background img

புதிய வரவு

Showing posts with label karthi. Show all posts
Showing posts with label karthi. Show all posts

திருந்தி வந்த இலியானா என்றும் சொல்லலாம். கேடியில் அறிமுகமான பின் இலியானாவை தமிழ்‌த் திரையுலகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் தெலுங்குக்கு சென்றவர் அங்கு முன்னணி நடிகையானார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் அழைப்பை கண்டு கொள்ளவில்லை, உதாசீனம் செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்தப் படம் நண்பன்

தெலுங்கில் தமன்னா,த்‌ரிஷா,தாப்ஸி, நயன்தாரா போன்றவர்கள் முன்னணி ஹீரோக்களுடன் அதிகமாக ஜோடி சேர்வதால் இலியானாவின் இடம் காலியாகி வருகிறது. இதனால் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு‌த் தூது அனுப்பி வருகிறார். முதல்கட்டமாக லிங்குசாமி இந்தியில் ‌ரீமேக் செய்யும் வேட்டையில் ஷாகித் கபூர் ஜோடியாக நடிக்கிறார். விரைவில் கார்த்தி, ‌ஜீவா என்று அவர் ஜோடிபோட வாய்ப்பு உள்ளது.

கார்த்தி, ‌ஜீவாவுடன் ஜோடி சேரும் இலியானா


திருந்தி வந்த இலியானா என்றும் சொல்லலாம். கேடியில் அறிமுகமான பின் இலியானாவை தமிழ்‌த் திரையுலகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் தெலுங்குக்கு சென்றவர் அங்கு முன்னணி நடிகையானார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் அழைப்பை கண்டு கொள்ளவில்லை, உதாசீனம் செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்தப் படம் நண்பன்

தெலுங்கில் தமன்னா,த்‌ரிஷா,தாப்ஸி, நயன்தாரா போன்றவர்கள் முன்னணி ஹீரோக்களுடன் அதிகமாக ஜோடி சேர்வதால் இலியானாவின் இடம் காலியாகி வருகிறது. இதனால் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு‌த் தூது அனுப்பி வருகிறார். முதல்கட்டமாக லிங்குசாமி இந்தியில் ‌ரீமேக் செய்யும் வேட்டையில் ஷாகித் கபூர் ஜோடியாக நடிக்கிறார். விரைவில் கார்த்தி, ‌ஜீவா என்று அவர் ஜோடிபோட வாய்ப்பு உள்ளது.



கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சகுனி படத்தின் ஆடியோ ரிலீஸ் மே 11ம் தேதி நடைபெற இருக்கிறது. புதுமுகம் ஷங்கர் தயாள் இயக்கத்தில், கார்த்தி, ப்ரணீதா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சகுனி. இப்படத்தில் கார்த்தி முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சேர்ந்து காமெடியில் சாந்தானமும் அசத்த இருக்கிறார். பெப்சி பிரச்னையால் சூட்டிங் பாதிப்பு, சகுனியின் வில்லன் போர்ஷன் சரிவர அமையாததால் மீண்டும் ‌வில்லன் நடிகரை மாற்றி பிரகாஷ்ராஜை வைத்து மீண்டும் ரீ-சூட்டிங் என்று பல்வேறு பிரச்னைகளால் சிக்கி தவித்து வந்த சகுனி படம் ஒருவழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் ஆடியோவை வருகிற மே 11ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், மே 11முதல் ரசிகர்களின் செவிகளுக்கு இன்ப தேனாக பாய இருக்கிறது.

மே-11-ல் சகுனி ஆடியோ ரிலீஸ்!



கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சகுனி படத்தின் ஆடியோ ரிலீஸ் மே 11ம் தேதி நடைபெற இருக்கிறது. புதுமுகம் ஷங்கர் தயாள் இயக்கத்தில், கார்த்தி, ப்ரணீதா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சகுனி. இப்படத்தில் கார்த்தி முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சேர்ந்து காமெடியில் சாந்தானமும் அசத்த இருக்கிறார். பெப்சி பிரச்னையால் சூட்டிங் பாதிப்பு, சகுனியின் வில்லன் போர்ஷன் சரிவர அமையாததால் மீண்டும் ‌வில்லன் நடிகரை மாற்றி பிரகாஷ்ராஜை வைத்து மீண்டும் ரீ-சூட்டிங் என்று பல்வேறு பிரச்னைகளால் சிக்கி தவித்து வந்த சகுனி படம் ஒருவழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் ஆடியோவை வருகிற மே 11ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், மே 11முதல் ரசிகர்களின் செவிகளுக்கு இன்ப தேனாக பாய இருக்கிறது.

நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. இதற்காக தனக்கும் எதிர்கால மனைவிக்குமான உடைகளை மும்பையில் டிசைன் செய்து வாங்குகிறார் கார்த்தி.

கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் வேகமாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப் புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

மறுநாள் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணமகன், மணமகள் இருவரும் அணிவதற்காக பிரத்தியேக ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆடைகளை தேர்வு செய்வதற்காக நடிகர் கார்த்தி மும்பை சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள பிரபல துணிக் கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள்.

திருமண வரவேற்புக்கும் இங்கேயே உடைகளை வாங்குகிறார் கார்த்தி.

திருமணத்துக்கு மும்பையில் உடை வாங்கும் கார்த்தி

நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. இதற்காக தனக்கும் எதிர்கால மனைவிக்குமான உடைகளை மும்பையில் டிசைன் செய்து வாங்குகிறார் கார்த்தி.

கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் வேகமாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப் புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

மறுநாள் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணமகன், மணமகள் இருவரும் அணிவதற்காக பிரத்தியேக ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆடைகளை தேர்வு செய்வதற்காக நடிகர் கார்த்தி மும்பை சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள பிரபல துணிக் கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள்.

திருமண வரவேற்புக்கும் இங்கேயே உடைகளை வாங்குகிறார் கார்த்தி.

கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு தனது புதிய படத்தில் நடிக்கக் கிளம்பி விட்டார் கார்த்தி.

கடைசியாக கார்த்தி நடித்த படம் சிறுத்தை. இப்படத்திற்குப் பிறகு அடுத்த படமாக சகுனியில் நடிக்கிறார் கார்த்தி.

புதியவரான ஷங்கர் தயாள் சர்மா இயக்கும் இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பி.ஜி. முத்தையா கேமராவைக் கையாளுகிறார், ஆர்ட்டைக் கவனிக்கிறார் ராஜீவன்.

கடந்த வாரம்தான் கார்த்திக்கும், கோவையைச் சேர்ந்தவரான ரஞ்சனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது நடந்த கையோடு நடிக்க கிளம்பி விட்டார் கார்த்தி.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். சிறுத்தையைப் போலவே இதுவும் பக்கா மசாலாப் படமாம்.

படத்திற்கான நாயகி இதுவரை முடிவாகவில்லை. அவரைத் தேடி வருகிறார்களாம். யாராவது மும்பை முகம் நாயகியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

கார்த்தியின் அடுத்த ஆட்டம் 'சகுனி'

கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு தனது புதிய படத்தில் நடிக்கக் கிளம்பி விட்டார் கார்த்தி.

கடைசியாக கார்த்தி நடித்த படம் சிறுத்தை. இப்படத்திற்குப் பிறகு அடுத்த படமாக சகுனியில் நடிக்கிறார் கார்த்தி.

புதியவரான ஷங்கர் தயாள் சர்மா இயக்கும் இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பி.ஜி. முத்தையா கேமராவைக் கையாளுகிறார், ஆர்ட்டைக் கவனிக்கிறார் ராஜீவன்.

கடந்த வாரம்தான் கார்த்திக்கும், கோவையைச் சேர்ந்தவரான ரஞ்சனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது நடந்த கையோடு நடிக்க கிளம்பி விட்டார் கார்த்தி.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். சிறுத்தையைப் போலவே இதுவும் பக்கா மசாலாப் படமாம்.

படத்திற்கான நாயகி இதுவரை முடிவாகவில்லை. அவரைத் தேடி வருகிறார்களாம். யாராவது மும்பை முகம் நாயகியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குமாரசாமி கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த மங்களகரமான நிகழ்ச்சி‌யையொட்டி அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணப்பெண் ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மணமகளின் சொந்த ஊரான குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று (29-04-11) நடந்தது. இதில் இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக நடிகர் கார்த்தி வருவதையறிந்த கிராம மக்களும், ரசிகர்களும் அந்த‌ கிராமத்தில் குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சி அடைவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். கார்த்தி - ரஞ்சனி திருமணம் வரும் ஜூலை 8ம்தேதி கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என மணமக்கள் வீட்டார் தெரிவித்தனர்.

நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோலம் பூண்டது!!

நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குமாரசாமி கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த மங்களகரமான நிகழ்ச்சி‌யையொட்டி அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணப்பெண் ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மணமகளின் சொந்த ஊரான குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று (29-04-11) நடந்தது. இதில் இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக நடிகர் கார்த்தி வருவதையறிந்த கிராம மக்களும், ரசிகர்களும் அந்த‌ கிராமத்தில் குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சி அடைவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். கார்த்தி - ரஞ்சனி திருமணம் வரும் ஜூலை 8ம்தேதி கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என மணமக்கள் வீட்டார் தெரிவித்தனர்.

ரீ-மேக் படங்களுக்கு சினிமாவில் எப்போதும் மவுசு இருக்கத்தான் செய்கிறது. ரீ-மேக் செய்யும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்தியில் மாதவன்-கங்கனா நடித்த தானு வெட்ஸ் மானு படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. வெகுநாட்களுக்கு பின்னர் இந்தியில் மாதவனுக்கு ஹீரோவாக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தியில் இப்படம் நன்றாக வந்துள்ளதால், இதனை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கின்றனர் நம்மூர் ஆட்கள்.

படத்தில் மாதவன் கேரக்டருக்கு, பருத்திவீரன் கார்த்தி நடிப்பார் எனத் தெரிகிறது. தானு வெட்ஸ் மானு படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ரொமான்டிக் படம் என்பதால், அந்தகேரக்டருக்கு நடிகர் கார்த்தி தான் பொறுத்தமானவர் என்று அவரை தேர்தெடுத்தாக கூறப்படுகிறது. இப்படத்தை டைரக்டர் சுராஜ் அல்லது ராஜேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. படத்திற்கான மற்ற நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீசியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

தானு வெட்ஸ் மானு ரீ-மேக்கில் கார்த்தி

ரீ-மேக் படங்களுக்கு சினிமாவில் எப்போதும் மவுசு இருக்கத்தான் செய்கிறது. ரீ-மேக் செய்யும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்தியில் மாதவன்-கங்கனா நடித்த தானு வெட்ஸ் மானு படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. வெகுநாட்களுக்கு பின்னர் இந்தியில் மாதவனுக்கு ஹீரோவாக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தியில் இப்படம் நன்றாக வந்துள்ளதால், இதனை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கின்றனர் நம்மூர் ஆட்கள்.

படத்தில் மாதவன் கேரக்டருக்கு, பருத்திவீரன் கார்த்தி நடிப்பார் எனத் தெரிகிறது. தானு வெட்ஸ் மானு படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ரொமான்டிக் படம் என்பதால், அந்தகேரக்டருக்கு நடிகர் கார்த்தி தான் பொறுத்தமானவர் என்று அவரை தேர்தெடுத்தாக கூறப்படுகிறது. இப்படத்தை டைரக்டர் சுராஜ் அல்லது ராஜேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. படத்திற்கான மற்ற நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீசியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.


சூர்ய நடிகரும், அவருடைய தம்பி நடிகரும் கதைகளை தேர்வு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று டைரக்டர்கள் உலகமே பாராட்டுகிறது.
 
இவர்கள் இருவருமே கதை கேட்கும்போது, சிபாரிசு, முக விலாசம் இரண்டையும் பார்ப்பதே இல்லை. நல்ல கதையை கொண்டு வருபவர் யாராக இருந்தாலும், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இதுவே இவர்களின் வெற்றிக்கு காரணம் என்று கணிக்கிறார்கள், மூத்த டைரக்டர்கள்! 

கதையை தேர்வு செய்வதில்,கெட்டி!


சூர்ய நடிகரும், அவருடைய தம்பி நடிகரும் கதைகளை தேர்வு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று டைரக்டர்கள் உலகமே பாராட்டுகிறது.
 
இவர்கள் இருவருமே கதை கேட்கும்போது, சிபாரிசு, முக விலாசம் இரண்டையும் பார்ப்பதே இல்லை. நல்ல கதையை கொண்டு வருபவர் யாராக இருந்தாலும், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இதுவே இவர்களின் வெற்றிக்கு காரணம் என்று கணிக்கிறார்கள், மூத்த டைரக்டர்கள்! 

முக நூல்

Popular Posts