background img

புதிய வரவு

Showing posts with label SSLC results. Show all posts
Showing posts with label SSLC results. Show all posts
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளன.

சமச்சீர் கல்வி திட்டத்தின்கீழ், முதன் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  கடந்த ஏப்ரல் 4 ம் தேதி துவங்கி 23 ம் தேதி வரை  நடைபெற்றது.

இந்த தேர்வை பள்ளிகள் மூலம் நேரடியாக 10,84,575 மாணவர்களும்,  தனித் தேர்வாளர்களாக 19,575 பேரும் எழுதி உள்ளனர்.பழைய பாடதிட்டத்தின் கீழ்  தனித்தேர்வாளர்களாக 64,777 பேர் எழுதி உள்ளனர்.

இந்நிலையில் 10 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி இதனை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற அரசு இணையதளத்தில் காணலாம். மேலும் மாவட்ட அளவிலான மாணவர்களின் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேசிய தகவல் மையம் (நிக் சென்டர்) மூலம் வழங்கப்படும்.

கம்ப்ïட்டர் வசதி கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள  யுசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உதவியுடன் பள்ளியிலேயே தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். கம்ப்ïட்டர் வசதி இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது யுசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உதவியுடன் கம்ப்ïட்டர் வசதி கொண்ட அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதி அன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணையதளங்களில் காணலாம்




                http://tnresults.nic.in

                http://dge1.tn.nic.in

                http://dge2.tn.nic.in






  

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளன.

சமச்சீர் கல்வி திட்டத்தின்கீழ், முதன் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  கடந்த ஏப்ரல் 4 ம் தேதி துவங்கி 23 ம் தேதி வரை  நடைபெற்றது.

இந்த தேர்வை பள்ளிகள் மூலம் நேரடியாக 10,84,575 மாணவர்களும்,  தனித் தேர்வாளர்களாக 19,575 பேரும் எழுதி உள்ளனர்.பழைய பாடதிட்டத்தின் கீழ்  தனித்தேர்வாளர்களாக 64,777 பேர் எழுதி உள்ளனர்.

இந்நிலையில் 10 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி இதனை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற அரசு இணையதளத்தில் காணலாம். மேலும் மாவட்ட அளவிலான மாணவர்களின் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேசிய தகவல் மையம் (நிக் சென்டர்) மூலம் வழங்கப்படும்.

கம்ப்ïட்டர் வசதி கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள  யுசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உதவியுடன் பள்ளியிலேயே தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். கம்ப்ïட்டர் வசதி இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது யுசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உதவியுடன் கம்ப்ïட்டர் வசதி கொண்ட அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதி அன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.


தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணையதளங்களில் காணலாம்




                http://tnresults.nic.in

                http://dge1.tn.nic.in

                http://dge2.tn.nic.in






  

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 4 மாணவ, மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர். தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.

SSLC Results Click Here

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 4 மாணவ, மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர். தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.

SSLC Results Click Here

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதியவர்கள் ஆவர். 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்களும் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 232 பள்ளிகளைச் சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத்தம் பணி முடிந்து பாட வாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்தது.அனைத்து பணிகளும் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக உள்ளது.

இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நாளை மறுநாள் (27-ந்தேதி) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகியவற்றை 27.5.2011 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட ஆணையிட்டுள்ளார்.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் 27.5.2011 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவ- மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணைய தளங்கள் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 27-ந்தேதி வெளியாகிறது; ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதியவர்கள் ஆவர். 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்களும் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 232 பள்ளிகளைச் சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத்தம் பணி முடிந்து பாட வாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்தது.அனைத்து பணிகளும் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக உள்ளது.

இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நாளை மறுநாள் (27-ந்தேதி) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகியவற்றை 27.5.2011 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட ஆணையிட்டுள்ளார்.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் 27.5.2011 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவ- மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணைய தளங்கள் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முக நூல்

Popular Posts