காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மய்சூமா பகுதியில் இன்று காலை மசூதிக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்து. இதில் ஜாமியத்-இ-அக்லிஹதீஷ் என்ற மத இயக்கத்தின் தலைவர் மவுலவி சவுகத் அகமது ஷா பலியானார்.
முனீர் அகமது மீர் காயம் அடைந்தார். அமதுஷாவை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர் தப்பி இருந்தார்.
முனீர் அகமது மீர் காயம் அடைந்தார். அமதுஷாவை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர் தப்பி இருந்தார்.
காஷ்மீரில் மசூதி அருகே குண்டு வெடித்தது
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மய்சூமா பகுதியில் இன்று காலை மசூதிக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்து. இதில் ஜாமியத்-இ-அக்லிஹதீஷ் என்ற மத இயக்கத்தின் தலைவர் மவுலவி சவுகத் அகமது ஷா பலியானார்.
முனீர் அகமது மீர் காயம் அடைந்தார். அமதுஷாவை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர் தப்பி இருந்தார்.
முனீர் அகமது மீர் காயம் அடைந்தார். அமதுஷாவை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர் தப்பி இருந்தார்.

