயல்படுகின்றனர். செம்மொழி மாநாடு பற்றி பேசினர். முதல்வரின் புகழுக்காக அதை நடத்தியிருந்தாலும் தவறில்லை. முதல்வராக, எழுத்தாளராக, கலைஞராக உள்ளவரது புகழுக்காக ஏன் நடத்தக்கூடாது. அவர் பிறந்த ஜாதிக்காக நடத்தாமல் இருக்கலாம். தி.மு.க.,வின் கொடி, தோரணம், முதல்வர் கட்-அவுட் இல்லாமல், கோவையில் தமிழ் மணம் வீசியது. பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, கருத்தரங்குகள் நடந்தன. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் தஞ்சையில் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில், எங்கு பார்த்தாலும் அந்த அம்மையாரின் கட்-அவுட், படங்கள் தான் இருந்தன. அவர் புகழ் பாடும் மாநாடாக இருந்தது. அழைக்கப்பட்ட ஈழ அறிஞர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழஅரசினஇடைக்காபட்ஜெட்டை ‌‌நி‌தியமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் இ‌ன்று பேரவை‌யி‌ல் தாக்கலெ‌‌ய்‌கிறா‌ர்.

13வதசட்டபபேரவையின் 15வதகூட்டததொடர் நே‌ற்று தொடங்கியது. பேரவதொடங்கியதும், ச‌ட்டம‌ன்ற உறுப்பினரபோளூரவரதனமறைவுக்கஇரங்கலதெரிவிக்கப்பட்டு த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

தமிழகத்திலசட்டபபேரவைததேர்தலநடைபெஉள்ளதாலஇப்போதைஅரசாலமுழஅளவிலாபட்ஜெட்டதாக்கலசெய்முடியாது. எனவே, இடைக்காபட்ஜெட் இ‌ன்று ‌காலை 9.30 ம‌ணி‌க்கு நி‌தியமை‌ச்ச‌ர் க.அ‌ன்பழக‌ன் தாக்கலெ‌ய்‌கிறா‌ர்.

இ‌ந்த ப‌ட்ஜெ‌ட் கூ‌ட்ட‌த்தொட‌ர் வரு‌ம் 10ஆமதேதி வரநட‌க்‌கிறது. அத‌ன் ‌பிறகு தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் பேரவை த‌ள்ள‌ிவை‌க்க‌ப்படு‌கிறது.

த‌‌மிழக இடைக்கால பட்ஜெட் இ‌ன்று தா‌க்க‌ல்

தமிழஅரசினஇடைக்காபட்ஜெட்டை ‌‌நி‌தியமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் இ‌ன்று பேரவை‌யி‌ல் தாக்கலெ‌‌ய்‌கிறா‌ர்.

13வதசட்டபபேரவையின் 15வதகூட்டததொடர் நே‌ற்று தொடங்கியது. பேரவதொடங்கியதும், ச‌ட்டம‌ன்ற உறுப்பினரபோளூரவரதனமறைவுக்கஇரங்கலதெரிவிக்கப்பட்டு த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

தமிழகத்திலசட்டபபேரவைததேர்தலநடைபெஉள்ளதாலஇப்போதைஅரசாலமுழஅளவிலாபட்ஜெட்டதாக்கலசெய்முடியாது. எனவே, இடைக்காபட்ஜெட் இ‌ன்று ‌காலை 9.30 ம‌ணி‌க்கு நி‌தியமை‌ச்ச‌ர் க.அ‌ன்பழக‌ன் தாக்கலெ‌ய்‌கிறா‌ர்.

இ‌ந்த ப‌ட்ஜெ‌ட் கூ‌ட்ட‌த்தொட‌ர் வரு‌ம் 10ஆமதேதி வரநட‌க்‌கிறது. அத‌ன் ‌பிறகு தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் பேரவை த‌ள்ள‌ிவை‌க்க‌ப்படு‌கிறது.


டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஒது‌க்‌கீது தொட‌ர்பாக நாடாளும‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் என எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் தொட‌ர்‌ந்து ‌பிடிவாத‌ம் ‌பிடி‌த்து வரு‌கிறது எ‌ன்றா‌ர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவித அமளிக்கும் இடம் இன்றி நடத்த விரும்புகிறோம் எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது எ‌ன்றா‌ர்.

எனவே எதிர்க்கட்சிகள், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் எ‌ன்று‌ம் வரு‌ம் 8ஆ‌ம் தேதி நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்று‌ம் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நாடாளும‌ன்ற கூட்டுக்குழு விசாரணை‌க்கு வாய்ப்பு இரு‌க்‌கிறது: பிரணாப் முகர்ஜி


டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஒது‌க்‌கீது தொட‌ர்பாக நாடாளும‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் என எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் தொட‌ர்‌ந்து ‌பிடிவாத‌ம் ‌பிடி‌த்து வரு‌கிறது எ‌ன்றா‌ர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவித அமளிக்கும் இடம் இன்றி நடத்த விரும்புகிறோம் எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது எ‌ன்றா‌ர்.

எனவே எதிர்க்கட்சிகள், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் எ‌ன்று‌ம் வரு‌ம் 8ஆ‌ம் தேதி நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்று‌ம் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முக நூல்

Popular Posts