background img

புதிய வரவு

Showing posts with label Thamanna. Show all posts
Showing posts with label Thamanna. Show all posts
தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் இருந்தார் தமன்னா. ஆனால் அமலா பாலின் வரவால் அவரைத் தேடிவந்த பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தற்போது தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம்.
புதிய பட வாய்ப்புகள் ஏதும் வராததால் தெலுங்குப் படங்களின் பக்கம் தன் கவனத்தை திருப்பி விட்டாராம். தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம்.
தமிழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என்றும், மறுபடியும் தெலுங்கில் நடிக்கலாம் எனவும் முடிவுசெய்துள்ளாராம் தமன்னா.

தெலுங்கு பக்கம் தாவிய தமன்னா...

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் இருந்தார் தமன்னா. ஆனால் அமலா பாலின் வரவால் அவரைத் தேடிவந்த பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தற்போது தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம்.
புதிய பட வாய்ப்புகள் ஏதும் வராததால் தெலுங்குப் படங்களின் பக்கம் தன் கவனத்தை திருப்பி விட்டாராம். தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம்.
தமிழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என்றும், மறுபடியும் தெலுங்கில் நடிக்கலாம் எனவும் முடிவுசெய்துள்ளாராம் தமன்னா.

நடிகை தமன்னா நடித்த சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வெளியிட்டு வந்ததால் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக நடிகை தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப்பு விளம்பரத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொடுத்தேன்.

இப்போது விப்ரோ என்ற சோப்பு நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். பவர் சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் வெளியிட்டு வருவதால், நான் புதிய விளம்பரத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே அந்த விளம்பரத்தில் நான் நடித்ததை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து மேற்கண்ட விளம்பர படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும் பவர் சோப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

நடிகை தமன்னா கோர்ட்டில் வழக்கு

நடிகை தமன்னா நடித்த சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வெளியிட்டு வந்ததால் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக நடிகை தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப்பு விளம்பரத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொடுத்தேன்.

இப்போது விப்ரோ என்ற சோப்பு நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். பவர் சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் வெளியிட்டு வருவதால், நான் புதிய விளம்பரத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே அந்த விளம்பரத்தில் நான் நடித்ததை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து மேற்கண்ட விளம்பர படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும் பவர் சோப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

முக நூல்

Popular Posts