background img

புதிய வரவு

Showing posts with label Anjali. Show all posts
Showing posts with label Anjali. Show all posts
கலகலப்பு படத்துக்காக லைட்டாக குண்டடித்த அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம்.கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது.
இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு முயற்சியாம். இந்தப் புதிய படத்தில் காலேஜ் கேர்ள் வேடத்தில் வருகிறாராம் அஞ்சலி. எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.
ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹேப்பியாகியிருக்கிறார்.
இந்தப் படம் தவிர டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலும் நடிக்கப் போகிறார் அஞ்சலி.
தொடர்ந்து படங்கள் கை வசம் குவிந்து வருவதால் அஞ்சலிக்கு செம டைட்டாகியிருக்கிறதாம் கால்ஷீட் புக். இதனால் பார்த்துப் பார்த்துத்தான் வாய்ப்ப்புகளை ஏற்கிறாராம்.

சுந்தர்.சி க்காக ஏற்றிய உடம்பை முருதாஸுக்காக குறைக்கும் அஞ்சலி!

கலகலப்பு படத்துக்காக லைட்டாக குண்டடித்த அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம்.கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது.
இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு முயற்சியாம். இந்தப் புதிய படத்தில் காலேஜ் கேர்ள் வேடத்தில் வருகிறாராம் அஞ்சலி. எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.
ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹேப்பியாகியிருக்கிறார்.
இந்தப் படம் தவிர டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலும் நடிக்கப் போகிறார் அஞ்சலி.
தொடர்ந்து படங்கள் கை வசம் குவிந்து வருவதால் அஞ்சலிக்கு செம டைட்டாகியிருக்கிறதாம் கால்ஷீட் புக். இதனால் பார்த்துப் பார்த்துத்தான் வாய்ப்ப்புகளை ஏற்கிறாராம்.


சுந்தர் சியின் 25 வது படமான கலகலப்பு, விநியோகஸ்தர்களின் நம்பிக்கைக்குரிய படமாக மாறியிருக்கிறது.
அஞ்சலி, ஓவியா என இரு இளம் நடிகைகளை மேக்ஸிமம் கவர்ச்சி காட்ட வைத்திருப்பதும், இன்றைய தேதிக்கு பரபரப்பான காமெடியனான சந்தானத்துக்கு படத்தில் பிரதான இடம் கொடுத்திருப்பதும், கேட்ட விலையைத் தர வைத்துள்ளது விநியோகஸ்தர்களை.
ஒரு படத்தை கமர்ஷியலாகக் கொடுப்பது சுந்தருக்கு கைவந்த கலை.
“பொழுதுபோக்குக்கு கியாரண்டியான படமாக இருக்கும் இந்த மசாலா கபே” எனும் சுந்தர், நான் யாரையும் கட்டாயப்படுத்தி கவர்ச்சி காட்டச் சொல்லவில்லை. கதை மற்றும் காட்சிகளைக் கேட்டபின், அவர்களாகவே இந்த அளவு கிளாமராக நடித்துக் கொடுத்தனர். கவர்ச்சியாக இருக்கும். ஆனா நிச்சயம் விரசமாக இருக்காது”, என்கிறார்.
அஞ்சலி, ஓவியாவின் இந்த அதிரடி கவர்ச்சியே படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாகவும் உள்ளதை ஒப்புக் கொள்கிறார் சுந்தர்.
அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வரும் மே 11-ம் தேதி உலகமெங்கும் பெரிய அளவில் ரிலீசாகிறது கலகலப்பு.

அஞ்சலி – ஓவியாவின் கவர்ச்சி தந்த பெரும் பப்ளிசிட்டி!


சுந்தர் சியின் 25 வது படமான கலகலப்பு, விநியோகஸ்தர்களின் நம்பிக்கைக்குரிய படமாக மாறியிருக்கிறது.
அஞ்சலி, ஓவியா என இரு இளம் நடிகைகளை மேக்ஸிமம் கவர்ச்சி காட்ட வைத்திருப்பதும், இன்றைய தேதிக்கு பரபரப்பான காமெடியனான சந்தானத்துக்கு படத்தில் பிரதான இடம் கொடுத்திருப்பதும், கேட்ட விலையைத் தர வைத்துள்ளது விநியோகஸ்தர்களை.
ஒரு படத்தை கமர்ஷியலாகக் கொடுப்பது சுந்தருக்கு கைவந்த கலை.
“பொழுதுபோக்குக்கு கியாரண்டியான படமாக இருக்கும் இந்த மசாலா கபே” எனும் சுந்தர், நான் யாரையும் கட்டாயப்படுத்தி கவர்ச்சி காட்டச் சொல்லவில்லை. கதை மற்றும் காட்சிகளைக் கேட்டபின், அவர்களாகவே இந்த அளவு கிளாமராக நடித்துக் கொடுத்தனர். கவர்ச்சியாக இருக்கும். ஆனா நிச்சயம் விரசமாக இருக்காது”, என்கிறார்.
அஞ்சலி, ஓவியாவின் இந்த அதிரடி கவர்ச்சியே படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாகவும் உள்ளதை ஒப்புக் கொள்கிறார் சுந்தர்.
அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வரும் மே 11-ம் தேதி உலகமெங்கும் பெரிய அளவில் ரிலீசாகிறது கலகலப்பு.

மாஸ்கோ : மாஸ்கோ விமான நிலைய குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக ரஷ்யாவில் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அருகே, டொமொடிடோவோ சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் பயங்கர குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 35 பேர் பலியாயினர்; 180 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்காக ரஷ்ய அரசு துக்கம் அனுசரிக்கிறது. இதையொட்டி, மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இறந்தவர்களுக்கு சர்ச் மற்றும் மசூதிகளில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரிட்டன், ஜெர்மனி, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு பயணிகளும் பலியாகியுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை அதிபர் மெட்வடேவும், பிரதமர் புடினும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

மாஸ்கோ குண்டு வெடிப்பு பலியானவர்களுக்கு அஞ்சலி

மாஸ்கோ : மாஸ்கோ விமான நிலைய குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக ரஷ்யாவில் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அருகே, டொமொடிடோவோ சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் பயங்கர குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 35 பேர் பலியாயினர்; 180 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்காக ரஷ்ய அரசு துக்கம் அனுசரிக்கிறது. இதையொட்டி, மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இறந்தவர்களுக்கு சர்ச் மற்றும் மசூதிகளில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரிட்டன், ஜெர்மனி, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு பயணிகளும் பலியாகியுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை அதிபர் மெட்வடேவும், பிரதமர் புடினும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

முக நூல்

Popular Posts