background img

புதிய வரவு

Showing posts with label kashmir. Show all posts
Showing posts with label kashmir. Show all posts
காஷ்மீர் தீவிரவாதிகள் 
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் போராட்டப் பயிற்சிக்காக சென்ற நூற்றுக்கணக்கான காஷ்மீர் செயற்பாட்டாளர்கள் மீண்டும் தாய் மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய ஆட்சிக்கு எதிராக போராடுவதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் சென்றிருந்த இவர்கள் இப்போது ஆயுதப் போராட்டத்தை வெறுப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில், ஏற்கனவே சுமார் 500 பேர் வரையான முன்னாள் போராளிகள் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.
பாகிஸ்தானிடமிருந்து தமக்கு ஒத்துழைப்புக் குறைந்துள்ளதாகவும் அதனால் இந்தியா அறிவித்திருந்த பொது மன்னிப்பை ஏற்று நாடு திரும்புவதாகவும் முன்னாள் கிளர்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாய் மண் திரும்பும் காஷ்மீரிகள்

காஷ்மீர் தீவிரவாதிகள் 
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் போராட்டப் பயிற்சிக்காக சென்ற நூற்றுக்கணக்கான காஷ்மீர் செயற்பாட்டாளர்கள் மீண்டும் தாய் மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய ஆட்சிக்கு எதிராக போராடுவதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் சென்றிருந்த இவர்கள் இப்போது ஆயுதப் போராட்டத்தை வெறுப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில், ஏற்கனவே சுமார் 500 பேர் வரையான முன்னாள் போராளிகள் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.
பாகிஸ்தானிடமிருந்து தமக்கு ஒத்துழைப்புக் குறைந்துள்ளதாகவும் அதனால் இந்தியா அறிவித்திருந்த பொது மன்னிப்பை ஏற்று நாடு திரும்புவதாகவும் முன்னாள் கிளர்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மய்சூமா பகுதியில் இன்று காலை மசூதிக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்து. இதில் ஜாமியத்-இ-அக்லிஹதீஷ் என்ற மத இயக்கத்தின் தலைவர் மவுலவி சவுகத் அகமது ஷா பலியானார்.

முனீர் அகமது மீர் காயம் அடைந்தார். அமதுஷாவை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர் தப்பி இருந்தார்.

காஷ்மீரில் மசூதி அருகே குண்டு வெடித்தது

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மய்சூமா பகுதியில் இன்று காலை மசூதிக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்து. இதில் ஜாமியத்-இ-அக்லிஹதீஷ் என்ற மத இயக்கத்தின் தலைவர் மவுலவி சவுகத் அகமது ஷா பலியானார்.

முனீர் அகமது மீர் காயம் அடைந்தார். அமதுஷாவை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர் தப்பி இருந்தார்.

புதுடெல்லி: 2 நாள் பயணமாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கா‌‌‌‌ஷ்‌மீ‌ர் செ‌‌ல்‌கிறா‌ர்.

வரு‌ம் 3ஆ‌ம் தேதி காஷ்மீர் செல்லு‌ம் அவ‌ர், மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசியல் நிலவரம் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

மாநில பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்த குழுவினர் மத்திய அரசுக்கு 3வது அறிக்கை கொடுத்துள்ளனர் எ‌ன்று‌ம் அதில் காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் ப‌.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்திய, மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று‌ம் சிதம்பரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

3ஆ‌ம் தேதி காஷ்மீர் செ‌ல்‌கிறா‌ர் ப.‌சித‌ம்பர‌ம்

புதுடெல்லி: 2 நாள் பயணமாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கா‌‌‌‌ஷ்‌மீ‌ர் செ‌‌ல்‌கிறா‌ர்.

வரு‌ம் 3ஆ‌ம் தேதி காஷ்மீர் செல்லு‌ம் அவ‌ர், மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசியல் நிலவரம் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

மாநில பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்த குழுவினர் மத்திய அரசுக்கு 3வது அறிக்கை கொடுத்துள்ளனர் எ‌ன்று‌ம் அதில் காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் ப‌.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்திய, மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று‌ம் சிதம்பரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

முக நூல்

Popular Posts