background img

புதிய வரவு

Showing posts with label parliment. Show all posts
Showing posts with label parliment. Show all posts
If the bill relating to janlokp All parties meeting in New Delhi today (August 24) takes place.
If you have undertaken to bring the fast emphasis lokp Anna hacare strong central government led to the crisis.

ஜன்லோக்பால் மசோதா ‌தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது.

வலுவான லோக்பால் கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் ஆதரளவாளர்கள் தயாரித்துள்ள ஜன்லொக்பால் மசோதாவை பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.

இதில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரை ஜன்லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு ஆட்சேப‌னை இல்லை எனபது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா கைவிடப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறதது.

ஹசாரேயின் ஜன்லோக்பால் மசோதா அனைத்துக்கட்சிகளின் சம்மதத்துடன் கொண்டுவரப்படலாம் எனவும் தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக , தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதா பரிசீலனை – இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்

If the bill relating to janlokp All parties meeting in New Delhi today (August 24) takes place.
If you have undertaken to bring the fast emphasis lokp Anna hacare strong central government led to the crisis.

ஜன்லோக்பால் மசோதா ‌தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது.

வலுவான லோக்பால் கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் ஆதரளவாளர்கள் தயாரித்துள்ள ஜன்லொக்பால் மசோதாவை பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.

இதில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரை ஜன்லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு ஆட்சேப‌னை இல்லை எனபது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா கைவிடப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறதது.

ஹசாரேயின் ஜன்லோக்பால் மசோதா அனைத்துக்கட்சிகளின் சம்மதத்துடன் கொண்டுவரப்படலாம் எனவும் தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக , தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஒது‌க்‌கீது தொட‌ர்பாக நாடாளும‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் என எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் தொட‌ர்‌ந்து ‌பிடிவாத‌ம் ‌பிடி‌த்து வரு‌கிறது எ‌ன்றா‌ர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவித அமளிக்கும் இடம் இன்றி நடத்த விரும்புகிறோம் எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது எ‌ன்றா‌ர்.

எனவே எதிர்க்கட்சிகள், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் எ‌ன்று‌ம் வரு‌ம் 8ஆ‌ம் தேதி நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்று‌ம் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நாடாளும‌ன்ற கூட்டுக்குழு விசாரணை‌க்கு வாய்ப்பு இரு‌க்‌கிறது: பிரணாப் முகர்ஜி


டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஒது‌க்‌கீது தொட‌ர்பாக நாடாளும‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் என எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் தொட‌ர்‌ந்து ‌பிடிவாத‌ம் ‌பிடி‌த்து வரு‌கிறது எ‌ன்றா‌ர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவித அமளிக்கும் இடம் இன்றி நடத்த விரும்புகிறோம் எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது எ‌ன்றா‌ர்.

எனவே எதிர்க்கட்சிகள், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் எ‌ன்று‌ம் வரு‌ம் 8ஆ‌ம் தேதி நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்று‌ம் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது ஆனதைத் தொடர்ந்து அதனை வரவேற்றுள்ள தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையே தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் இப்போதாவது கைது செய்து இருப்பது வர வேற்கத்தக்கது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் கோபத்தை தணிக்க கைது நடவடிக்கை போலித்தனமாக இல்லாமல் உறுதியான நடவடிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த பிரச்சினையில் தனி ஒரு மனிதர் மட்டும் ஈடுபட்டு இருக்க மாட்டார். எனவே இதில் தொடர்புடைய மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.

பாராளுமன்ற கூட்டுக்குழு, சுப்ரீம் கோர்ட்டு விசாரணைகள் மூலம் மட்டுமே இதன் முழு விபரங்களையும் வெளிக்கொண்டு வர முடியும்." என்றார்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையே தீர்வு - பொன். ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது ஆனதைத் தொடர்ந்து அதனை வரவேற்றுள்ள தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையே தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் இப்போதாவது கைது செய்து இருப்பது வர வேற்கத்தக்கது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் கோபத்தை தணிக்க கைது நடவடிக்கை போலித்தனமாக இல்லாமல் உறுதியான நடவடிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த பிரச்சினையில் தனி ஒரு மனிதர் மட்டும் ஈடுபட்டு இருக்க மாட்டார். எனவே இதில் தொடர்புடைய மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.

பாராளுமன்ற கூட்டுக்குழு, சுப்ரீம் கோர்ட்டு விசாரணைகள் மூலம் மட்டுமே இதன் முழு விபரங்களையும் வெளிக்கொண்டு வர முடியும்." என்றார்.

புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. பொது பட்ஜெட் வரும் 28ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இக்கூட்டத்தொடர், ஏப்., 21 வரை நடக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


வரும் 21ம் தேதி, பார்லிமென்டின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.ரயில்வே பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை, இம்மாதம் 25ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிப்ரவரி 28ல், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.பொதுவாக, மே மாதம் முதல் வாரம் வரை லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி முடிவடையும் வகையில் தேதிகள் முடிவாகியுள்ளன.


இதற்கிடையே, கடந்த வருடம் லோக்சபாவில் பெரும் புயலை கிளப்பிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து கொள்ள பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்ததால், கடந்த ஆண்டு லோக்சபாவின் குளிர்கால கூட்டத்தொடர், எந்தவிதமான விவாதங்களும் இன்றி முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் வரும் 8ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இருப்பினும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பார்லிமென்டின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தங்களது நிலையில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாகவே உள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறுவதை விரும்புகிறது.


பா.ஜ., கருத்து: "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என, பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு இணங்காததால் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கியது.பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவது குறித்து வரும் 8ம் தேதி, அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு முன், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டம் நாளை (இன்று) நடக்கும்.ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில், தாமஸ் மீதான பாமாயில் வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது என்பதை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இந்த பிரச்னை கோர்ட்டில் உள்ளது.எதிர்க்கட்சிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

வரும் 21ம் தேதி பார்லி கூடுகிறது : ரயில்வே பட்ஜெட் 25ல் தாக்கல்

புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. பொது பட்ஜெட் வரும் 28ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இக்கூட்டத்தொடர், ஏப்., 21 வரை நடக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


வரும் 21ம் தேதி, பார்லிமென்டின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.ரயில்வே பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை, இம்மாதம் 25ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிப்ரவரி 28ல், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.பொதுவாக, மே மாதம் முதல் வாரம் வரை லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி முடிவடையும் வகையில் தேதிகள் முடிவாகியுள்ளன.


இதற்கிடையே, கடந்த வருடம் லோக்சபாவில் பெரும் புயலை கிளப்பிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து கொள்ள பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்ததால், கடந்த ஆண்டு லோக்சபாவின் குளிர்கால கூட்டத்தொடர், எந்தவிதமான விவாதங்களும் இன்றி முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் வரும் 8ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இருப்பினும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பார்லிமென்டின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தங்களது நிலையில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாகவே உள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறுவதை விரும்புகிறது.


பா.ஜ., கருத்து: "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என, பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு இணங்காததால் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கியது.பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவது குறித்து வரும் 8ம் தேதி, அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு முன், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டம் நாளை (இன்று) நடக்கும்.ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில், தாமஸ் மீதான பாமாயில் வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது என்பதை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இந்த பிரச்னை கோர்ட்டில் உள்ளது.எதிர்க்கட்சிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.




நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21 ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகின்ற போதிலும், 25 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28 ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்கொள்ளவிருக்கும் அலுவல்கள் குறித்து விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு




நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21 ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகின்ற போதிலும், 25 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28 ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்கொள்ளவிருக்கும் அலுவல்கள் குறித்து விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.


முக நூல்

Popular Posts