background img

புதிய வரவு

Showing posts with label Chidambaram. Show all posts
Showing posts with label Chidambaram. Show all posts
அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா ஹசாரே காலையிலேயே தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் பல ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அண்ணா ஹசாரே கைது நியாயமானது என்று ப.சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியது: நடந்த சம்பவங்களைக் குறித்து விளக்குவது எங்களுக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை. இந்தக் கடமையைச் செய்வது வேதனையைத்தான் தருகிறது. தடை உத்தரவை மீறுவதால் அவர் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வார் என்று உறுதியான பின்புதான் தில்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர் என்றார் அவர்.

ஹசாரேயுடன் பேச்சு -முயற்சி தோல்வி: திங்கள்கிழமை ஹசாரேயுடன் பேச்சு நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்று சிதம்பரம் கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சிகளை விளக்கும்போது அவர் தெரிவித்தது: செவ்வாய்க்கிழமை காலை ஹசாரேயை ஒரு காவல் துறை அதிகாரி சந்தித்தார். ஹசாரே தனதுஆதரவாளர்களுடன் சேர்ந்து தடையுத்தரவை மீறப் போவதாகக் கூறப்படுவதைக் குறிப்பிட்டு, அவர்களின் நோக்கம் என்ன என்று அந்த அதிகாரி கேட்டார்.

தடையுத்தரவை மீறி ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவுக்குச் செல்லப்போவதாக அவர் கூறினார். அவர்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்யப்போகிறார்கள் என்று உறுதியானதும் ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவெடுத்தனர். குற்றவியல் சட்டம் 107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிதம்பரம் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கபில் சிபல் பேசும்போது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் அரசியல் சட்டத்தின் கீழுள்ள பொறுப்பு என்பதும் முக்கியமானது என்றார்.

நாங்களும் ஹசாரே அணிதான்: ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் எங்களுக்கும் ஹசாரே போல அக்கறையிருக்கிறது. ஆனால் அவருடைய முறைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஊழலைப் பொறுத்த அளவில் நாங்களும் ஹசாரே அணிதான் என்றார் கபில் சிபல்.

சந்திப்பில் பங்குபெற்ற அமைச்சர் அம்பிகா சோனி பேசும்போது, தனது எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று ஹசாரே சொல்வதை அரசு நம்புகிறது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஹசாரே மீது வசை மாரி பொழிந்ததற்கு மாறாக செவ்வாய் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. ராகுல் காந்தி பிரதமரைச் சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசிய பின்பு மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்த மாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது.
Reasonable steps to arrest brother, Union Home Minister A. hacare. Chidambaram said.

Announced an indefinite hunger strike from Tuesday morning hacare brother was arrested by Delhi police. Many supporters were arrested with him.

Catch the Home Minister. Chidambaram, Human Resource Development Minister Kapil Sibal, Information and Broadcasting Minister Ambika Soni met with the press explaining.

The police can not accept the violation of the regulations. Catch Brother hacare that justified the arrest. Chidambaram said. He explains about the incidents did not give us any happiness. Vetanaiyaittan will do this duty. Punishable crime, he violated the injunction by the Delhi police arrested him after he said the firm would do.

Talk with hacare - Failed attempt: Monday hacare been trying to negotiate with. But he said, adding that kaikut try.

Light incident on Tuesday when he said: hacareyai Tuesday morning and met with a police officer. Together with the specific claim would violate tanatuataravalarkal hacare tataiyuttaravai, the officer asked what was their purpose.

Jaya Prakash Narayan, said he had violated tataiyuttaravai cellappovat to the park. Toward a potential threat to peace, confirming that they are punishable crime, police decided to take action against hacare. Criminal Law 107, sections 151 and he said, adding that action was taken.

Kapil Sibal, while talking to reporters who attended the meeting, said the protest right provided in the Constitution. But that is a primary responsibility under the Constitution.

We probably hacare: Corruption has lost interest in the matter as we hacare. But we approve of his methods. In the case of corruption, we would probably stems hacare.

Minister Ambika Soni to participating in the meeting, saying the government believes his anti-hacare said that the struggle will be peaceful.

Congress Party leaders on Sunday hacare not doing anything abusive personal attack Tuesday against polintatarku Mari. Congress party leader Rahul Gandhi in the background cantittatan been suggested that this change occurred. Pranab Mukherjee to meet Chidambaram said in Parliament and the Government's position is said to have this change in his expression.

கைது நியாயமானது:சிதம்பரம்

அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா ஹசாரே காலையிலேயே தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் பல ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அண்ணா ஹசாரே கைது நியாயமானது என்று ப.சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியது: நடந்த சம்பவங்களைக் குறித்து விளக்குவது எங்களுக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை. இந்தக் கடமையைச் செய்வது வேதனையைத்தான் தருகிறது. தடை உத்தரவை மீறுவதால் அவர் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வார் என்று உறுதியான பின்புதான் தில்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர் என்றார் அவர்.

ஹசாரேயுடன் பேச்சு -முயற்சி தோல்வி: திங்கள்கிழமை ஹசாரேயுடன் பேச்சு நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்று சிதம்பரம் கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சிகளை விளக்கும்போது அவர் தெரிவித்தது: செவ்வாய்க்கிழமை காலை ஹசாரேயை ஒரு காவல் துறை அதிகாரி சந்தித்தார். ஹசாரே தனதுஆதரவாளர்களுடன் சேர்ந்து தடையுத்தரவை மீறப் போவதாகக் கூறப்படுவதைக் குறிப்பிட்டு, அவர்களின் நோக்கம் என்ன என்று அந்த அதிகாரி கேட்டார்.

தடையுத்தரவை மீறி ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவுக்குச் செல்லப்போவதாக அவர் கூறினார். அவர்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்யப்போகிறார்கள் என்று உறுதியானதும் ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவெடுத்தனர். குற்றவியல் சட்டம் 107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிதம்பரம் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கபில் சிபல் பேசும்போது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் அரசியல் சட்டத்தின் கீழுள்ள பொறுப்பு என்பதும் முக்கியமானது என்றார்.

நாங்களும் ஹசாரே அணிதான்: ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் எங்களுக்கும் ஹசாரே போல அக்கறையிருக்கிறது. ஆனால் அவருடைய முறைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஊழலைப் பொறுத்த அளவில் நாங்களும் ஹசாரே அணிதான் என்றார் கபில் சிபல்.

சந்திப்பில் பங்குபெற்ற அமைச்சர் அம்பிகா சோனி பேசும்போது, தனது எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று ஹசாரே சொல்வதை அரசு நம்புகிறது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஹசாரே மீது வசை மாரி பொழிந்ததற்கு மாறாக செவ்வாய் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. ராகுல் காந்தி பிரதமரைச் சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசிய பின்பு மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்த மாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது.
Reasonable steps to arrest brother, Union Home Minister A. hacare. Chidambaram said.

Announced an indefinite hunger strike from Tuesday morning hacare brother was arrested by Delhi police. Many supporters were arrested with him.

Catch the Home Minister. Chidambaram, Human Resource Development Minister Kapil Sibal, Information and Broadcasting Minister Ambika Soni met with the press explaining.

The police can not accept the violation of the regulations. Catch Brother hacare that justified the arrest. Chidambaram said. He explains about the incidents did not give us any happiness. Vetanaiyaittan will do this duty. Punishable crime, he violated the injunction by the Delhi police arrested him after he said the firm would do.

Talk with hacare - Failed attempt: Monday hacare been trying to negotiate with. But he said, adding that kaikut try.

Light incident on Tuesday when he said: hacareyai Tuesday morning and met with a police officer. Together with the specific claim would violate tanatuataravalarkal hacare tataiyuttaravai, the officer asked what was their purpose.

Jaya Prakash Narayan, said he had violated tataiyuttaravai cellappovat to the park. Toward a potential threat to peace, confirming that they are punishable crime, police decided to take action against hacare. Criminal Law 107, sections 151 and he said, adding that action was taken.

Kapil Sibal, while talking to reporters who attended the meeting, said the protest right provided in the Constitution. But that is a primary responsibility under the Constitution.

We probably hacare: Corruption has lost interest in the matter as we hacare. But we approve of his methods. In the case of corruption, we would probably stems hacare.

Minister Ambika Soni to participating in the meeting, saying the government believes his anti-hacare said that the struggle will be peaceful.

Congress Party leaders on Sunday hacare not doing anything abusive personal attack Tuesday against polintatarku Mari. Congress party leader Rahul Gandhi in the background cantittatan been suggested that this change occurred. Pranab Mukherjee to meet Chidambaram said in Parliament and the Government's position is said to have this change in his expression.

நாட்டிலேயே மிக மோசமாக ஆளப்படும் மாநிலம், மேற்கு வங்காளம்தான் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில சட்டசபை 3வது கட்ட தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நீண்ட காலமாக, ஆட்சி முறையில் அலட்சியம் காட்டி வரும் அரசு, மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே மிக மோசமாக ஆளப்படும் மாநிலமாக மேற்கு வங்காளம் இருக்கிறது. நமது உடனடி கவலை, சட்டம் ஒழுங்கு பற்றியதுதான்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக, கடந்த நான்கு மாதங்களாகவே, நான் மேற்கு வங்காள முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் அவருடைய சகாக்களுக்கு அறிவுறுத்தி வந்தேன். ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்யா அதை மறுத்து வந்தார். ஆனால், நேடாய் கிராமத்தில் 9 பேர் பலியான பிறகு உண்மை நிலவரம் அம்பலமாகிவிட்டது.

மேற்கு வங்காளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை கொள்முதல் செய்து, அதன்மூலம் வன்முறையை பரப்பி வருகிறார்கள். மாநிலத்தையே கொலைக்களமாக்கி விட்டார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்.

மாநிலத்தின் நிதி நிலைமையும் அபாயகரமாக உள்ளது. கடந்த 2004 ம் ஆண்டுக்கு பிறகு, எல்லா மாநிலங்களின் வருவாயும் உயர்ந்துள்ளது. அதன்பிறகு, எந்த மாநிலமும் வங்கியில் உள்ள இருப்புக்கு மேல் பணம் எடுத்தது இல்லை.

ஆனால், மேற்கு வங்காள மாநில அரசு, கடந்த நிதியாண்டில் மட்டும், 7 தடவை அதுபோன்று பணம் எடுத்துள்ளது. இந்த நிதியாண்டிலும் ஒருதடவை பணம் எடுத்துள்ளது. இது, கடனில் தவிக்கும் மாநிலங்களில் ஒன்று. வரி மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரம் குறைவாக உள்ளது.

குஜராத் கலவர சம்பவங்கள் தொடர்பாக, நரேந்திர மோடிக்கு எதிராக, ஒரு போலீஸ் அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இது நல்ல முன்னேற்றம். இத்தகைய குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக உலா வந்தபோதிலும், இப்போதுதான் தைரியமாக பேச தொடங்கி உள்ளனர் என்றார்.

நாட்டிலேயே மோசமாக ஆளப்படும் மாநிலம் மேற்கு வங்காளம்தான்; ப.சிதம்பரம்

நாட்டிலேயே மிக மோசமாக ஆளப்படும் மாநிலம், மேற்கு வங்காளம்தான் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில சட்டசபை 3வது கட்ட தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நீண்ட காலமாக, ஆட்சி முறையில் அலட்சியம் காட்டி வரும் அரசு, மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே மிக மோசமாக ஆளப்படும் மாநிலமாக மேற்கு வங்காளம் இருக்கிறது. நமது உடனடி கவலை, சட்டம் ஒழுங்கு பற்றியதுதான்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக, கடந்த நான்கு மாதங்களாகவே, நான் மேற்கு வங்காள முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் அவருடைய சகாக்களுக்கு அறிவுறுத்தி வந்தேன். ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்யா அதை மறுத்து வந்தார். ஆனால், நேடாய் கிராமத்தில் 9 பேர் பலியான பிறகு உண்மை நிலவரம் அம்பலமாகிவிட்டது.

மேற்கு வங்காளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை கொள்முதல் செய்து, அதன்மூலம் வன்முறையை பரப்பி வருகிறார்கள். மாநிலத்தையே கொலைக்களமாக்கி விட்டார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்.

மாநிலத்தின் நிதி நிலைமையும் அபாயகரமாக உள்ளது. கடந்த 2004 ம் ஆண்டுக்கு பிறகு, எல்லா மாநிலங்களின் வருவாயும் உயர்ந்துள்ளது. அதன்பிறகு, எந்த மாநிலமும் வங்கியில் உள்ள இருப்புக்கு மேல் பணம் எடுத்தது இல்லை.

ஆனால், மேற்கு வங்காள மாநில அரசு, கடந்த நிதியாண்டில் மட்டும், 7 தடவை அதுபோன்று பணம் எடுத்துள்ளது. இந்த நிதியாண்டிலும் ஒருதடவை பணம் எடுத்துள்ளது. இது, கடனில் தவிக்கும் மாநிலங்களில் ஒன்று. வரி மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரம் குறைவாக உள்ளது.

குஜராத் கலவர சம்பவங்கள் தொடர்பாக, நரேந்திர மோடிக்கு எதிராக, ஒரு போலீஸ் அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இது நல்ல முன்னேற்றம். இத்தகைய குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக உலா வந்தபோதிலும், இப்போதுதான் தைரியமாக பேச தொடங்கி உள்ளனர் என்றார்.

நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் எம்.எல்.ஏ., வாக இருப்பவரையும், இன்ன பிற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார். இவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று சோனியாவிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கராத்தே தியாகராஜன், மங்கள்ராஜ், செங்கை செல்லப்பா என 19 பேரை தமிழக காங்கிரசில் இருந்து தங்கபாலு அதிரடியாக நீக்கம் செய்தார். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தமிழக காங்கிரசில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்பட்டவர்கள் பலரும் தங்கபாலுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சோனியாவை உடனடியாக சிதம்பரம் சந்தித்தார். டில்லியில் சோனியாவை சந்தித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், தங்கபாலுவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.

சோனியாவுடனான சிதம்பரத்தின் சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: சென்னையில் தங்கபாலு நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, காலதாமதம் ஏதுமின்றி உடனடியாக சிதம்பரம் களத்தில் இறங்கி சோனியாவை சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என 19 பேர், தமிழக காங்கிரசில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க தன்னிச்சையாக தங்கபாலு செயல்பட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பு என்பது கூட தங்கபாலுவின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியிலேயேகூட தங்கபாலு பெரும் தோல்வியை சந்திப்பார் என்றே தகவல்கள் வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
தங்கபாலு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தன் இஷ்டத்திற்கு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்றும், அவரது இந்த எதேச்சதிகார நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. இவரது தலைமை தமிழகத்தில் தொடர்ந்தால், கட்சியின் எதிர்காலம் நிச்சயம் பாழாகிவிடும். அந்த அபாயத்திலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் உடனடியாக தங்கபாலுவை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சிதம்பரத்தின் புகாரை கேட்டுக் கொண்ட சோனியா, இதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தாமதமின்றி தங்கபாலுவை நீக்குங்கள் : சோனியாவிடம் சிதம்பரம் கோரிக்கை

நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் எம்.எல்.ஏ., வாக இருப்பவரையும், இன்ன பிற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார். இவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று சோனியாவிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கராத்தே தியாகராஜன், மங்கள்ராஜ், செங்கை செல்லப்பா என 19 பேரை தமிழக காங்கிரசில் இருந்து தங்கபாலு அதிரடியாக நீக்கம் செய்தார். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தமிழக காங்கிரசில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்பட்டவர்கள் பலரும் தங்கபாலுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், சோனியாவை உடனடியாக சிதம்பரம் சந்தித்தார். டில்லியில் சோனியாவை சந்தித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், தங்கபாலுவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.

சோனியாவுடனான சிதம்பரத்தின் சந்திப்பு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: சென்னையில் தங்கபாலு நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, காலதாமதம் ஏதுமின்றி உடனடியாக சிதம்பரம் களத்தில் இறங்கி சோனியாவை சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என 19 பேர், தமிழக காங்கிரசில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க தன்னிச்சையாக தங்கபாலு செயல்பட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பு என்பது கூட தங்கபாலுவின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், அவர் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியிலேயேகூட தங்கபாலு பெரும் தோல்வியை சந்திப்பார் என்றே தகவல்கள் வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
தங்கபாலு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தன் இஷ்டத்திற்கு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்றும், அவரது இந்த எதேச்சதிகார நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. இவரது தலைமை தமிழகத்தில் தொடர்ந்தால், கட்சியின் எதிர்காலம் நிச்சயம் பாழாகிவிடும். அந்த அபாயத்திலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் உடனடியாக தங்கபாலுவை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சிதம்பரத்தின் புகாரை கேட்டுக் கொண்ட சோனியா, இதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தாமஸ் கேரளாவில் பணியாறியபோது நடந்த பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டு,அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக் குழு தாமஸை தேர்ந்தெடுத்தது குறித்து, ஒரு தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது,தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறித்து தேர்வுக் குழுவுக்கு தெரியாது என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கறிஞர் அவ்வாறு கூறவில்லை என்று பின்னர் மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இன்று இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாகவும், இதனை மக்களவை எதிர்கட்சித் தலைவரும், தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக்கொண்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

தாமஸ் நியமனம்: ப.சிதம்பரம் விளக்கம்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தாமஸ் கேரளாவில் பணியாறியபோது நடந்த பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டு,அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக் குழு தாமஸை தேர்ந்தெடுத்தது குறித்து, ஒரு தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது,தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறித்து தேர்வுக் குழுவுக்கு தெரியாது என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கறிஞர் அவ்வாறு கூறவில்லை என்று பின்னர் மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இன்று இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாகவும், இதனை மக்களவை எதிர்கட்சித் தலைவரும், தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக்கொண்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.


முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்தது சட்டப்படி சரியானதுதான் என்றும், இதனை எதிர்த்து கர்நாடகாவில் பா.ஜனதாவினர் நடத்தும் போராட்டம் ஏற்புடையதல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், ஆளுநரின் முடிவுக்கு எதிராக பா.ஜனதாவினர் வீதியில் இறங்கி போராடுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், மாநில அரசும், கர்நாடக அரசாங்கமும் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.

ஒரு முதலமைச்சர் அல்லது மாநில அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிப்பது இது முதன்முறையல்ல என்றும், இது விடயத்தில் சட்டம் தெளிவாகவே உள்ளது என்றும் அந்த் அறிக்கையில் சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பா.ஜனதா நடத்தும் போராட்டம் ஏற்புடையதல்ல: ப..சிதம்பரம்


முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்தது சட்டப்படி சரியானதுதான் என்றும், இதனை எதிர்த்து கர்நாடகாவில் பா.ஜனதாவினர் நடத்தும் போராட்டம் ஏற்புடையதல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், ஆளுநரின் முடிவுக்கு எதிராக பா.ஜனதாவினர் வீதியில் இறங்கி போராடுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், மாநில அரசும், கர்நாடக அரசாங்கமும் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.

ஒரு முதலமைச்சர் அல்லது மாநில அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிப்பது இது முதன்முறையல்ல என்றும், இது விடயத்தில் சட்டம் தெளிவாகவே உள்ளது என்றும் அந்த் அறிக்கையில் சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.

முக நூல்

Popular Posts