background img

புதிய வரவு

Showing posts with label Indian students. Show all posts
Showing posts with label Indian students. Show all posts
கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக்கு மோசடி விசா பெற்று படிக்கச் சென்று, தற்போது சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் காப்போம் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா செல்லும் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், அமெரிக்கா அரசு அதிகாரிகளிடம் இப்பிரச்சனையை எழுப்புவார் என்று கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே இராஜதந்திர கூட்டாண்மை மேம்படுத்த வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பயணம் தொடர்பாக இறுதி செய்ய அமெரிக்கா செல்லும் நிருபமா, இந்திய மாணவர்கள் பிரச்சனையையும் கையாள்வார் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதற்கிடையே, சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை பொறுத்தியுள்ளதை நீக்க வேண்டும் என்று இந்தியத் தூதரம் அமெரிக்க சுங்க மற்றும் குடியுரிமைத் துறையிடன் கோரியுள்ளது. தங்களால் சட்டத்திற்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என்று அந்தத் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்திய மாணவர்கள் நலனைக் காப்போம்: கிருஷ்ணா உறுதி

கலி்ஃபோர்னியாவிலுள்ள டிரை-வாலி பல்கலைக்கு மோசடி விசா பெற்று படிக்கச் சென்று, தற்போது சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் காப்போம் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா செல்லும் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், அமெரிக்கா அரசு அதிகாரிகளிடம் இப்பிரச்சனையை எழுப்புவார் என்று கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே இராஜதந்திர கூட்டாண்மை மேம்படுத்த வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பயணம் தொடர்பாக இறுதி செய்ய அமெரிக்கா செல்லும் நிருபமா, இந்திய மாணவர்கள் பிரச்சனையையும் கையாள்வார் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதற்கிடையே, சட்டச் சிக்கலில் உள்ள இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை பொறுத்தியுள்ளதை நீக்க வேண்டும் என்று இந்தியத் தூதரம் அமெரிக்க சுங்க மற்றும் குடியுரிமைத் துறையிடன் கோரியுள்ளது. தங்களால் சட்டத்திற்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என்று அந்தத் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌லபோ‌லி ‌விசபடி‌த்தவருவதாகூ‌றி கா‌ல்க‌ளி‌ல் பொறு‌த்த‌ப்ப‌ட்ட க‌ண்கா‌ணி‌ப்பு கே‌மிரா‌க்களை அக‌ற்ற‌க் கோ‌ரிய இ‌ந்‌திமாணவ‌ர்க‌‌‌ள் 2 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கலிபோர்னியாவில் செயல்பட்டு வ‌ரு‌மடிரிவேலி பல்கலைக்கழகத்தில் ஏராளமாஇந்திய மாணவர்கள் போலி விசாவில் படித்து வருவதாகூ‌றிகாவ‌ல்துறை‌யின‌ர், குடியுரிமை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலி விசாவில் அங்கு இருக்கும் மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கே‌மிராவகாவ‌ல்துறை‌யின‌ரபொருத்தி இருக்கிறார்கள். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்லையில் கண்காணிப்பு கே‌மிரபொருத்தப்பட்ட 2 மாணவர்கள் காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம், தங்கள் காலில் பொருத்தப்பட்ட கருவியை அகற்றுமாறு கூறி தகராறு செய்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்தஅவர்களகைது செய்காவ‌ல்துறை‌யின‌ரகண்காணிப்பு முகாமில் வைத்து‌ள்ளன‌ர்.

அமெரிக்காவில் இ‌ந்‌திய மாணவர்கள் 2 பே‌ர் கைது

அமெ‌ரி‌க்கா‌வி‌லபோ‌லி ‌விசபடி‌த்தவருவதாகூ‌றி கா‌ல்க‌ளி‌ல் பொறு‌த்த‌ப்ப‌ட்ட க‌ண்கா‌ணி‌ப்பு கே‌மிரா‌க்களை அக‌ற்ற‌க் கோ‌ரிய இ‌ந்‌திமாணவ‌ர்க‌‌‌ள் 2 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கலிபோர்னியாவில் செயல்பட்டு வ‌ரு‌மடிரிவேலி பல்கலைக்கழகத்தில் ஏராளமாஇந்திய மாணவர்கள் போலி விசாவில் படித்து வருவதாகூ‌றிகாவ‌ல்துறை‌யின‌ர், குடியுரிமை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலி விசாவில் அங்கு இருக்கும் மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கே‌மிராவகாவ‌ல்துறை‌யின‌ரபொருத்தி இருக்கிறார்கள். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்லையில் கண்காணிப்பு கே‌மிரபொருத்தப்பட்ட 2 மாணவர்கள் காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம், தங்கள் காலில் பொருத்தப்பட்ட கருவியை அகற்றுமாறு கூறி தகராறு செய்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்தஅவர்களகைது செய்காவ‌ல்துறை‌யின‌ரகண்காணிப்பு முகாமில் வைத்து‌ள்ளன‌ர்.

கலிஃபோர்னியாவின் டிரை-வாலி பல்கலைக் கழகத்தால் விசா மோசடிக்கு ஆளான இந்திய மாணவர்கள் சிலரின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை விலங்கைப் போல் மாட்டியிருப்பதை, “சிறைக்குப் பதிலான பொதுவான நடைமுறைதான” என்று அமெரிக்க அரசு சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வுத் துறை நியாயப்படுத்தியுள்ளது.

‘மானிடரிங் டிராக்கர்ஸ்’ என்றழைக்கப்படும் இந்த கண்காணிப்பு விலங்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அணிவிக்கப்படுவதால் அவர்களுடைய சுதந்திரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், விசாரணையில் உள்ள அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எந்த நேரத்திலும் அறிந்துகொள்ளவே இந்த முறை கையாளப்படுகிறது என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இப்படிப்பட்ட டிராக்கர்களை பொருத்துவது ஏற்புடையதல்ல என்றும், அதனை உடனடியாக விலக்க வேண்டும் என்றும் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

“பல்வேறு விசாரணைகளில் உள்ளவர்களுக்கு டிராக்கர்களை பயன்படுத்தவது அமெரிக்காவில் பரவலாக நடைமுறையில் உள்ளது. அதனை பொருத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி என்றோ அல்லது ஐயத்திற்கிடமானவர் என்றோ பொருளில்லை. அந்த கண்காணிப்பு கருவியில் இருந்து ரேடியோ அலைக்கற்றை வெளிப்படுகிறது. அதனை வைத்து அந்த நபர் எங்கிருக்கிறார் என்பதை அறியலாம். விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் சிறையில் அடைப்பதை விட, இப்படி கண்காணிப்பு டிராக்கரை மாற்றாக பயன்படுத்தப்படுகிறது” என்று அமெரிக்கத் தூதரக விளக்கம் கூறுகிறது.

இந்திய மாணவர்களுக்கு கண்காணிப்பு டிராக்கர் அணிவிப்பு: நியாயப்படுத்துகிறது யு.எஸ்.

கலிஃபோர்னியாவின் டிரை-வாலி பல்கலைக் கழகத்தால் விசா மோசடிக்கு ஆளான இந்திய மாணவர்கள் சிலரின் கால்களில் கண்காணிப்பு டிராக்கரை விலங்கைப் போல் மாட்டியிருப்பதை, “சிறைக்குப் பதிலான பொதுவான நடைமுறைதான” என்று அமெரிக்க அரசு சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வுத் துறை நியாயப்படுத்தியுள்ளது.

‘மானிடரிங் டிராக்கர்ஸ்’ என்றழைக்கப்படும் இந்த கண்காணிப்பு விலங்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அணிவிக்கப்படுவதால் அவர்களுடைய சுதந்திரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், விசாரணையில் உள்ள அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எந்த நேரத்திலும் அறிந்துகொள்ளவே இந்த முறை கையாளப்படுகிறது என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இப்படிப்பட்ட டிராக்கர்களை பொருத்துவது ஏற்புடையதல்ல என்றும், அதனை உடனடியாக விலக்க வேண்டும் என்றும் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

“பல்வேறு விசாரணைகளில் உள்ளவர்களுக்கு டிராக்கர்களை பயன்படுத்தவது அமெரிக்காவில் பரவலாக நடைமுறையில் உள்ளது. அதனை பொருத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி என்றோ அல்லது ஐயத்திற்கிடமானவர் என்றோ பொருளில்லை. அந்த கண்காணிப்பு கருவியில் இருந்து ரேடியோ அலைக்கற்றை வெளிப்படுகிறது. அதனை வைத்து அந்த நபர் எங்கிருக்கிறார் என்பதை அறியலாம். விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் சிறையில் அடைப்பதை விட, இப்படி கண்காணிப்பு டிராக்கரை மாற்றாக பயன்படுத்தப்படுகிறது” என்று அமெரிக்கத் தூதரக விளக்கம் கூறுகிறது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரு பல்கலை அளித்த மோசடி விசாவைப் பெற்றுக்கொண்டு, அங்கு சென்று பணியாற்றிக்கொண்டே படித்துக்கொண்டிருந்த 1,500க்கும் அதிகமான இந்திய (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) மாணவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஃப் -1 விசா என்றழைக்கப்படும் கல்விக்கான விசாவை பல இலட்சம் லஞ்சம் கொடுத்து இந்த மாணவர்கள் பெற்று கலிஃபோர்னிய மாகாணத்தின் தலைநகரான சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள டிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வு துறையினர் (Immigration and Customs Enforcement - ICE) நடத்திய விசாரணையில், டிரை-வாலி பல்கலையில் படிக்க வந்துள்ள 1,550 இந்திய மாணவர்களின் விசாக்கள் போலியானவை என்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவுத் துறை பேச்சாளர் பி.ஜே.குரோலி கூறியுள்ளார்.

அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில், எஃப் -1 போலி விசாக்களை இந்திய மாணவர்கள் பெறுவதற்கு டிரை-வாலி பல்கலையே உதவியுள்ளது தெரியவந்துள்ளது என்றும், இந்த விசாவைப் பெறுவதற்கும், அதோடு, வெளியில் பணியாற்றுவதற்கான அனுமதியை (Work Permit) இந்திய மாணவர்கள் பெரும் பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

“2001 செப்டம்பர் 11 தாக்குதலிற்குப் பிறகு படிக்க வரும் மாணவர்கள் பெற்றுவரும் விசாக்களை பற்றிய தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர் விசாவில் நீங்கள் வருவதாக இருந்தால், முதலில் அதனை முழுமையாக பரிசோதித்துக் கொண்டு இங்கு படிக்க வர வேண்டும். அது அமெரிக்கா வழங்கும் கல்வித் திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும்” என்று குரோலி கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு மோசடி விசா வழங்கியும், அவர்கள் பணி அனுமதி பெறவும் உதவிய டிரை-வாலி பல்கலை இழுத்து மூடப்பட்டுள்ளது. அந்தப் பல்கலையில் படித்துவரும் 1,555 மாணவர்களில் 95 விழுக்காட்டினர் இந்திய (ஆந்திர) மாணவர்களே. இவர்களிடம், விசா பெற்றது, பணத்தை தவறாக தங்கள் நாட்டிலிருந்து பெற்றது (Money laundering), விசாவை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாற்றுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆன்-லைனிலும், வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களும் மேரிலாண்ட், பென்சில்வனியா, டெக்ஸாஸ், சான் ஃபிரான்சிஸ்கோ, விர்ஜீனியா ஆகிய இடங்களில் பணியாற்றிக் கொண்டே படித்துக் கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ள சுங்க மற்றும் குடியேற்றத் துறையினர், பல்கலையில் அன்றாட (Days Scholar) மாணவராக படித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே பணி அனுமதி (Work Permit) பெற்று பணியாற்றி முடியும் என்றும், மாணவர்கள் குடியேற்ற நிலை பெறுவதற்கு, அவர்கள் பல்கலைக்குச் சென்று அன்றாடம் படித்து வருபவர்களாகவும், அதனை முடிக்கக் கூடிய அளவிற்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தற்போது இழுத்து மூடப்பட்டுள்ள டிரை-வாலி பல்கலை, அவர்கள் கலிஃபோர்னியாவில் தங்கிப் படிப்பவர்கள் அல்ல என்பதை மறைக்க, அவர்களுக்கு முகவரியைத் தந்து உதவியுள்ளது என்றும் அத்துறையினர் கூறியுள்ளனர்.

தவறாக வழி நடத்தப்பட்டு, போலியான விசா பெறறுச் சென்று, தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பலரும் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளனர்.

இந்த விவரத்தை அறிந்த ஆந்திரத்திலிருந்து இந்த பல்கலைக்கு படிக்க திட்டமிட்டுருந்த பல மாணவர்கள் தங்கள் பயணத்தை இரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யு.எஸ். பல்கலையின் போலி விசா மோசடி: 1,500 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரு பல்கலை அளித்த மோசடி விசாவைப் பெற்றுக்கொண்டு, அங்கு சென்று பணியாற்றிக்கொண்டே படித்துக்கொண்டிருந்த 1,500க்கும் அதிகமான இந்திய (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) மாணவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஃப் -1 விசா என்றழைக்கப்படும் கல்விக்கான விசாவை பல இலட்சம் லஞ்சம் கொடுத்து இந்த மாணவர்கள் பெற்று கலிஃபோர்னிய மாகாணத்தின் தலைநகரான சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள டிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வு துறையினர் (Immigration and Customs Enforcement - ICE) நடத்திய விசாரணையில், டிரை-வாலி பல்கலையில் படிக்க வந்துள்ள 1,550 இந்திய மாணவர்களின் விசாக்கள் போலியானவை என்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவுத் துறை பேச்சாளர் பி.ஜே.குரோலி கூறியுள்ளார்.

அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில், எஃப் -1 போலி விசாக்களை இந்திய மாணவர்கள் பெறுவதற்கு டிரை-வாலி பல்கலையே உதவியுள்ளது தெரியவந்துள்ளது என்றும், இந்த விசாவைப் பெறுவதற்கும், அதோடு, வெளியில் பணியாற்றுவதற்கான அனுமதியை (Work Permit) இந்திய மாணவர்கள் பெரும் பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

“2001 செப்டம்பர் 11 தாக்குதலிற்குப் பிறகு படிக்க வரும் மாணவர்கள் பெற்றுவரும் விசாக்களை பற்றிய தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர் விசாவில் நீங்கள் வருவதாக இருந்தால், முதலில் அதனை முழுமையாக பரிசோதித்துக் கொண்டு இங்கு படிக்க வர வேண்டும். அது அமெரிக்கா வழங்கும் கல்வித் திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும்” என்று குரோலி கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு மோசடி விசா வழங்கியும், அவர்கள் பணி அனுமதி பெறவும் உதவிய டிரை-வாலி பல்கலை இழுத்து மூடப்பட்டுள்ளது. அந்தப் பல்கலையில் படித்துவரும் 1,555 மாணவர்களில் 95 விழுக்காட்டினர் இந்திய (ஆந்திர) மாணவர்களே. இவர்களிடம், விசா பெற்றது, பணத்தை தவறாக தங்கள் நாட்டிலிருந்து பெற்றது (Money laundering), விசாவை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாற்றுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆன்-லைனிலும், வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களும் மேரிலாண்ட், பென்சில்வனியா, டெக்ஸாஸ், சான் ஃபிரான்சிஸ்கோ, விர்ஜீனியா ஆகிய இடங்களில் பணியாற்றிக் கொண்டே படித்துக் கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ள சுங்க மற்றும் குடியேற்றத் துறையினர், பல்கலையில் அன்றாட (Days Scholar) மாணவராக படித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே பணி அனுமதி (Work Permit) பெற்று பணியாற்றி முடியும் என்றும், மாணவர்கள் குடியேற்ற நிலை பெறுவதற்கு, அவர்கள் பல்கலைக்குச் சென்று அன்றாடம் படித்து வருபவர்களாகவும், அதனை முடிக்கக் கூடிய அளவிற்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தற்போது இழுத்து மூடப்பட்டுள்ள டிரை-வாலி பல்கலை, அவர்கள் கலிஃபோர்னியாவில் தங்கிப் படிப்பவர்கள் அல்ல என்பதை மறைக்க, அவர்களுக்கு முகவரியைத் தந்து உதவியுள்ளது என்றும் அத்துறையினர் கூறியுள்ளனர்.

தவறாக வழி நடத்தப்பட்டு, போலியான விசா பெறறுச் சென்று, தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பலரும் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளனர்.

இந்த விவரத்தை அறிந்த ஆந்திரத்திலிருந்து இந்த பல்கலைக்கு படிக்க திட்டமிட்டுருந்த பல மாணவர்கள் தங்கள் பயணத்தை இரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக நூல்

Popular Posts