background img

புதிய வரவு

Showing posts with label home minister. Show all posts
Showing posts with label home minister. Show all posts
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 30-ந்தேதி மோதுகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அந்த நாட்டு உள்துறை மந்திரி ரகுமான்மாலிக் எச்சரித்து உள்ளார்.

உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். தற்போது அணி வீரர்கள் மீது எந்தவித புகாரும் இல்லை. அதே நிலை நீடிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது. வீரர்களின் நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லண்டனில் நடந்த மாதிரி நடக்கக்கூடாது என்பதற்காக வீரர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் மீது அளவு கடந்த அன்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

மக்களுக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதாகவும், 1000 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். அவர் திறமை மிக்கவர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் சிறப்பாக கவனிக்கக் கூடியவர்.

இவ்வாறு பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது: உள்துறை மந்திரி எச்சரிக்கை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 30-ந்தேதி மோதுகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அந்த நாட்டு உள்துறை மந்திரி ரகுமான்மாலிக் எச்சரித்து உள்ளார்.

உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். தற்போது அணி வீரர்கள் மீது எந்தவித புகாரும் இல்லை. அதே நிலை நீடிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது. வீரர்களின் நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லண்டனில் நடந்த மாதிரி நடக்கக்கூடாது என்பதற்காக வீரர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் மீது அளவு கடந்த அன்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

மக்களுக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதாகவும், 1000 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். அவர் திறமை மிக்கவர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் சிறப்பாக கவனிக்கக் கூடியவர்.

இவ்வாறு பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை (சிவிசி) தேர்வு செய்யும் குழுவை தாம் தவறாக வழிநடத்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக தற்போது உள்ள பி.ஜே. தாமஸை அப்பதவிக்கு நியமிப்பதற்கு முன்னர்,பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறி,தேர்வு குழுவை சிதம்பரம் தவறாக வழிநடத்தியதாக மக்களவை எதிர்கட்சித் தலைவரும், தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாற்றியிருந்தார்.

இந்நிலையில், சுஷ்மாவின் இக்குற்றச்சாற்றை இன்று மறுத்த சிதம்பரம், தாம் அவ்வாறு கூறவில்லை என்றார்.

மேலும் சுஷ்மாவின் இந்த குற்றச்சாற்றுக்கு தமது கடும் ஆட்சேபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் டெல்லியி இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

சிவிசி தேர்வுக் குழுவை தவறாக வழிநடத்தவில்லை: ப.சிதம்பரம்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை (சிவிசி) தேர்வு செய்யும் குழுவை தாம் தவறாக வழிநடத்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக தற்போது உள்ள பி.ஜே. தாமஸை அப்பதவிக்கு நியமிப்பதற்கு முன்னர்,பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறி,தேர்வு குழுவை சிதம்பரம் தவறாக வழிநடத்தியதாக மக்களவை எதிர்கட்சித் தலைவரும், தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாற்றியிருந்தார்.

இந்நிலையில், சுஷ்மாவின் இக்குற்றச்சாற்றை இன்று மறுத்த சிதம்பரம், தாம் அவ்வாறு கூறவில்லை என்றார்.

மேலும் சுஷ்மாவின் இந்த குற்றச்சாற்றுக்கு தமது கடும் ஆட்சேபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் டெல்லியி இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

புதுடெல்லி: 2 நாள் பயணமாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கா‌‌‌‌ஷ்‌மீ‌ர் செ‌‌ல்‌கிறா‌ர்.

வரு‌ம் 3ஆ‌ம் தேதி காஷ்மீர் செல்லு‌ம் அவ‌ர், மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசியல் நிலவரம் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

மாநில பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்த குழுவினர் மத்திய அரசுக்கு 3வது அறிக்கை கொடுத்துள்ளனர் எ‌ன்று‌ம் அதில் காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் ப‌.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்திய, மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று‌ம் சிதம்பரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

3ஆ‌ம் தேதி காஷ்மீர் செ‌ல்‌கிறா‌ர் ப.‌சித‌ம்பர‌ம்

புதுடெல்லி: 2 நாள் பயணமாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கா‌‌‌‌ஷ்‌மீ‌ர் செ‌‌ல்‌கிறா‌ர்.

வரு‌ம் 3ஆ‌ம் தேதி காஷ்மீர் செல்லு‌ம் அவ‌ர், மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசியல் நிலவரம் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

மாநில பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்த குழுவினர் மத்திய அரசுக்கு 3வது அறிக்கை கொடுத்துள்ளனர் எ‌ன்று‌ம் அதில் காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் ப‌.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்திய, மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று‌ம் சிதம்பரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

முக நூல்

Popular Posts