background img

புதிய வரவு

Showing posts with label Milk. Show all posts
Showing posts with label Milk. Show all posts
தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்
பொடித்த வெல்லம் - 1 1/4 கோப்பை
துருவிய தேங்காய் - 1 கோப்பை
வறுத்த பாசிப்பருப்பு - 1 1/2 மேஜைக் கரண்டி
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

பாசிப்பருப்பை முதலில் மிக்ஸியில் பொடித்துக் கொண்டு பிறகு தேங்காய் பூவை அதில் போட்டு, தண்ணீரை விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும். பால் கொஞ்சம் சூடானவுடன் பொடித்த வெல்லத்தைப் போட்டு, ஒரு கிளறு கிள‌றி அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு வெல்லப் பொடி நன்றாகக் கரையும் வரை கிளறி வடிகட்டவும்.

வடிகட்டிய பாலுடன், அரைத்த தேங்காயை நன்றாகக் கலக்கி அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

நன்றாகக் கெட்டியானவுடன், நெய்யை ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் ஏலக்காய்த் தூளைச் சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.

சுவையான தேங்காய் திரட்டுப் பால் ரெடி!

தே‌ங்கா‌ய் திரட்டுப்பால்

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்
பொடித்த வெல்லம் - 1 1/4 கோப்பை
துருவிய தேங்காய் - 1 கோப்பை
வறுத்த பாசிப்பருப்பு - 1 1/2 மேஜைக் கரண்டி
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

பாசிப்பருப்பை முதலில் மிக்ஸியில் பொடித்துக் கொண்டு பிறகு தேங்காய் பூவை அதில் போட்டு, தண்ணீரை விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும். பால் கொஞ்சம் சூடானவுடன் பொடித்த வெல்லத்தைப் போட்டு, ஒரு கிளறு கிள‌றி அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு வெல்லப் பொடி நன்றாகக் கரையும் வரை கிளறி வடிகட்டவும்.

வடிகட்டிய பாலுடன், அரைத்த தேங்காயை நன்றாகக் கலக்கி அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

நன்றாகக் கெட்டியானவுடன், நெய்யை ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் ஏலக்காய்த் தூளைச் சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.

சுவையான தேங்காய் திரட்டுப் பால் ரெடி!

டோக்கியோ: ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு இடம் பெயரும். அவ்வாறு ஜப்பானில் கதிர்வீச்சுள்ள மீன்கள் வேறு இடத்திற்கு வருகையில் பிடிக்கப்பட்டால் அதன் மூலம் மனிதனுக்கு பரவும். இதனால் கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி

டோக்கியோ: ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு இடம் பெயரும். அவ்வாறு ஜப்பானில் கதிர்வீச்சுள்ள மீன்கள் வேறு இடத்திற்கு வருகையில் பிடிக்கப்பட்டால் அதன் மூலம் மனிதனுக்கு பரவும். இதனால் கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


பால், காபி தூள் விலை அதிகரிப்பு:
 
 ஓட்டல்களில் மீண்டும்
 
 டீ-காபி விலை உயர்வுதனியார் பால் விலை, காபி தூள் விலை உயர்வால் ஓட்டல்களில் மீண்டும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. சாதாரண ஓட்டல்களில் டீ ரூ.5-ம், காபி ரூ.7-ம் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த விலை உயர்த்தப்பட்டது.


சமையல் கியாஸ், சர்க்கரை, பால் விலை உயர்வால் டீக்கடைகளில் திடீரென விலையை உயர்த்தினார்கள். இந்த நிலையில் தனியார் பால் விலை சமீபத்தில் ரூ.2 உயர்ந்தது. காபி தூள் விலை கிலோவிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மீண்டும் டீ, காபியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து விட்டது.

சென்னை நகரில் உள்ள ஹாட் சிப்ஸ் கடைகளில் இதுவரை மினி காபி, மினி டீ ரூ.8-க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு
ரூ.9-க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், புரசைவாக்கம், உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பால், காபி தூள் விலை அதிகரிப்பு: ஓட்டல்களில் மீண்டும் டீ-காபி விலை உயர்வு


பால், காபி தூள் விலை அதிகரிப்பு:
 
 ஓட்டல்களில் மீண்டும்
 
 டீ-காபி விலை உயர்வுதனியார் பால் விலை, காபி தூள் விலை உயர்வால் ஓட்டல்களில் மீண்டும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. சாதாரண ஓட்டல்களில் டீ ரூ.5-ம், காபி ரூ.7-ம் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த விலை உயர்த்தப்பட்டது.


சமையல் கியாஸ், சர்க்கரை, பால் விலை உயர்வால் டீக்கடைகளில் திடீரென விலையை உயர்த்தினார்கள். இந்த நிலையில் தனியார் பால் விலை சமீபத்தில் ரூ.2 உயர்ந்தது. காபி தூள் விலை கிலோவிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மீண்டும் டீ, காபியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து விட்டது.

சென்னை நகரில் உள்ள ஹாட் சிப்ஸ் கடைகளில் இதுவரை மினி காபி, மினி டீ ரூ.8-க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு
ரூ.9-க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், புரசைவாக்கம், உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முக நூல்

Popular Posts