2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றது போல் இந்த முறை வாய்ப்பேயில்லை. வங்கதேசத்தை வீழ்த்துவோம், இது எங்களுக்கு பழிதீர்க்கும் போட்டி என்று இந்திய துவக்க வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
"வங்கதேசத்தின் ரசிகர்கள் 2007 உலகக் கோப்பை போட்டி போல் இந்த முறையும் இந்தியாவை வீழ்த்த எதிர்பார்ப்பு கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் நல்ல தயாரிப்பில் உள்ளோம் வங்கதேசத்தை வீழ்த்துவோம். இது எங்களுக்கு பழிவாங்கும் போட்டி. இதனை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்."
என்று கூறியுள்ளார் சேவாக்.
அதே போல் அணியில் வீரர்கள் காயமடைந்திருப்பது, ஃபார்ம் இல்லாதது பற்றி சேவாகிடம் கேட்டதற்கு "நான் இதைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. சில வேளைகளில் நன்றாக விளையாடுகிறோம், சில வேளைகளில் சோடைபோகிறோம், நான் 2006-07இல் சரியாக விளையாடவில்லை. ஆனால் 2008,09,10ஆம் ஆண்டுகளில் மீண்டும் என்னுடைய ஆண்டாக அமைந்தது. ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் ரன்கள் எடுத்தேன். இவையெல்லாம் ஒவ்வொரு வீரரின் வாழ்க்கையிலும் ஏற்படுவது சகஜம், இதைப்பற்றி கவலையில்லை.
இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இந்திய வீரர்கள் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக நான் இதனை எதிர்நோக்குகிறேன். ஒவ்வொருவரும் பெரிய சதங்களை எடுப்பதில்லை. ஆனால் இப்போது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லோரும் ரன் குவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்தியாவில் விளையாடுவதால் இங்குள்ள சூழ்நிலைகள் எங்களுக்கு அத்துப்படி, களங்கள் எவ்வாறு விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியும். இங்கிலாந்துடன் கடைசியாக முழுத் தொடரையும் வென்றோம், டெஸ்ட் தொடரில் இங்கு 2- 1 என்று வெற்றி பெற்றுள்ளோம்.
மேற்கிந்திய அணியில் கெய்ரன் போலர்ட், கிறிஸ் கெய்ல் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு மாடிவிட்டால் இந்தியா பாடு திண்டாட்டம்தான். ஆனால் நம்மிடம் சச்சின், கம்பீர், பத்தான், கோலி, யுவ்ராஜ், ரெய்னா, தோனி ஆகியோர் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில் யூசுப் பத்தானின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாயிருக்கிறேன். அவருக்கு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் தருணம் சிறப்பான தருணமாகும்.
இது என்னுடைய 3-வது உலகக் கோப்பை நான் இரண்டில் விளையாடியுள்ளேன். இந்தியாவில் நடைபெறுவது குறித்து அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அந்த நாள் எங்களுடையதாக இருந்தால் எந்த அணியையும் வீழ்த்துவோம்."
இவ்வாறு சேவாக் கூறியுள்ளார்.
"வங்கதேசத்தின் ரசிகர்கள் 2007 உலகக் கோப்பை போட்டி போல் இந்த முறையும் இந்தியாவை வீழ்த்த எதிர்பார்ப்பு கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் நல்ல தயாரிப்பில் உள்ளோம் வங்கதேசத்தை வீழ்த்துவோம். இது எங்களுக்கு பழிவாங்கும் போட்டி. இதனை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்."
என்று கூறியுள்ளார் சேவாக்.
அதே போல் அணியில் வீரர்கள் காயமடைந்திருப்பது, ஃபார்ம் இல்லாதது பற்றி சேவாகிடம் கேட்டதற்கு "நான் இதைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. சில வேளைகளில் நன்றாக விளையாடுகிறோம், சில வேளைகளில் சோடைபோகிறோம், நான் 2006-07இல் சரியாக விளையாடவில்லை. ஆனால் 2008,09,10ஆம் ஆண்டுகளில் மீண்டும் என்னுடைய ஆண்டாக அமைந்தது. ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் ரன்கள் எடுத்தேன். இவையெல்லாம் ஒவ்வொரு வீரரின் வாழ்க்கையிலும் ஏற்படுவது சகஜம், இதைப்பற்றி கவலையில்லை.
இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இந்திய வீரர்கள் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக நான் இதனை எதிர்நோக்குகிறேன். ஒவ்வொருவரும் பெரிய சதங்களை எடுப்பதில்லை. ஆனால் இப்போது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லோரும் ரன் குவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்தியாவில் விளையாடுவதால் இங்குள்ள சூழ்நிலைகள் எங்களுக்கு அத்துப்படி, களங்கள் எவ்வாறு விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியும். இங்கிலாந்துடன் கடைசியாக முழுத் தொடரையும் வென்றோம், டெஸ்ட் தொடரில் இங்கு 2- 1 என்று வெற்றி பெற்றுள்ளோம்.
மேற்கிந்திய அணியில் கெய்ரன் போலர்ட், கிறிஸ் கெய்ல் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு மாடிவிட்டால் இந்தியா பாடு திண்டாட்டம்தான். ஆனால் நம்மிடம் சச்சின், கம்பீர், பத்தான், கோலி, யுவ்ராஜ், ரெய்னா, தோனி ஆகியோர் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில் யூசுப் பத்தானின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாயிருக்கிறேன். அவருக்கு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் தருணம் சிறப்பான தருணமாகும்.
இது என்னுடைய 3-வது உலகக் கோப்பை நான் இரண்டில் விளையாடியுள்ளேன். இந்தியாவில் நடைபெறுவது குறித்து அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அந்த நாள் எங்களுடையதாக இருந்தால் எந்த அணியையும் வீழ்த்துவோம்."
இவ்வாறு சேவாக் கூறியுள்ளார்.
2007 தோல்விக்கு பழி தீர்ப்போம் - சேவாக்
2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றது போல் இந்த முறை வாய்ப்பேயில்லை. வங்கதேசத்தை வீழ்த்துவோம், இது எங்களுக்கு பழிதீர்க்கும் போட்டி என்று இந்திய துவக்க வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
"வங்கதேசத்தின் ரசிகர்கள் 2007 உலகக் கோப்பை போட்டி போல் இந்த முறையும் இந்தியாவை வீழ்த்த எதிர்பார்ப்பு கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் நல்ல தயாரிப்பில் உள்ளோம் வங்கதேசத்தை வீழ்த்துவோம். இது எங்களுக்கு பழிவாங்கும் போட்டி. இதனை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்."
என்று கூறியுள்ளார் சேவாக்.
அதே போல் அணியில் வீரர்கள் காயமடைந்திருப்பது, ஃபார்ம் இல்லாதது பற்றி சேவாகிடம் கேட்டதற்கு "நான் இதைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. சில வேளைகளில் நன்றாக விளையாடுகிறோம், சில வேளைகளில் சோடைபோகிறோம், நான் 2006-07இல் சரியாக விளையாடவில்லை. ஆனால் 2008,09,10ஆம் ஆண்டுகளில் மீண்டும் என்னுடைய ஆண்டாக அமைந்தது. ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் ரன்கள் எடுத்தேன். இவையெல்லாம் ஒவ்வொரு வீரரின் வாழ்க்கையிலும் ஏற்படுவது சகஜம், இதைப்பற்றி கவலையில்லை.
இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இந்திய வீரர்கள் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக நான் இதனை எதிர்நோக்குகிறேன். ஒவ்வொருவரும் பெரிய சதங்களை எடுப்பதில்லை. ஆனால் இப்போது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லோரும் ரன் குவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்தியாவில் விளையாடுவதால் இங்குள்ள சூழ்நிலைகள் எங்களுக்கு அத்துப்படி, களங்கள் எவ்வாறு விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியும். இங்கிலாந்துடன் கடைசியாக முழுத் தொடரையும் வென்றோம், டெஸ்ட் தொடரில் இங்கு 2- 1 என்று வெற்றி பெற்றுள்ளோம்.
மேற்கிந்திய அணியில் கெய்ரன் போலர்ட், கிறிஸ் கெய்ல் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு மாடிவிட்டால் இந்தியா பாடு திண்டாட்டம்தான். ஆனால் நம்மிடம் சச்சின், கம்பீர், பத்தான், கோலி, யுவ்ராஜ், ரெய்னா, தோனி ஆகியோர் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில் யூசுப் பத்தானின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாயிருக்கிறேன். அவருக்கு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் தருணம் சிறப்பான தருணமாகும்.
இது என்னுடைய 3-வது உலகக் கோப்பை நான் இரண்டில் விளையாடியுள்ளேன். இந்தியாவில் நடைபெறுவது குறித்து அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அந்த நாள் எங்களுடையதாக இருந்தால் எந்த அணியையும் வீழ்த்துவோம்."
இவ்வாறு சேவாக் கூறியுள்ளார்.
"வங்கதேசத்தின் ரசிகர்கள் 2007 உலகக் கோப்பை போட்டி போல் இந்த முறையும் இந்தியாவை வீழ்த்த எதிர்பார்ப்பு கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் நல்ல தயாரிப்பில் உள்ளோம் வங்கதேசத்தை வீழ்த்துவோம். இது எங்களுக்கு பழிவாங்கும் போட்டி. இதனை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்."
என்று கூறியுள்ளார் சேவாக்.
அதே போல் அணியில் வீரர்கள் காயமடைந்திருப்பது, ஃபார்ம் இல்லாதது பற்றி சேவாகிடம் கேட்டதற்கு "நான் இதைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. சில வேளைகளில் நன்றாக விளையாடுகிறோம், சில வேளைகளில் சோடைபோகிறோம், நான் 2006-07இல் சரியாக விளையாடவில்லை. ஆனால் 2008,09,10ஆம் ஆண்டுகளில் மீண்டும் என்னுடைய ஆண்டாக அமைந்தது. ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் ரன்கள் எடுத்தேன். இவையெல்லாம் ஒவ்வொரு வீரரின் வாழ்க்கையிலும் ஏற்படுவது சகஜம், இதைப்பற்றி கவலையில்லை.
இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இந்திய வீரர்கள் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக நான் இதனை எதிர்நோக்குகிறேன். ஒவ்வொருவரும் பெரிய சதங்களை எடுப்பதில்லை. ஆனால் இப்போது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லோரும் ரன் குவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்தியாவில் விளையாடுவதால் இங்குள்ள சூழ்நிலைகள் எங்களுக்கு அத்துப்படி, களங்கள் எவ்வாறு விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியும். இங்கிலாந்துடன் கடைசியாக முழுத் தொடரையும் வென்றோம், டெஸ்ட் தொடரில் இங்கு 2- 1 என்று வெற்றி பெற்றுள்ளோம்.
மேற்கிந்திய அணியில் கெய்ரன் போலர்ட், கிறிஸ் கெய்ல் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு மாடிவிட்டால் இந்தியா பாடு திண்டாட்டம்தான். ஆனால் நம்மிடம் சச்சின், கம்பீர், பத்தான், கோலி, யுவ்ராஜ், ரெய்னா, தோனி ஆகியோர் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில் யூசுப் பத்தானின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாயிருக்கிறேன். அவருக்கு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் தருணம் சிறப்பான தருணமாகும்.
இது என்னுடைய 3-வது உலகக் கோப்பை நான் இரண்டில் விளையாடியுள்ளேன். இந்தியாவில் நடைபெறுவது குறித்து அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அந்த நாள் எங்களுடையதாக இருந்தால் எந்த அணியையும் வீழ்த்துவோம்."
இவ்வாறு சேவாக் கூறியுள்ளார்.
