background img

புதிய வரவு

Showing posts with label Anna hazare. Show all posts
Showing posts with label Anna hazare. Show all posts
If the bill relating to janlokp All parties meeting in New Delhi today (August 24) takes place.
If you have undertaken to bring the fast emphasis lokp Anna hacare strong central government led to the crisis.

ஜன்லோக்பால் மசோதா ‌தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது.

வலுவான லோக்பால் கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் ஆதரளவாளர்கள் தயாரித்துள்ள ஜன்லொக்பால் மசோதாவை பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.

இதில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரை ஜன்லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு ஆட்சேப‌னை இல்லை எனபது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா கைவிடப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறதது.

ஹசாரேயின் ஜன்லோக்பால் மசோதா அனைத்துக்கட்சிகளின் சம்மதத்துடன் கொண்டுவரப்படலாம் எனவும் தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக , தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதா பரிசீலனை – இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்

If the bill relating to janlokp All parties meeting in New Delhi today (August 24) takes place.
If you have undertaken to bring the fast emphasis lokp Anna hacare strong central government led to the crisis.

ஜன்லோக்பால் மசோதா ‌தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது.

வலுவான லோக்பால் கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் ஆதரளவாளர்கள் தயாரித்துள்ள ஜன்லொக்பால் மசோதாவை பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.

இதில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரை ஜன்லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு ஆட்சேப‌னை இல்லை எனபது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா கைவிடப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறதது.

ஹசாரேயின் ஜன்லோக்பால் மசோதா அனைத்துக்கட்சிகளின் சம்மதத்துடன் கொண்டுவரப்படலாம் எனவும் தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக , தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்பால் விவகாரத்தில், மத்திய அரசு, சமரசத்துக்கு இறங்கி வந்துள்ளது. "நீங்கள் பரிந்துரைத்துள்ள ஜன்லோக்பால் மசோதாவை, உரிய நடைமுறைகளின்படி, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க தயார்' என, ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் இந்த சமரச நடவடிக்கை, நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் பலமான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, கடந்த எட்டு நாட்களாக, உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் வரை, இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக, நாடு முழுவதும் மக்கள், எழுச்சியுடன் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது. நேற்று காலை, இந்த விவகாரத்தில் அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டன. பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் அபிஷேக் சிங்வி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோருடன், பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சிதம்பரம் ஆகியோருடனும், ஆலோசனை நடத்தினார். "லோக்பால் விவகாரம் குறித்து விவாதிக்க, நாளை (இன்று) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது' என, மத்திய அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன், அதிகாரப்பூர்வமற்ற வகையில், மத்திய அரசு சார்பில், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்தினார். டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகனும், காங்., எம்.பி.,யுமான சந்தீப் தீட்ஷித் வீட்டில், இச்சந்திப்பு நடந்தது.
இதற்கு பின், அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""பேச்சு நடத்த வரும்படி, சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்தார். அரசு சார்பில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதியாக நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்' என்றார்.

பிரதமர் கடிதம்: இதன்பின், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங்குடன், நேற்று மாலை பேச்சு நடத்தினார். உடனடியாக, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறும்படி, அன்னா ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: உங்கள் உடல் நிலை குறித்து வெளியாகும் தகவல் கவலை அளிக்கிறது. லோக்பால் மசோதா விவகாரத்தில், எங்கள் தரப்புக்கும், உங்கள் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில், எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. லோக்பால் மசோதாவில் எந்த வகையான திருத்தம் செய்வதற்கும், பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் லோக்பால் மசோதா பரிசீலிக்கப்படுவது போல், உங்கள் தரப்பில் பரிந்துரைத்துள்ள ஜன்லோக்பால் மசோதா குறித்தும் பரிசீலிக்கப்படும். ஜன்லோக்பால் மசோதாவை, நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கும்படி, சபாநாயகர் மீரா குமாருக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். தற்போதைய சூழலில் உங்கள் உடல் நலன் மிகவும் முக்கியம். எனவே, என் கோரிக்கையை ஏற்று, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவீர்கள் என, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமரசம்: பிரதமரின் இந்த கடிதம், இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது. இந்நிலையில், அரசு தரப்பு பிரதிநிதியான பிரணாப் முகர்ஜியுடன், ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோர், நேற்று மாலை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஹசாரே, தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறக் கூடும்.
மத்திய அரசின் இந்த சமரச நடவடிக்கை, கடந்த ஏழு நாட்களாக, நாடு முழுவதும் காணப்பட்ட மக்களின் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது

"ஜன் லோக்பால்' விவாதிக்க பிரதமர் ஒப்புதல் : மக்கள் எழுச்சிக்கு முதல் வெற்றி

லோக்பால் விவகாரத்தில், மத்திய அரசு, சமரசத்துக்கு இறங்கி வந்துள்ளது. "நீங்கள் பரிந்துரைத்துள்ள ஜன்லோக்பால் மசோதாவை, உரிய நடைமுறைகளின்படி, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க தயார்' என, ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் இந்த சமரச நடவடிக்கை, நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் பலமான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, கடந்த எட்டு நாட்களாக, உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் வரை, இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக, நாடு முழுவதும் மக்கள், எழுச்சியுடன் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது. நேற்று காலை, இந்த விவகாரத்தில் அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டன. பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் அபிஷேக் சிங்வி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோருடன், பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சிதம்பரம் ஆகியோருடனும், ஆலோசனை நடத்தினார். "லோக்பால் விவகாரம் குறித்து விவாதிக்க, நாளை (இன்று) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது' என, மத்திய அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன், அதிகாரப்பூர்வமற்ற வகையில், மத்திய அரசு சார்பில், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்தினார். டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகனும், காங்., எம்.பி.,யுமான சந்தீப் தீட்ஷித் வீட்டில், இச்சந்திப்பு நடந்தது.
இதற்கு பின், அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""பேச்சு நடத்த வரும்படி, சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்தார். அரசு சார்பில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதியாக நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்' என்றார்.

பிரதமர் கடிதம்: இதன்பின், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங்குடன், நேற்று மாலை பேச்சு நடத்தினார். உடனடியாக, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறும்படி, அன்னா ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: உங்கள் உடல் நிலை குறித்து வெளியாகும் தகவல் கவலை அளிக்கிறது. லோக்பால் மசோதா விவகாரத்தில், எங்கள் தரப்புக்கும், உங்கள் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில், எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. லோக்பால் மசோதாவில் எந்த வகையான திருத்தம் செய்வதற்கும், பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் லோக்பால் மசோதா பரிசீலிக்கப்படுவது போல், உங்கள் தரப்பில் பரிந்துரைத்துள்ள ஜன்லோக்பால் மசோதா குறித்தும் பரிசீலிக்கப்படும். ஜன்லோக்பால் மசோதாவை, நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கும்படி, சபாநாயகர் மீரா குமாருக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். தற்போதைய சூழலில் உங்கள் உடல் நலன் மிகவும் முக்கியம். எனவே, என் கோரிக்கையை ஏற்று, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவீர்கள் என, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமரசம்: பிரதமரின் இந்த கடிதம், இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது. இந்நிலையில், அரசு தரப்பு பிரதிநிதியான பிரணாப் முகர்ஜியுடன், ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோர், நேற்று மாலை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஹசாரே, தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறக் கூடும்.
மத்திய அரசின் இந்த சமரச நடவடிக்கை, கடந்த ஏழு நாட்களாக, நாடு முழுவதும் காணப்பட்ட மக்களின் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது

எதிர்பார்த்தபடியே அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் ஏழு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையை இப்போது சமரசம் உலாவும் இடமாகக் கருதலாம். லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தவர்களும் திகார் சிறையில்; ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களும் அதே திகார் சிறையில். நன்றாகவே இருக்கிறது நமது நாடாளும் முறைமை.

ஊழல் மிகப்பெரிய தடைக்கல் என்று சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார். இன்று இந்தக் கைதுக்குத் தொடர்விளக்கம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்குக்கு, ""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவதில்லை'' என்கிறார். இரண்டுபேர் சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகூட யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உண்மையாகிறது. உதாரணத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசினால் எப்படி இருக்கும்?

லோக்பால் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள நிலையில் அது தொடர்பாகப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்கிற புதிய காரணங்களை மத்திய அரசு சொல்கிறது. இதைக் கண்டித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, ""மகளிர் மசோதாவும்தான் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. அது தொடர்பான போராட்டம் நடத்தக்கூடாதா?'' என்று கேட்டுள்ள எதிர்வாதத்துக்கு இதுவரை பதில் இல்லை.

இந்த நாட்டின் விடுதலை, தெரு முழக்கங்களாலும், திடல்களில் நடந்த கூட்டங்களாலும், சிறைக் கூடங்களாலும், நொறுக்கப்பட்ட எலும்புகளின் ஓசையாலும், வாரக்கணக்கில் உண்ணாநோன்பு இருந்ததாலும்தான் பெறப்பட்டதே தவிர, எடுத்த எடுப்பில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து பெறப்பட்டதல்ல என்கிற இந்திய விடுதலை வரலாற்றை இவர்களுக்கு யாராவது பாடம் எடுத்தால் தேவலாம்.

பிரதமரே தனது விடுதலை நாள் பேருரையில் ஊழலை ஒப்புக்கொள்கிறார். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அதிகாரிகளின் சட்டைப்பைக்குப் போகிறது என்கிறார். அம்பலமாகியுள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார். வலுவான சட்டம் கொண்டுவர மசோதா தயார் என்கிறார். ஆனால், அந்த மசோதாவில் குறையிருக்கிறது, அதை நீக்கி வலுப்படுத்துங்கள் என்று சொன்னால், செவிமடுக்க அவரது அரசு மறுக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதம் என்கிற அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினால், ""தில்லி போலீஸ் தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் பிரதமர்.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்யும்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு ரகளை நடக்கும். நாடெங்கும் ஆங்காங்கே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள், ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தும் என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல. அவர்கள் தெரிந்தேதான் இதையெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள், அவ்வளவே.

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி எல்லோரும் கூச்சல் போட்டார்கள். ஊடகங்கள் அதைத் தவிர, வேறு எதையும் பேசவில்லை. ஆனால், இன்று என்ன ஆயிற்று? அந்த வழக்கு நீர்த்துக்கொண்டே வருகிறது. ஏர்செல் நிறுவனம் - தயாநிதி மாறன் விவகாரத்தை ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால், என்ன ஆயிற்று? மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே தள்ளிப்போடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும், எல்லாமும் மறக்கப்படும் என்று.

சாவந்த் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.2.2 லட்சத்தை அண்ணா ஹசாரே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தினார் என்று பற்றவைத்த நெருப்பை ஊதிக் கொழுந்துவிட்டு எரியச் செய்தால், இவருக்கு யார் ஆதரவு? இந்தக் கூட்டத்தின் மொத்த பலம் என்ன? பார்த்துவிடுவோம் என்கிற ஒரே எண்ணம்தான் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் காரணம். காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும். எல்லாமும் மறக்கப்படும் என்று.

எதிர்க்கட்சிகளைப் பற்றி காங்கிரஸýக்கு ஒரு தனி மதிப்பீடு உள்ளது. ""எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாம் செய்யும் இதையேதான் அவர்கள் செய்வார்கள். அதை நாம் செய்தால் காந்தியப் போராட்டத்தை காங்கிரúஸ அடக்குவதா என்று விமர்சிப்பார்கள், அவ்வளவுதான்'' என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதில் மக்களின் மனவோட்டம் என்ன என்று சோதித்துப் பார்க்கிறது. அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எத்தனை போராட்டங்கள் நடைபெறப் போகின்றன, எவ்வளவுபேர் திரள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

அண்ணா ஹசாரே குழுவினரின் உள்நோக்கத்தை யாரும் சந்தேகிக்க இடமில்லை. அவர்களின் எண்ணத்தில் நேர்மை இருக்கிறது. சிந்தனையில் நல்லெண்ணம் இருக்கிறது. அதேநேரத்தில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும், நாடாளுமன்றமும் இருக்கும்போது, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத சில அம்சங்களை லோக்பால் சட்ட மசோதாவில் சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பதில் நியாயம் இல்லைதான். அரசுத் தரப்பு கோருவதுபோல, பதவியில் இருக்கும் பிரதமரும், நீதித்துறையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படுவதில் பல சிக்கல்களும், ஆபத்துகளும் இருக்கிறது என்பதும் உண்மை.

சில தவறுகளுக்கிடையிலும் அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளை ஆதரிக்க முடிகிறது. அரசுத்தரப்பு கூறும் வாதங்களில் சில நியாயங்கள் இருந்தாலும், அரசுத் தரப்பை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. காரணம், அண்ணா ஹசாரேயிடம் உண்மையும், தேசப்பற்றும், நேர்மையும் இருக்கிறது. அரசுத் தரப்பின் வாதங்களில் அதிகார மமதையும், சுயநலமும், அதர்மத்தின் வெளிப்பாடுதான் வெளிப்படுகிறது. ஊழல் ஒழிப்பைப் பற்றி மன்மோகன் சிங் அரசு பேசினால், சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறதே தவிர, இதய சுத்தியுடன் ஊழலுக்குக் கடிவாளம் போடும் எண்ணம் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக்கொண்டே, ரகசியமாக லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்பவன்தான் இந்தியன் என்று காங்கிரஸ் முழுமனதாக நம்புகிறது. அதனால், மக்கள் அண்ணா ஹசாரேவுக்காக ஒன்று திரளமாட்டார்கள் என்று கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒன்றை மறந்துவிட்டது. இந்தியச் சுதந்திர வேள்வியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் மட்டுமே! அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது. சரி, இன்றைய இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள்?

காங்கிரஸ் கருதுவதைப்போல - பொய்முகம் அணிந்தவர்களா? இல்லை, காந்தியவாதிகள் நினைப்பதைப்போல - முகத்திரை கிழிப்பவர்களா?

Thanks Dinamani

Before starting his hunger strike hacare எதிர்பார்த்தபடியே brother was arrested as a precautionary measure, in the corporate world being held in judicial custody for seven days.

A compromise may now be left to browse the corporate world. Ceytavarkalum losses lakh crore scandal in the corporate world, that corruption must be eliminated colpavarkalum strong law in the corporate world. The system is very good for our country.

Corruption is the biggest obstacle to the Red Fort on Independence Day kotiyerru Speaking at the ceremony, Prime Minister, if fasting is not olittuvita corruption. Central Interior Minister P Chidambaram today offered the arrest totarvilakkam. Chidambaram for his share, "" the laws made by social activists on the ground,''he says. Both are absolutely true. But the fact is true depends on what is said and by whom. For example, Sri Lankan President rajapatca about humanity, human rights, how can you talk about?

In the state legislature a bill that would lokp be new reasons to not allow it to hold the government says that struggle. Advani, senior BJP leader, who denounced it, "" Women in Parliament is macotavumtan. Natattakkutata fight it?''That asks for the opposing No answer yet.

The liberation of this country, street slogans, held meetings in the courts, jail, courts, the jingling of crushed bones, iruntatalumtan perappattate Fasts are for weeks, except for filing suit perappattatalla the Indian Independence Bill in Parliament for a history lesson if someone is better.

Prime Minister of corruption in his lecture that day agreed to the release. The money is going to the pockets of officials assigned to projects. Ampalamaki taken action says the corruption. Law is ready to bring a strong bill. But, the bill would reduce it by removing that வலுப்படுத்துங்கள், his Government refuses to listen. They need to show that if we start fasting the nonviolent struggle, "" doing his duty''says the Prime Minister of Delhi Police.

The opposition condemned the arrest, both houses of parliament ஒத்திவைக்கப்படும் rakalai to happen. Amid nationwide hacare brother jumping on his struggle, the media gets this magnification is not unknown to Congress. They are all terintetan. As per the reading of their favorite people to watch it.

Everybody scream about corruption have put 2 GB capacity. In addition to the media, did not speak anything else. But, what happened today? The case is நீர்த்துக்கொண்டே. Aircel company - Dayanidhi Maran settled issue written media. But, what happened? தள்ளிப்போடப்படுகிறது ceyyappatamaleye third chargesheet filed. Believes that the Congress Party. Everything will change, that everything will be forgotten.

Sawant Commission Report hacare mentioned in his brother's birthday celebration lakh Rs .2.2 sparking the fire that used to blow fire if koluntuvittu, who support him? What is the total strength of this meeting? Central Government to make such a bold move because the only motive பார்த்துவிடுவோம். Believes that the Congress Party. Everything will change. That everything will be forgotten.

Ý kankirasa is about opposition to a separate assessment. "" Which party was in power, we will do the same to them. Gandhian struggle as if we were atakkuvata Sa ú Congress, that it''believes that the Congress leadership. What do people think of these tests manavottam. How many protests are held in support of Brother hacare, evvalavuper tiralkirarkal depends on whether the Congress will be the next step.

There is no doubt the intent of the group nobody hacare brother. Their intention is honest. There is sympathy for the idea. At the same time, a democratically elected government in, when the Parliament, to the effect that we should listen to, plus some added features lokp in the bill that is not justified in saying atampitippat. Koruvatupola government party, the prime minister in office, many problems in the judiciary lokp கொண்டுவரப்படுவத் by the framework, is true risks.

Group can support the demands of some தவறுகளுக்கிடையிலும் hacare brother. Although some of the arguments claiming aracuttarappu justice, the state party could not support us. The brother told the truth hacare, tecapparrum, is sincerity. On behalf of the Government's arguments mamataiyum, selfishness, revealed expression of Adharma. About olippai Manmohan Singh government if the corruption, evil otuvatupola Bible, not the heart with a hammer, we believe that corruption is not the intention of tying kativalam.

To eradicate corruption pottukkonte scream, secretly bribed Indian kolpavantan thing that holds the Congress believes wholeheartedly. So, one thing is for people tiralamattarkal hacare considers brother. But, Congress has forgotten something. Actively contributing to the veneration of the total population of India is only 2 percentage! They won freedom for India's commitment tiyakamumtan. Okay, how the Indians?

Congress karutuvataippola - poymukam anintavarkala? No, Gandhian ninaippataippola - Desktop kilippavarkala?

அதிகார மமதை! அண்ணா ஹசாரே கைது

எதிர்பார்த்தபடியே அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் ஏழு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையை இப்போது சமரசம் உலாவும் இடமாகக் கருதலாம். லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தவர்களும் திகார் சிறையில்; ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களும் அதே திகார் சிறையில். நன்றாகவே இருக்கிறது நமது நாடாளும் முறைமை.

ஊழல் மிகப்பெரிய தடைக்கல் என்று சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார். இன்று இந்தக் கைதுக்குத் தொடர்விளக்கம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்குக்கு, ""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவதில்லை'' என்கிறார். இரண்டுபேர் சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகூட யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உண்மையாகிறது. உதாரணத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசினால் எப்படி இருக்கும்?

லோக்பால் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள நிலையில் அது தொடர்பாகப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்கிற புதிய காரணங்களை மத்திய அரசு சொல்கிறது. இதைக் கண்டித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, ""மகளிர் மசோதாவும்தான் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. அது தொடர்பான போராட்டம் நடத்தக்கூடாதா?'' என்று கேட்டுள்ள எதிர்வாதத்துக்கு இதுவரை பதில் இல்லை.

இந்த நாட்டின் விடுதலை, தெரு முழக்கங்களாலும், திடல்களில் நடந்த கூட்டங்களாலும், சிறைக் கூடங்களாலும், நொறுக்கப்பட்ட எலும்புகளின் ஓசையாலும், வாரக்கணக்கில் உண்ணாநோன்பு இருந்ததாலும்தான் பெறப்பட்டதே தவிர, எடுத்த எடுப்பில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து பெறப்பட்டதல்ல என்கிற இந்திய விடுதலை வரலாற்றை இவர்களுக்கு யாராவது பாடம் எடுத்தால் தேவலாம்.

பிரதமரே தனது விடுதலை நாள் பேருரையில் ஊழலை ஒப்புக்கொள்கிறார். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அதிகாரிகளின் சட்டைப்பைக்குப் போகிறது என்கிறார். அம்பலமாகியுள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார். வலுவான சட்டம் கொண்டுவர மசோதா தயார் என்கிறார். ஆனால், அந்த மசோதாவில் குறையிருக்கிறது, அதை நீக்கி வலுப்படுத்துங்கள் என்று சொன்னால், செவிமடுக்க அவரது அரசு மறுக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதம் என்கிற அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினால், ""தில்லி போலீஸ் தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் பிரதமர்.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்யும்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு ரகளை நடக்கும். நாடெங்கும் ஆங்காங்கே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள், ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தும் என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல. அவர்கள் தெரிந்தேதான் இதையெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள், அவ்வளவே.

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி எல்லோரும் கூச்சல் போட்டார்கள். ஊடகங்கள் அதைத் தவிர, வேறு எதையும் பேசவில்லை. ஆனால், இன்று என்ன ஆயிற்று? அந்த வழக்கு நீர்த்துக்கொண்டே வருகிறது. ஏர்செல் நிறுவனம் - தயாநிதி மாறன் விவகாரத்தை ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால், என்ன ஆயிற்று? மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே தள்ளிப்போடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும், எல்லாமும் மறக்கப்படும் என்று.

சாவந்த் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.2.2 லட்சத்தை அண்ணா ஹசாரே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தினார் என்று பற்றவைத்த நெருப்பை ஊதிக் கொழுந்துவிட்டு எரியச் செய்தால், இவருக்கு யார் ஆதரவு? இந்தக் கூட்டத்தின் மொத்த பலம் என்ன? பார்த்துவிடுவோம் என்கிற ஒரே எண்ணம்தான் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் காரணம். காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும். எல்லாமும் மறக்கப்படும் என்று.

எதிர்க்கட்சிகளைப் பற்றி காங்கிரஸýக்கு ஒரு தனி மதிப்பீடு உள்ளது. ""எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாம் செய்யும் இதையேதான் அவர்கள் செய்வார்கள். அதை நாம் செய்தால் காந்தியப் போராட்டத்தை காங்கிரúஸ அடக்குவதா என்று விமர்சிப்பார்கள், அவ்வளவுதான்'' என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதில் மக்களின் மனவோட்டம் என்ன என்று சோதித்துப் பார்க்கிறது. அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எத்தனை போராட்டங்கள் நடைபெறப் போகின்றன, எவ்வளவுபேர் திரள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

அண்ணா ஹசாரே குழுவினரின் உள்நோக்கத்தை யாரும் சந்தேகிக்க இடமில்லை. அவர்களின் எண்ணத்தில் நேர்மை இருக்கிறது. சிந்தனையில் நல்லெண்ணம் இருக்கிறது. அதேநேரத்தில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும், நாடாளுமன்றமும் இருக்கும்போது, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத சில அம்சங்களை லோக்பால் சட்ட மசோதாவில் சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பதில் நியாயம் இல்லைதான். அரசுத் தரப்பு கோருவதுபோல, பதவியில் இருக்கும் பிரதமரும், நீதித்துறையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படுவதில் பல சிக்கல்களும், ஆபத்துகளும் இருக்கிறது என்பதும் உண்மை.

சில தவறுகளுக்கிடையிலும் அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளை ஆதரிக்க முடிகிறது. அரசுத்தரப்பு கூறும் வாதங்களில் சில நியாயங்கள் இருந்தாலும், அரசுத் தரப்பை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. காரணம், அண்ணா ஹசாரேயிடம் உண்மையும், தேசப்பற்றும், நேர்மையும் இருக்கிறது. அரசுத் தரப்பின் வாதங்களில் அதிகார மமதையும், சுயநலமும், அதர்மத்தின் வெளிப்பாடுதான் வெளிப்படுகிறது. ஊழல் ஒழிப்பைப் பற்றி மன்மோகன் சிங் அரசு பேசினால், சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறதே தவிர, இதய சுத்தியுடன் ஊழலுக்குக் கடிவாளம் போடும் எண்ணம் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக்கொண்டே, ரகசியமாக லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்பவன்தான் இந்தியன் என்று காங்கிரஸ் முழுமனதாக நம்புகிறது. அதனால், மக்கள் அண்ணா ஹசாரேவுக்காக ஒன்று திரளமாட்டார்கள் என்று கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒன்றை மறந்துவிட்டது. இந்தியச் சுதந்திர வேள்வியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் மட்டுமே! அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது. சரி, இன்றைய இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள்?

காங்கிரஸ் கருதுவதைப்போல - பொய்முகம் அணிந்தவர்களா? இல்லை, காந்தியவாதிகள் நினைப்பதைப்போல - முகத்திரை கிழிப்பவர்களா?

Thanks Dinamani

Before starting his hunger strike hacare எதிர்பார்த்தபடியே brother was arrested as a precautionary measure, in the corporate world being held in judicial custody for seven days.

A compromise may now be left to browse the corporate world. Ceytavarkalum losses lakh crore scandal in the corporate world, that corruption must be eliminated colpavarkalum strong law in the corporate world. The system is very good for our country.

Corruption is the biggest obstacle to the Red Fort on Independence Day kotiyerru Speaking at the ceremony, Prime Minister, if fasting is not olittuvita corruption. Central Interior Minister P Chidambaram today offered the arrest totarvilakkam. Chidambaram for his share, "" the laws made by social activists on the ground,''he says. Both are absolutely true. But the fact is true depends on what is said and by whom. For example, Sri Lankan President rajapatca about humanity, human rights, how can you talk about?

In the state legislature a bill that would lokp be new reasons to not allow it to hold the government says that struggle. Advani, senior BJP leader, who denounced it, "" Women in Parliament is macotavumtan. Natattakkutata fight it?''That asks for the opposing No answer yet.

The liberation of this country, street slogans, held meetings in the courts, jail, courts, the jingling of crushed bones, iruntatalumtan perappattate Fasts are for weeks, except for filing suit perappattatalla the Indian Independence Bill in Parliament for a history lesson if someone is better.

Prime Minister of corruption in his lecture that day agreed to the release. The money is going to the pockets of officials assigned to projects. Ampalamaki taken action says the corruption. Law is ready to bring a strong bill. But, the bill would reduce it by removing that வலுப்படுத்துங்கள், his Government refuses to listen. They need to show that if we start fasting the nonviolent struggle, "" doing his duty''says the Prime Minister of Delhi Police.

The opposition condemned the arrest, both houses of parliament ஒத்திவைக்கப்படும் rakalai to happen. Amid nationwide hacare brother jumping on his struggle, the media gets this magnification is not unknown to Congress. They are all terintetan. As per the reading of their favorite people to watch it.

Everybody scream about corruption have put 2 GB capacity. In addition to the media, did not speak anything else. But, what happened today? The case is நீர்த்துக்கொண்டே. Aircel company - Dayanidhi Maran settled issue written media. But, what happened? தள்ளிப்போடப்படுகிறது ceyyappatamaleye third chargesheet filed. Believes that the Congress Party. Everything will change, that everything will be forgotten.

Sawant Commission Report hacare mentioned in his brother's birthday celebration lakh Rs .2.2 sparking the fire that used to blow fire if koluntuvittu, who support him? What is the total strength of this meeting? Central Government to make such a bold move because the only motive பார்த்துவிடுவோம். Believes that the Congress Party. Everything will change. That everything will be forgotten.

Ý kankirasa is about opposition to a separate assessment. "" Which party was in power, we will do the same to them. Gandhian struggle as if we were atakkuvata Sa ú Congress, that it''believes that the Congress leadership. What do people think of these tests manavottam. How many protests are held in support of Brother hacare, evvalavuper tiralkirarkal depends on whether the Congress will be the next step.

There is no doubt the intent of the group nobody hacare brother. Their intention is honest. There is sympathy for the idea. At the same time, a democratically elected government in, when the Parliament, to the effect that we should listen to, plus some added features lokp in the bill that is not justified in saying atampitippat. Koruvatupola government party, the prime minister in office, many problems in the judiciary lokp கொண்டுவரப்படுவத் by the framework, is true risks.

Group can support the demands of some தவறுகளுக்கிடையிலும் hacare brother. Although some of the arguments claiming aracuttarappu justice, the state party could not support us. The brother told the truth hacare, tecapparrum, is sincerity. On behalf of the Government's arguments mamataiyum, selfishness, revealed expression of Adharma. About olippai Manmohan Singh government if the corruption, evil otuvatupola Bible, not the heart with a hammer, we believe that corruption is not the intention of tying kativalam.

To eradicate corruption pottukkonte scream, secretly bribed Indian kolpavantan thing that holds the Congress believes wholeheartedly. So, one thing is for people tiralamattarkal hacare considers brother. But, Congress has forgotten something. Actively contributing to the veneration of the total population of India is only 2 percentage! They won freedom for India's commitment tiyakamumtan. Okay, how the Indians?

Congress karutuvataippola - poymukam anintavarkala? No, Gandhian ninaippataippola - Desktop kilippavarkala?

அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா ஹசாரே காலையிலேயே தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் பல ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அண்ணா ஹசாரே கைது நியாயமானது என்று ப.சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியது: நடந்த சம்பவங்களைக் குறித்து விளக்குவது எங்களுக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை. இந்தக் கடமையைச் செய்வது வேதனையைத்தான் தருகிறது. தடை உத்தரவை மீறுவதால் அவர் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வார் என்று உறுதியான பின்புதான் தில்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர் என்றார் அவர்.

ஹசாரேயுடன் பேச்சு -முயற்சி தோல்வி: திங்கள்கிழமை ஹசாரேயுடன் பேச்சு நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்று சிதம்பரம் கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சிகளை விளக்கும்போது அவர் தெரிவித்தது: செவ்வாய்க்கிழமை காலை ஹசாரேயை ஒரு காவல் துறை அதிகாரி சந்தித்தார். ஹசாரே தனதுஆதரவாளர்களுடன் சேர்ந்து தடையுத்தரவை மீறப் போவதாகக் கூறப்படுவதைக் குறிப்பிட்டு, அவர்களின் நோக்கம் என்ன என்று அந்த அதிகாரி கேட்டார்.

தடையுத்தரவை மீறி ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவுக்குச் செல்லப்போவதாக அவர் கூறினார். அவர்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்யப்போகிறார்கள் என்று உறுதியானதும் ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவெடுத்தனர். குற்றவியல் சட்டம் 107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிதம்பரம் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கபில் சிபல் பேசும்போது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் அரசியல் சட்டத்தின் கீழுள்ள பொறுப்பு என்பதும் முக்கியமானது என்றார்.

நாங்களும் ஹசாரே அணிதான்: ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் எங்களுக்கும் ஹசாரே போல அக்கறையிருக்கிறது. ஆனால் அவருடைய முறைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஊழலைப் பொறுத்த அளவில் நாங்களும் ஹசாரே அணிதான் என்றார் கபில் சிபல்.

சந்திப்பில் பங்குபெற்ற அமைச்சர் அம்பிகா சோனி பேசும்போது, தனது எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று ஹசாரே சொல்வதை அரசு நம்புகிறது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஹசாரே மீது வசை மாரி பொழிந்ததற்கு மாறாக செவ்வாய் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. ராகுல் காந்தி பிரதமரைச் சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசிய பின்பு மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்த மாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது.
Reasonable steps to arrest brother, Union Home Minister A. hacare. Chidambaram said.

Announced an indefinite hunger strike from Tuesday morning hacare brother was arrested by Delhi police. Many supporters were arrested with him.

Catch the Home Minister. Chidambaram, Human Resource Development Minister Kapil Sibal, Information and Broadcasting Minister Ambika Soni met with the press explaining.

The police can not accept the violation of the regulations. Catch Brother hacare that justified the arrest. Chidambaram said. He explains about the incidents did not give us any happiness. Vetanaiyaittan will do this duty. Punishable crime, he violated the injunction by the Delhi police arrested him after he said the firm would do.

Talk with hacare - Failed attempt: Monday hacare been trying to negotiate with. But he said, adding that kaikut try.

Light incident on Tuesday when he said: hacareyai Tuesday morning and met with a police officer. Together with the specific claim would violate tanatuataravalarkal hacare tataiyuttaravai, the officer asked what was their purpose.

Jaya Prakash Narayan, said he had violated tataiyuttaravai cellappovat to the park. Toward a potential threat to peace, confirming that they are punishable crime, police decided to take action against hacare. Criminal Law 107, sections 151 and he said, adding that action was taken.

Kapil Sibal, while talking to reporters who attended the meeting, said the protest right provided in the Constitution. But that is a primary responsibility under the Constitution.

We probably hacare: Corruption has lost interest in the matter as we hacare. But we approve of his methods. In the case of corruption, we would probably stems hacare.

Minister Ambika Soni to participating in the meeting, saying the government believes his anti-hacare said that the struggle will be peaceful.

Congress Party leaders on Sunday hacare not doing anything abusive personal attack Tuesday against polintatarku Mari. Congress party leader Rahul Gandhi in the background cantittatan been suggested that this change occurred. Pranab Mukherjee to meet Chidambaram said in Parliament and the Government's position is said to have this change in his expression.

கைது நியாயமானது:சிதம்பரம்

அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா ஹசாரே காலையிலேயே தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் பல ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அண்ணா ஹசாரே கைது நியாயமானது என்று ப.சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியது: நடந்த சம்பவங்களைக் குறித்து விளக்குவது எங்களுக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை. இந்தக் கடமையைச் செய்வது வேதனையைத்தான் தருகிறது. தடை உத்தரவை மீறுவதால் அவர் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வார் என்று உறுதியான பின்புதான் தில்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர் என்றார் அவர்.

ஹசாரேயுடன் பேச்சு -முயற்சி தோல்வி: திங்கள்கிழமை ஹசாரேயுடன் பேச்சு நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்று சிதம்பரம் கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சிகளை விளக்கும்போது அவர் தெரிவித்தது: செவ்வாய்க்கிழமை காலை ஹசாரேயை ஒரு காவல் துறை அதிகாரி சந்தித்தார். ஹசாரே தனதுஆதரவாளர்களுடன் சேர்ந்து தடையுத்தரவை மீறப் போவதாகக் கூறப்படுவதைக் குறிப்பிட்டு, அவர்களின் நோக்கம் என்ன என்று அந்த அதிகாரி கேட்டார்.

தடையுத்தரவை மீறி ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவுக்குச் செல்லப்போவதாக அவர் கூறினார். அவர்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்யப்போகிறார்கள் என்று உறுதியானதும் ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவெடுத்தனர். குற்றவியல் சட்டம் 107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிதம்பரம் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கபில் சிபல் பேசும்போது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் அரசியல் சட்டத்தின் கீழுள்ள பொறுப்பு என்பதும் முக்கியமானது என்றார்.

நாங்களும் ஹசாரே அணிதான்: ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் எங்களுக்கும் ஹசாரே போல அக்கறையிருக்கிறது. ஆனால் அவருடைய முறைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஊழலைப் பொறுத்த அளவில் நாங்களும் ஹசாரே அணிதான் என்றார் கபில் சிபல்.

சந்திப்பில் பங்குபெற்ற அமைச்சர் அம்பிகா சோனி பேசும்போது, தனது எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று ஹசாரே சொல்வதை அரசு நம்புகிறது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஹசாரே மீது வசை மாரி பொழிந்ததற்கு மாறாக செவ்வாய் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. ராகுல் காந்தி பிரதமரைச் சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசிய பின்பு மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்த மாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது.
Reasonable steps to arrest brother, Union Home Minister A. hacare. Chidambaram said.

Announced an indefinite hunger strike from Tuesday morning hacare brother was arrested by Delhi police. Many supporters were arrested with him.

Catch the Home Minister. Chidambaram, Human Resource Development Minister Kapil Sibal, Information and Broadcasting Minister Ambika Soni met with the press explaining.

The police can not accept the violation of the regulations. Catch Brother hacare that justified the arrest. Chidambaram said. He explains about the incidents did not give us any happiness. Vetanaiyaittan will do this duty. Punishable crime, he violated the injunction by the Delhi police arrested him after he said the firm would do.

Talk with hacare - Failed attempt: Monday hacare been trying to negotiate with. But he said, adding that kaikut try.

Light incident on Tuesday when he said: hacareyai Tuesday morning and met with a police officer. Together with the specific claim would violate tanatuataravalarkal hacare tataiyuttaravai, the officer asked what was their purpose.

Jaya Prakash Narayan, said he had violated tataiyuttaravai cellappovat to the park. Toward a potential threat to peace, confirming that they are punishable crime, police decided to take action against hacare. Criminal Law 107, sections 151 and he said, adding that action was taken.

Kapil Sibal, while talking to reporters who attended the meeting, said the protest right provided in the Constitution. But that is a primary responsibility under the Constitution.

We probably hacare: Corruption has lost interest in the matter as we hacare. But we approve of his methods. In the case of corruption, we would probably stems hacare.

Minister Ambika Soni to participating in the meeting, saying the government believes his anti-hacare said that the struggle will be peaceful.

Congress Party leaders on Sunday hacare not doing anything abusive personal attack Tuesday against polintatarku Mari. Congress party leader Rahul Gandhi in the background cantittatan been suggested that this change occurred. Pranab Mukherjee to meet Chidambaram said in Parliament and the Government's position is said to have this change in his expression.

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரதம் துவக்கவிருந்த காந்தியவாதியான அன்னா ஹசாரேயை இன்று காலையில் அவரது வீட்டில் புகுந்து போலீசார் கைது செய்தனர். ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு உரிமை மறுக்கும் மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் மற்றும் ஹசாரே ஆதரவாளர்கள், சமூகநல விரும்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை பார்லி.,யில் எதிர்‌கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், மும்பை பாலிவுட் நடிகர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை, சேலம், மதுரை, ஐதராபாத், பெங்களூரூ, ஜெய்ப்பூர் அசாம் மாநிலம் என உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தில்: மத்திய அரசின் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. ஹசாரே தனது எதிர்ப்பை காண்பிக்க அவருக்கு உரிமை இருக்கிறது. இது மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம் என இக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மார்க்., கமயூ., கட்சி தரப்பில் ஹசாரே கைது செய்யப்பட்டதன் மூலம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்களை ஊழல்வாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைக்கு போராடட்டம்: பா.ஜ., ஜனநாயக மாண்பை குலைக்கும் சதி என பா.ஜ., கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த‌ தலைவர் அத்வானி ., ஹசாரே கைது ஒன்றும் வியப்பளிக்கவில்லை அரசு இப்படித்தான் செய்யும் என்று தெரியும் என்ற கருத்தை மேற்கோள் காட்டி கூறியிருக்கிறார். அருண்ஜெட்லி , சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நிருபர்களிடம் இன்று மாலை பேசுகையில்: அரசு அடிப்ப‌டை உரிமையை மறுத்திருக்கிறது. அரசும் , பிரதமரும் ஏன் மவுனமாக இருக்கிறது ? இவரது கைது நியாயமற்றது. ஊழலுக்கு எதிராக போராடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். பார்லி., முடங்குவதற்கு மத்திய அரசே காரணம் தற்போது நாங்கள் எந்த ஒரு மசோதாவுக்காகவும் போராடவில்லை. இப்போது அடிப்படை உரிமைக்காக போராட வேண்டியிருக்கிறது என்றனர்.

அன்னா ஹசாரே குழுவினர் எதிர்ப்பு: ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே இது போலீசாரி்ன் வரம்பு மீறிய செயல், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண்பேடி; இது எமர்‌‌ஜென்சியை மீண்டும் நினைவுப்படுத்துகிறது. சட்ட விரோதமான செயல், ஜனநாயகத்தை அரசு கொலை செய்திருக்கிறது என்றார். பிரசாந்தி பூஷண் தனது அறிக்கையில்: அரசின் ஆணவப்போக்கை காட்டுகிறது, ஆங்கிலேயேர் ஆட்சியை விட கொடுமையாக உள்ளது. ஹசாரே கைதை நாடும் , மக்களும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.

யோகாகுரு பாபா ராம்தேவ் எதிர்ப்பு: கறுப்பு பணம்கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , ஊழலுக்கு எதிராக நியாயமாக போராடுபவர்களை அரசு நசுக்க பார்க்கிறது. இதுவே சட்டவிரோதமானதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். கடந்த ஜூன் மாதம் நான் பங்கேற்ற போராட்டத்தின் போது போலீசார் நடந்து கொண்ட விதம் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள பிரதமர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் மாணவர்கள் போராட்டம்: அன்னா ஹசா÷õர கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பல்கலை., மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தூதரகம் முன்பாக திரண்ட மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஊழலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாலும், போராடுவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருப்பதாலும் நியாயமான அரசு நடக்கிறதா என்று சந்தேகம் எழுந்திருப்பதாக எழுதிய மனு ஒன்றையும் மாணவர்கள் தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.


பார்லி.,யில் அமளி - ஒத்திவைப்பு : ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பார்லி.,யில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு ஹசாரே கைது விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். இதற்கு பதில் அளித்த பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பன்சிலால் கூறுகையில்: இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் 12 மணிக்கு விளக்கம் தருவார் என அவையில் தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சியினர் ஏற்க மறுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பார்லி., இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்: ஹசாரே கைது குறித்து உள்துறை அமைச்சர் அளிக்கும் விளக்கம் எங்களுக்கு தேவையில்லை என்றும், பிரதமர்தான் ‌இதற்கு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்று மாலையில் கண்டன பேரணி: இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டில்லியில் இன்றும் , நாளையும் கண்டன பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திரளாக அனைவரும் பங்கேற்குமாறு ஹசா‌ரே குழுவை சேர்‌ந்த பிரசாந்த் பூஷண் ‌கூறியுள்ளார்.

காலையில் இருந்து சாப்பிடாத ஹசாரே : தியாகி அன்னா ஹசாரேவை போலீசார் காலை 7. 30 மணியளவில் கைது செய்தனர். இது முதல் அவர் சாப்பிடவில்லை. அழைத்து சென்றது முதல் அவர் எதுவும் ஆகாரம் எடுத்துக்கொள்ள மறுத்து விட்டார்.

சென்னையில் உண்ணாவிரதம்: சென்னை அடையாறில் ஹ‌சாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், ஓய்வு பெற்ற ஐ.ஏ., எஸ்., அதிகாரி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். பொள்ளாச்சி மற்றும் மதுரையிலும் பேரணி ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

வருந்ததக்க விஷயம் என்கிறார் சிதம்பரம்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு போராட்டத்தை அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகள் உண்டு எனவும், எவ்வித காரணமும் இல்லாமல் போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும் , ஹசாரே மற்றும் ஆதரவாளர்களிடம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து விட்டனர். அமைதியை குலைக்க முற்படுவதால் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்றும் கூறியுள்ளார்.

ஹசாரேவை சந்திக்க ரவிசங்கர் முடிவு : வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும். அரசின் நடவடிக்கையால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உதவ தயாராக உள்ளேன். மத்தியில் மொத்த நிர்வாக தோல்வியே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம். ஹசாரேவை சந்திக்க டில்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.


அன்னாவை விடுதலை செய்ய நாடு முழுவதும் போராட்டம்:அன்னா ஹசாரே விடுதலை செய்ய நாடு முழுவதும் பல சிறிய, பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர், டில்லி போலீஸ் கமிஷனர் 2 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹசாரேவை விடுதலை செய்ய வலியுறுத்தல் : அன்னா ஹசாரேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாகவும் எதிர்கட்சிகள் ஒன்றாக அறிக்கையும் வெளியிட்டுள்ளன.

எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரதம் துவக்கவிருந்த காந்தியவாதியான அன்னா ஹசாரேயை இன்று காலையில் அவரது வீட்டில் புகுந்து போலீசார் கைது செய்தனர். ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு உரிமை மறுக்கும் மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் மற்றும் ஹசாரே ஆதரவாளர்கள், சமூகநல விரும்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை பார்லி.,யில் எதிர்‌கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், மும்பை பாலிவுட் நடிகர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை, சேலம், மதுரை, ஐதராபாத், பெங்களூரூ, ஜெய்ப்பூர் அசாம் மாநிலம் என உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தில்: மத்திய அரசின் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. ஹசாரே தனது எதிர்ப்பை காண்பிக்க அவருக்கு உரிமை இருக்கிறது. இது மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம் என இக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மார்க்., கமயூ., கட்சி தரப்பில் ஹசாரே கைது செய்யப்பட்டதன் மூலம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்களை ஊழல்வாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைக்கு போராடட்டம்: பா.ஜ., ஜனநாயக மாண்பை குலைக்கும் சதி என பா.ஜ., கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த‌ தலைவர் அத்வானி ., ஹசாரே கைது ஒன்றும் வியப்பளிக்கவில்லை அரசு இப்படித்தான் செய்யும் என்று தெரியும் என்ற கருத்தை மேற்கோள் காட்டி கூறியிருக்கிறார். அருண்ஜெட்லி , சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நிருபர்களிடம் இன்று மாலை பேசுகையில்: அரசு அடிப்ப‌டை உரிமையை மறுத்திருக்கிறது. அரசும் , பிரதமரும் ஏன் மவுனமாக இருக்கிறது ? இவரது கைது நியாயமற்றது. ஊழலுக்கு எதிராக போராடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். பார்லி., முடங்குவதற்கு மத்திய அரசே காரணம் தற்போது நாங்கள் எந்த ஒரு மசோதாவுக்காகவும் போராடவில்லை. இப்போது அடிப்படை உரிமைக்காக போராட வேண்டியிருக்கிறது என்றனர்.

அன்னா ஹசாரே குழுவினர் எதிர்ப்பு: ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே இது போலீசாரி்ன் வரம்பு மீறிய செயல், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண்பேடி; இது எமர்‌‌ஜென்சியை மீண்டும் நினைவுப்படுத்துகிறது. சட்ட விரோதமான செயல், ஜனநாயகத்தை அரசு கொலை செய்திருக்கிறது என்றார். பிரசாந்தி பூஷண் தனது அறிக்கையில்: அரசின் ஆணவப்போக்கை காட்டுகிறது, ஆங்கிலேயேர் ஆட்சியை விட கொடுமையாக உள்ளது. ஹசாரே கைதை நாடும் , மக்களும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.

யோகாகுரு பாபா ராம்தேவ் எதிர்ப்பு: கறுப்பு பணம்கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , ஊழலுக்கு எதிராக நியாயமாக போராடுபவர்களை அரசு நசுக்க பார்க்கிறது. இதுவே சட்டவிரோதமானதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். கடந்த ஜூன் மாதம் நான் பங்கேற்ற போராட்டத்தின் போது போலீசார் நடந்து கொண்ட விதம் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள பிரதமர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் மாணவர்கள் போராட்டம்: அன்னா ஹசா÷õர கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பல்கலை., மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தூதரகம் முன்பாக திரண்ட மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஊழலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாலும், போராடுவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருப்பதாலும் நியாயமான அரசு நடக்கிறதா என்று சந்தேகம் எழுந்திருப்பதாக எழுதிய மனு ஒன்றையும் மாணவர்கள் தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.


பார்லி.,யில் அமளி - ஒத்திவைப்பு : ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பார்லி.,யில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு ஹசாரே கைது விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். இதற்கு பதில் அளித்த பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பன்சிலால் கூறுகையில்: இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் 12 மணிக்கு விளக்கம் தருவார் என அவையில் தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சியினர் ஏற்க மறுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பார்லி., இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்: ஹசாரே கைது குறித்து உள்துறை அமைச்சர் அளிக்கும் விளக்கம் எங்களுக்கு தேவையில்லை என்றும், பிரதமர்தான் ‌இதற்கு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்று மாலையில் கண்டன பேரணி: இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டில்லியில் இன்றும் , நாளையும் கண்டன பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திரளாக அனைவரும் பங்கேற்குமாறு ஹசா‌ரே குழுவை சேர்‌ந்த பிரசாந்த் பூஷண் ‌கூறியுள்ளார்.

காலையில் இருந்து சாப்பிடாத ஹசாரே : தியாகி அன்னா ஹசாரேவை போலீசார் காலை 7. 30 மணியளவில் கைது செய்தனர். இது முதல் அவர் சாப்பிடவில்லை. அழைத்து சென்றது முதல் அவர் எதுவும் ஆகாரம் எடுத்துக்கொள்ள மறுத்து விட்டார்.

சென்னையில் உண்ணாவிரதம்: சென்னை அடையாறில் ஹ‌சாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், ஓய்வு பெற்ற ஐ.ஏ., எஸ்., அதிகாரி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். பொள்ளாச்சி மற்றும் மதுரையிலும் பேரணி ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

வருந்ததக்க விஷயம் என்கிறார் சிதம்பரம்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு போராட்டத்தை அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகள் உண்டு எனவும், எவ்வித காரணமும் இல்லாமல் போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும் , ஹசாரே மற்றும் ஆதரவாளர்களிடம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து விட்டனர். அமைதியை குலைக்க முற்படுவதால் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்றும் கூறியுள்ளார்.

ஹசாரேவை சந்திக்க ரவிசங்கர் முடிவு : வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும். அரசின் நடவடிக்கையால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உதவ தயாராக உள்ளேன். மத்தியில் மொத்த நிர்வாக தோல்வியே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம். ஹசாரேவை சந்திக்க டில்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.


அன்னாவை விடுதலை செய்ய நாடு முழுவதும் போராட்டம்:அன்னா ஹசாரே விடுதலை செய்ய நாடு முழுவதும் பல சிறிய, பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர், டில்லி போலீஸ் கமிஷனர் 2 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹசாரேவை விடுதலை செய்ய வலியுறுத்தல் : அன்னா ஹசாரேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாகவும் எதிர்கட்சிகள் ஒன்றாக அறிக்கையும் வெளியிட்டுள்ளன.

பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.

அந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதா உருவாக்கும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை 50 சதவீதம் அளவுக்கு சேர்த்துக் கொள்ள மத்திய அரசு இறுதியாக இறங்கி வந்தது.

ஆனால், இன்னமும் அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை அந்த குழு எதிர் கொண்டு வருகிறது. நமது பிரதமர் சுத்தமானவர். நல்ல மனிதர். ஆனால், ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் பின்னணி சக்திகள் தான் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றார்.

நமது பிரதமர் சுத்தமானவர்: அன்னா ஹசாரே!!

பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.

அந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதா உருவாக்கும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை 50 சதவீதம் அளவுக்கு சேர்த்துக் கொள்ள மத்திய அரசு இறுதியாக இறங்கி வந்தது.

ஆனால், இன்னமும் அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை அந்த குழு எதிர் கொண்டு வருகிறது. நமது பிரதமர் சுத்தமானவர். நல்ல மனிதர். ஆனால், ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் பின்னணி சக்திகள் தான் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றார்.

ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை உருவாக்கும் பணியில், 5 மத்திய மந்திரிகளும், காந்தியவாதி அன்னா ஹசாரே உள்ளிட்ட 5 சமூக பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டுக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹசாரே கூறி இருப்பதாவது:

கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஒருவர் (திக்விஜய்சிங்), கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள சமூக பிரதிநிதிகளை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவரது குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. அவருக்கு கட்சியின் ஆதரவு இருப்பதாக கருதுகிறேன். அவரது கருத்துகளை நீங்கள் (சோனியா) ஏற்றுக்கொள்கிறீர்களா?


மேலும், கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு மத்திய மந்திரி (கபில் சிபல்), கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்தவுடன், ஆலோசனை நன்றாக இருந்ததாக கூறினார்.


பிறகு அவர் தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு சமூக பிரதிநிதிகள் பணிந்து விட்டதாகவும், லோக்பால் வரைவு மசோதாவை நீர்த்துப்போக செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அவர் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை. மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார்.


இதுதவிர, கூட்டுக்குழுவின் இணைத்தலைவர் சாந்தி பூஷணின் நற்பெயரை கெடுக்கும் வகையில் போலியான சி.டி. வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாழ்வில் இருப்பவர்கள், தங்களை மக்களின் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவன்தான் நான். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளும், போலி சி.டி.களும் வெளியாவதை பார்த்தால், இது எங்களின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியாக தோன்றுகிறது.


சத்தியத்தின் பாதையில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் என்னைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால், அவர்களால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை. அவர்களின் அவதூறு பிரசாரம் தோற்று விட்டது. இதனால், மக்கள் மத்தியில் எங்களின் கவுரவம் அதிகரித்துள்ளது.


இதேபோல, கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிலைமை என்னாகும்?


ஊழலுக்கு எதிராக வலிமையான சட்டம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், நாடு முழுவதும் அனைவரிடமும் தோன்றியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. லோக்பால் மசோதாவுக்காக நீண்ட காலம் காத்திருக்க நாடு தயாரில்லை.


மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்த மசோதா உருவாக்கும் பணி சீர்குலைக்கப்பட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுகிறேன். ஆகவே, மசோதா உருவாக்கும் பணியை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என்று தங்களது சகாக்களை தாங்கள் (சோனியா) அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


லோக்பால் மசோதா உருவாக்குவதை சீர்குலைக்க நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களின் சதியை முறியடிக்க நாம் ஒன்ற சேர்வோம். இவ்வாறு ஹசாரே கூறியுள்ளார்.

சோனியாவுக்கு அன்னா ஹசாரே கடிதம்

ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை உருவாக்கும் பணியில், 5 மத்திய மந்திரிகளும், காந்தியவாதி அன்னா ஹசாரே உள்ளிட்ட 5 சமூக பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டுக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹசாரே கூறி இருப்பதாவது:

கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஒருவர் (திக்விஜய்சிங்), கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள சமூக பிரதிநிதிகளை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவரது குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. அவருக்கு கட்சியின் ஆதரவு இருப்பதாக கருதுகிறேன். அவரது கருத்துகளை நீங்கள் (சோனியா) ஏற்றுக்கொள்கிறீர்களா?


மேலும், கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு மத்திய மந்திரி (கபில் சிபல்), கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்தவுடன், ஆலோசனை நன்றாக இருந்ததாக கூறினார்.


பிறகு அவர் தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு சமூக பிரதிநிதிகள் பணிந்து விட்டதாகவும், லோக்பால் வரைவு மசோதாவை நீர்த்துப்போக செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அவர் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை. மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார்.


இதுதவிர, கூட்டுக்குழுவின் இணைத்தலைவர் சாந்தி பூஷணின் நற்பெயரை கெடுக்கும் வகையில் போலியான சி.டி. வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாழ்வில் இருப்பவர்கள், தங்களை மக்களின் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவன்தான் நான். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளும், போலி சி.டி.களும் வெளியாவதை பார்த்தால், இது எங்களின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியாக தோன்றுகிறது.


சத்தியத்தின் பாதையில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் என்னைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால், அவர்களால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை. அவர்களின் அவதூறு பிரசாரம் தோற்று விட்டது. இதனால், மக்கள் மத்தியில் எங்களின் கவுரவம் அதிகரித்துள்ளது.


இதேபோல, கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிலைமை என்னாகும்?


ஊழலுக்கு எதிராக வலிமையான சட்டம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், நாடு முழுவதும் அனைவரிடமும் தோன்றியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. லோக்பால் மசோதாவுக்காக நீண்ட காலம் காத்திருக்க நாடு தயாரில்லை.


மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்த மசோதா உருவாக்கும் பணி சீர்குலைக்கப்பட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுகிறேன். ஆகவே, மசோதா உருவாக்கும் பணியை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என்று தங்களது சகாக்களை தாங்கள் (சோனியா) அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


லோக்பால் மசோதா உருவாக்குவதை சீர்குலைக்க நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களின் சதியை முறியடிக்க நாம் ஒன்ற சேர்வோம். இவ்வாறு ஹசாரே கூறியுள்ளார்.

முக நூல்

Popular Posts