background img

புதிய வரவு

Showing posts with label strike. Show all posts
Showing posts with label strike. Show all posts
டெல்லி: ஏற்கெனவே பெரும் நஷ்டம் மற்றும் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இப்போதைய விமானிகளின் ஸ்ட்ரைக்கால் ரூ 27 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை 280-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமானிகளின் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வேலை நிறுத்தம் செய்து வரும் சங்கத்துடன் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் 300 பேரும் நேற்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

எங்களுக்கு உடல் நலம் இல்லை என்று விடுப்பில் சென்ற அவர்கள், 'எங்கள் இளம் விமானிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம்' என்று அறிவித்தனர்.

இதன் காரணமாக 280-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 5 நாட்களுக்கு விமானங்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ரூ.27 கோடி இழப்பு

இதனால் பல்லாயிரக்கணக்கான விமானப் பயணிகள், உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போக முடியாமலும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை கொண்டு சேர்க்க முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

விமானிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 27 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சில தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன.

சில விமானங்களில் கட்டணம் 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது. முக்கிய வழித்தடங்களில் முன்கூட்டியே அனைத்து டிக்கெட்டுகளையும் ப்ளாக் செய்துவிட்ட சிலர், அதை எக்கச் சக்க விலையில் விற்று வந்தனர்.

280 விமானங்கள் ரத்து; 27 கோடி நஷ்டம்!

டெல்லி: ஏற்கெனவே பெரும் நஷ்டம் மற்றும் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இப்போதைய விமானிகளின் ஸ்ட்ரைக்கால் ரூ 27 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவரை 280-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமானிகளின் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வேலை நிறுத்தம் செய்து வரும் சங்கத்துடன் எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் 300 பேரும் நேற்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

எங்களுக்கு உடல் நலம் இல்லை என்று விடுப்பில் சென்ற அவர்கள், 'எங்கள் இளம் விமானிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம்' என்று அறிவித்தனர்.

இதன் காரணமாக 280-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 5 நாட்களுக்கு விமானங்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ரூ.27 கோடி இழப்பு

இதனால் பல்லாயிரக்கணக்கான விமானப் பயணிகள், உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போக முடியாமலும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை கொண்டு சேர்க்க முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

விமானிகளின் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 27 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சில தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன.

சில விமானங்களில் கட்டணம் 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது. முக்கிய வழித்தடங்களில் முன்கூட்டியே அனைத்து டிக்கெட்டுகளையும் ப்ளாக் செய்துவிட்ட சிலர், அதை எக்கச் சக்க விலையில் விற்று வந்தனர்.

ஏர் இந்தியா நிறுவன விமானிகளில் ஒரு பகுதியினர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு எடுத்தனர். விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரே மாதிரியான சம்பள விகிதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் இடையே பல நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதன் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இன்று காலை ஏறக்குறைய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்: 20 விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா நிறுவன விமானிகளில் ஒரு பகுதியினர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு எடுத்தனர். விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரே மாதிரியான சம்பள விகிதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் இடையே பல நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதன் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இன்று காலை ஏறக்குறைய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஊ‌திய உய‌ர்வு‌க் கோ‌ரி ஒ‌ப்ப‌ந்த ல‌ா‌ரி ஓ‌ட்டுந‌ர்க‌ளி‌ன் ‌திடீ‌ர் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌‌ல் செ‌ன்னை‌யி‌ல் ஆ‌வி‌ன் பா‌ல் சேவை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் பா‌ல் ‌கிடை‌க்காம‌‌ல் பொதும‌க்க‌ள் அவ‌தி‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னை, புறநகரபகுதிகளுக்கதினமும் 10 லட்சத்து 30 ஆயிரமலிட்டரஆவினபால் வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பாலவினியோகத்தில் 100 லாரிகளஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தனியாரபாலவாகனங்களினஒப்பந்தமநேற்றுடனமுடிவடை‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து இன்றமுதலபுதிஒப்பந்தமபோடப்பட்டுள்ளது. புதிஒப்பந்தமநிர்ணயிக்கப்பட்நிலையில் ஊ‌திய உய‌ர்வு கோ‌ரி பாலலாரி ஓ‌ட்டுந‌ர்க‌ள், கிளினீர்கள் நே‌ற்‌‌றிரவு திடீர் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இதனாலபண்ணையிலஇருந்தபாலவெளியகொண்டசெல்ல‌ப்பட‌வி‌ல்லை. இதனா‌ல் சென்னை, புறநகரபகுதிகளிலஅட்டைதாரர்களுக்கஆவினபாலவினியோகமசெய்வதிலதாமதமஏற்பட்டது.

தினமு‌ம் அ‌திகாலை 4 மணிக்கலாரிகளமூலமாபாலவினியோகமசெய்யப்பட்டவிடும். ஆனா‌ல் ஓ‌‌ட்டுந‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் காலை 9 மணி வரஅட்டைதாரர்களுக்கபாலகிடைக்கவில்லை.

இத‌னிடையே ஊழியர்களிடமும், லாரி உரிமையாளர்களிடமுமபாலவளத்துறை அதிகாரிகள் நட‌த்‌‌திய பேச்சுவார்த்தை‌யி‌ல் சம்பஉயர்வுக்கலாரி உரிமையாளர்கள் ஒத்துககொண்டனர். இதையடுத்தபோராட்டத்தகைவிட்டஊழியர்களபணிக்கதிரும்பினர்.

ஊழியர்களினபோராட்டத்தால் 5 மணி நேரமஆ‌வி‌ன் பாலகிடைக்காமலபொதுமக்கள் இ‌ன்ன‌ல்களு‌க்கு ஆளானதோடு ‌சி‌ல்லறை கடைக‌ளி‌ல் அ‌திக பண‌ம் கொடு‌த்து பா‌ல் வா‌ங்‌கி செ‌ன்றன‌ர்.

ஒப்பந்த ஊழியர்க‌ளி‌ன் திடீர் வேலை நிறுத்த‌த்தா‌ல் ஆவின் பால் ‌கிடை‌க்காம‌ல் பொதும‌க்க‌ள் அவ‌தி

ஊ‌திய உய‌ர்வு‌க் கோ‌ரி ஒ‌ப்ப‌ந்த ல‌ா‌ரி ஓ‌ட்டுந‌ர்க‌ளி‌ன் ‌திடீ‌ர் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌‌ல் செ‌ன்னை‌யி‌ல் ஆ‌வி‌ன் பா‌ல் சேவை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் பா‌ல் ‌கிடை‌க்காம‌‌ல் பொதும‌க்க‌ள் அவ‌தி‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னை, புறநகரபகுதிகளுக்கதினமும் 10 லட்சத்து 30 ஆயிரமலிட்டரஆவினபால் வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பாலவினியோகத்தில் 100 லாரிகளஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தனியாரபாலவாகனங்களினஒப்பந்தமநேற்றுடனமுடிவடை‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து இன்றமுதலபுதிஒப்பந்தமபோடப்பட்டுள்ளது. புதிஒப்பந்தமநிர்ணயிக்கப்பட்நிலையில் ஊ‌திய உய‌ர்வு கோ‌ரி பாலலாரி ஓ‌ட்டுந‌ர்க‌ள், கிளினீர்கள் நே‌ற்‌‌றிரவு திடீர் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இதனாலபண்ணையிலஇருந்தபாலவெளியகொண்டசெல்ல‌ப்பட‌வி‌ல்லை. இதனா‌ல் சென்னை, புறநகரபகுதிகளிலஅட்டைதாரர்களுக்கஆவினபாலவினியோகமசெய்வதிலதாமதமஏற்பட்டது.

தினமு‌ம் அ‌திகாலை 4 மணிக்கலாரிகளமூலமாபாலவினியோகமசெய்யப்பட்டவிடும். ஆனா‌ல் ஓ‌‌ட்டுந‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் காலை 9 மணி வரஅட்டைதாரர்களுக்கபாலகிடைக்கவில்லை.

இத‌னிடையே ஊழியர்களிடமும், லாரி உரிமையாளர்களிடமுமபாலவளத்துறை அதிகாரிகள் நட‌த்‌‌திய பேச்சுவார்த்தை‌யி‌ல் சம்பஉயர்வுக்கலாரி உரிமையாளர்கள் ஒத்துககொண்டனர். இதையடுத்தபோராட்டத்தகைவிட்டஊழியர்களபணிக்கதிரும்பினர்.

ஊழியர்களினபோராட்டத்தால் 5 மணி நேரமஆ‌வி‌ன் பாலகிடைக்காமலபொதுமக்கள் இ‌ன்ன‌ல்களு‌க்கு ஆளானதோடு ‌சி‌ல்லறை கடைக‌ளி‌ல் அ‌திக பண‌ம் கொடு‌த்து பா‌ல் வா‌ங்‌கி செ‌ன்றன‌ர்.

திருவண்ணாமலமாவட்டமவேட்டவலமபேரூராட்சி நிர்வாகத்தைககண்டித்து‌், மழையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ம‌க்களு‌க்கு ‌நிவாரதொகவழ‌ங்‌கிடாத ‌ி.ு.க. அரசக‌ண்டி‌த்து‌ம் அ.இ.அ.ி.ு.சார்பிலநாளகண்டஆர்ப்பாட்டமநடைபெறு‌கிறது.

இததொடர்பாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொதுசசெயலரஜெயலலிதா இன்றவெளியிட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், திருவண்ணாமலமாவட்டம், கீழ்பென்னாத்தூரசட்டமன்தொகுதிக்கஉட்பட்வேட்டவலமபேரூராட்சியில், அரசஒப்பந்விதிமுறைகளமீறி ூ.58 லட்சமமதிப்பீட்டிலநடைபெறுமசிமெண்டசாலபணிகளிலமுறைகேடுகளநடைபெறுவதாஅப்பகுதி மக்களதெரிவிக்கின்றனர்.

மக்களபணிகளிலபேரூராட்சி நிர்வாகமகவனமசெலுத்துவதில்லஎன்றும், அண்மையிலபெய்மழையாலபாதிக்கப்பட்விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்குமநிவாரஉதவி இதுவரவழங்கப்படவில்லஎன்றுமமக்களதெரிவிக்கின்றனர்.

மேலும், குடிநீருடனகழிவுநீரகலந்தவருவதைததடுத்தநிறுத்நடவடிக்கஎடுக்காபேரூராட்சி நிர்வாகம், வீட்டவரி, குடிநீரவரி, கட்டிவரைபஅங்கீகாவரி ஆகியவற்றமட்டுமஉயர்த்தி விட்டதாகவும், வேட்டவலத்திலஉள்ஆரம்சுகாதாநிலையத்திலமருத்துவர்களஇல்லஎன்றுமமக்களதெரிவிக்கின்றனர்.

வேட்டவலமநகரத்திலஇயங்கி வந்மினகட்டவசூலிப்பமையமமூன்றகிலமீட்டரதொலைவிலஉள்சொரத்தூரகிராமத்திற்கமாற்றப்பட்டதனகாரணமாமக்களுக்கமிகுந்சிரமங்களஏற்பட்டுள்ளதாகவும், பேருந்தநிலையமகட்டப்பட்டுமசெயல்பாட்டிற்கவரவில்லஎன்றும், திருக்கோவிலூரசெல்லுமநெடுஞ்சாலமிகவுமபழுதடைந்துள்ளதாகவும், குறித்காலத்திலசமையலஎரிவாயசிலிண்டரகிடைப்பதில்லஎன்றுமபுகார்களவந்வண்ணமஉள்ளன.

எனவே, வேட்டவலமபேரூராட்சியிலநிலவுமசீர்கேடுகளுக்குககாரணமாபேரூராட்சி நிர்வாகத்தைககண்டித்தும், கீழ்பென்னாத்தூரசட்டமன்தொகுதிக்கஉட்பட்பகுதிகளிலமழையினாலபாதிக்கப்பட்மக்களுக்கநிவாரணததொகவழங்கிடாமாநிஅரசைககண்டித்தும் அ.இ.அ.ி.ு.க சார்பில் தே‌ர்த‌ல் ‌பி‌ரிவு இணை‌ச் செயல‌ர் பாலக‌ங்கா தலைமை‌யி‌ல் நாளவேட்டவலமகாந்தி சிலஅருககண்டஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்றஜெயலலிததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வேட்டவலத்தில் நாளை அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலமாவட்டமவேட்டவலமபேரூராட்சி நிர்வாகத்தைககண்டித்து‌், மழையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ம‌க்களு‌க்கு ‌நிவாரதொகவழ‌ங்‌கிடாத ‌ி.ு.க. அரசக‌ண்டி‌த்து‌ம் அ.இ.அ.ி.ு.சார்பிலநாளகண்டஆர்ப்பாட்டமநடைபெறு‌கிறது.

இததொடர்பாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொதுசசெயலரஜெயலலிதா இன்றவெளியிட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், திருவண்ணாமலமாவட்டம், கீழ்பென்னாத்தூரசட்டமன்தொகுதிக்கஉட்பட்வேட்டவலமபேரூராட்சியில், அரசஒப்பந்விதிமுறைகளமீறி ூ.58 லட்சமமதிப்பீட்டிலநடைபெறுமசிமெண்டசாலபணிகளிலமுறைகேடுகளநடைபெறுவதாஅப்பகுதி மக்களதெரிவிக்கின்றனர்.

மக்களபணிகளிலபேரூராட்சி நிர்வாகமகவனமசெலுத்துவதில்லஎன்றும், அண்மையிலபெய்மழையாலபாதிக்கப்பட்விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்குமநிவாரஉதவி இதுவரவழங்கப்படவில்லஎன்றுமமக்களதெரிவிக்கின்றனர்.

மேலும், குடிநீருடனகழிவுநீரகலந்தவருவதைததடுத்தநிறுத்நடவடிக்கஎடுக்காபேரூராட்சி நிர்வாகம், வீட்டவரி, குடிநீரவரி, கட்டிவரைபஅங்கீகாவரி ஆகியவற்றமட்டுமஉயர்த்தி விட்டதாகவும், வேட்டவலத்திலஉள்ஆரம்சுகாதாநிலையத்திலமருத்துவர்களஇல்லஎன்றுமமக்களதெரிவிக்கின்றனர்.

வேட்டவலமநகரத்திலஇயங்கி வந்மினகட்டவசூலிப்பமையமமூன்றகிலமீட்டரதொலைவிலஉள்சொரத்தூரகிராமத்திற்கமாற்றப்பட்டதனகாரணமாமக்களுக்கமிகுந்சிரமங்களஏற்பட்டுள்ளதாகவும், பேருந்தநிலையமகட்டப்பட்டுமசெயல்பாட்டிற்கவரவில்லஎன்றும், திருக்கோவிலூரசெல்லுமநெடுஞ்சாலமிகவுமபழுதடைந்துள்ளதாகவும், குறித்காலத்திலசமையலஎரிவாயசிலிண்டரகிடைப்பதில்லஎன்றுமபுகார்களவந்வண்ணமஉள்ளன.

எனவே, வேட்டவலமபேரூராட்சியிலநிலவுமசீர்கேடுகளுக்குககாரணமாபேரூராட்சி நிர்வாகத்தைககண்டித்தும், கீழ்பென்னாத்தூரசட்டமன்தொகுதிக்கஉட்பட்பகுதிகளிலமழையினாலபாதிக்கப்பட்மக்களுக்கநிவாரணததொகவழங்கிடாமாநிஅரசைககண்டித்தும் அ.இ.அ.ி.ு.க சார்பில் தே‌ர்த‌ல் ‌பி‌ரிவு இணை‌ச் செயல‌ர் பாலக‌ங்கா தலைமை‌யி‌ல் நாளவேட்டவலமகாந்தி சிலஅருககண்டஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்றஜெயலலிததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கரு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்க ம‌த்‌‌திய அரசு நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் வெ‌ங்கையா நாயுடு எ‌ச்‌ச‌ரி‌‌த்து‌ள்ளா‌‌‌ர்.

கவுகா‌த்‌தி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஆ‌ட்‌சி வ‌ந்தா‌ல் 100 நா‌ட்க‌ளி‌ல் அய‌ல்நா‌ட்டு வ‌ங்‌கிக‌ளி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய கரு‌ப்பு பண‌ம் ‌மீ‌ட்க‌ப்படு‌ம் என கா‌‌ங்‌‌‌கிர‌‌ஸ் க‌ட்‌‌சி உறு‌தி அ‌ளி‌த்‌திரு‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது கரு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்க ம‌த்‌திய அரசு தாம‌‌தி‌ப்பது ஏ‌ன் எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

கரு‌ப்பு பண‌த்தை ‌விரை‌ந்து ‌மீ‌ட்க நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் கரு‌ப்பு பண‌ம் பது‌க்‌கி வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பெய‌ர் ப‌ட்டியலை ம‌க்க‌ள் மு‌ன் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் வெ‌ங்கையா நாயுடு வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

நாடாளும‌ன்ற கூ‌ட்ட‌த் தொட‌ர் சுமூகமாக நடைபெறவே தா‌ங்க‌ள் ‌விரு‌ம்புவதாகவு‌ம், இரு‌ப்‌பினு‌ம் 2‌ஜி அலை‌க்க‌ற்றை ‌விவகார‌த்த‌ி‌ல் நா‌டாளு‌ம‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை நட‌த்த‌ப்பட வே‌ண்‌டு‌ம் எ‌ன்ற கரு‌த்த‌ி‌ல் இரு‌ந்து ‌பி‌ன்வ‌ா‌ங்க முடியாது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் ஒரு அ‌ங்க‌ம் போலவே ‌சி.‌பி.ஐ அமை‌ப்பு செய‌ல்படு‌கிறது எ‌ன்று‌ம் வெ‌ங்கையா நாயுடு கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.

கரு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்கா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: வெ‌ங்கையா நாயுடு எ‌ச்ச‌ரி‌க்கை

கரு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்க ம‌த்‌‌திய அரசு நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் வெ‌ங்கையா நாயுடு எ‌ச்‌ச‌ரி‌‌த்து‌ள்ளா‌‌‌ர்.

கவுகா‌த்‌தி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஆ‌ட்‌சி வ‌ந்தா‌ல் 100 நா‌ட்க‌ளி‌ல் அய‌ல்நா‌ட்டு வ‌ங்‌கிக‌ளி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய கரு‌ப்பு பண‌ம் ‌மீ‌ட்க‌ப்படு‌ம் என கா‌‌ங்‌‌‌கிர‌‌ஸ் க‌ட்‌‌சி உறு‌தி அ‌ளி‌த்‌திரு‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது கரு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்க ம‌த்‌திய அரசு தாம‌‌தி‌ப்பது ஏ‌ன் எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

கரு‌ப்பு பண‌த்தை ‌விரை‌ந்து ‌மீ‌ட்க நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் கரு‌ப்பு பண‌ம் பது‌க்‌கி வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பெய‌ர் ப‌ட்டியலை ம‌க்க‌ள் மு‌ன் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் வெ‌ங்கையா நாயுடு வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

நாடாளும‌ன்ற கூ‌ட்ட‌த் தொட‌ர் சுமூகமாக நடைபெறவே தா‌ங்க‌ள் ‌விரு‌ம்புவதாகவு‌ம், இரு‌ப்‌பினு‌ம் 2‌ஜி அலை‌க்க‌ற்றை ‌விவகார‌த்த‌ி‌ல் நா‌டாளு‌ம‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை நட‌த்த‌ப்பட வே‌ண்‌டு‌ம் எ‌ன்ற கரு‌த்த‌ி‌ல் இரு‌ந்து ‌பி‌ன்வ‌ா‌ங்க முடியாது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் ஒரு அ‌ங்க‌ம் போலவே ‌சி.‌பி.ஐ அமை‌ப்பு செய‌ல்படு‌கிறது எ‌ன்று‌ம் வெ‌ங்கையா நாயுடு கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.


 கெய்ரோ: கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தில் ஆட்சி நடத்தி வரும் அதிபர் முபாரக் நேற்று தனது அமைச்சரவையை நீக்கினார். மேலும், இதுவரை இல்லாத துணை அதிபர் பதவியை உருவாக்கி புதிய துணை அதிபரை நியமித்துள்ளார். இருப்பினும், முபாரக் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


உளவுத்துறை தலைவர் உமர் சுலைமான் துணை அதிபராகவும், ராணுவ அதிகாரியான அஹமது ஷபீக் பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் மக்கள் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர். முபாரக் (82) இந்நாள் வரை தனது மகனை தனக்கு பின் ஆட்சியில் அமர வைக்கத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேசமயம், முபாரக் விலக வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து மக்கள் இன்னும் விலகவில்லை. கலவரத்தை அடக்க முயலும் ராணுவத்தையும் தங்களுடன் சேருமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று கெய்ரோவில் உள்ள வரி ஆணைய கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.


இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை நிறுத்திவிட்டு, தேர்தல் நடத்துமாறு கூட்டாக முபாரக்கை வலியுறுத்தியுள்ளனர்.


கடந்த வாரம் துவங்கிய முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், தலைநகர் கெய்ரோவில் மட்டும் சுமார் 1, 030 பேர் காயம் அடைந்துள்ளனர்.


இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்து விவகாரம் குறித்து துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலனுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார்.


மக்கள் தனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தத் துவங்கியவுடன் முபாரக் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவை பலனில்லாம்ல போனது. போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மதிக்காது தெருக்களில் போராட்டம் நடத்தினர். அங்கு குவிக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் மக்களை தடுத்து நிறுத்தவில்லை.


இது குறித்து ஒரு போராட்டக்காரர் கூறுகையில், உமர் சுலைமான் இன்னொரு முபாரக். அவரால் எந்த மாற்றமும் ஏற்படாது. முபாரக் தான் கடைசியாக துணை அதிபராக இருந்தார். அவர் கடந்த 1981-ம் ஆண்டு அன்வர் சதாத் கொல்லப்பட்டதை அடுத்து அதிபர் ஆனார் என்றார்.


உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதில் ஒருவர் காயம் அடைந்து அங்கேயே விழுந்தார்.


வன்முறை தொடர்ந்தால் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று ஹில்லாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.


நேற்று அலெக்ஸான்ட்ரியாவில் நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.


இது வரை இந்த போராட்டங்களுக்கு ஒரு தலைவர் இல்லை. நோபல் பரிசு பெற்ற முஹமது எல்பராதே நாட்டிற்கு திரும்பினாலும், அவர் தனது வாழ்நாளில் பெரும்பாகம் வெளிநாட்டில் தான் கழி்த்தார் என்று எகிப்தியர்கள் நினைக்கின்றனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து வங்கிகளும் மூடப்படுகின்றன என்று மத்திய வங்கியின் கவர்னர் ஹஷாம் ரமீஸ் தெரிவித்தார். இது தவிர இன்றைய பங்குச் சந்தையும் மூடப்படுகிறது.

அமைச்சரவையை நீக்கி துணை அதிபரை நியமித்த முபாரக்: மக்கள் போராட்டம் தொடர்கிற


 கெய்ரோ: கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தில் ஆட்சி நடத்தி வரும் அதிபர் முபாரக் நேற்று தனது அமைச்சரவையை நீக்கினார். மேலும், இதுவரை இல்லாத துணை அதிபர் பதவியை உருவாக்கி புதிய துணை அதிபரை நியமித்துள்ளார். இருப்பினும், முபாரக் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


உளவுத்துறை தலைவர் உமர் சுலைமான் துணை அதிபராகவும், ராணுவ அதிகாரியான அஹமது ஷபீக் பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் மக்கள் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர். முபாரக் (82) இந்நாள் வரை தனது மகனை தனக்கு பின் ஆட்சியில் அமர வைக்கத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேசமயம், முபாரக் விலக வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து மக்கள் இன்னும் விலகவில்லை. கலவரத்தை அடக்க முயலும் ராணுவத்தையும் தங்களுடன் சேருமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று கெய்ரோவில் உள்ள வரி ஆணைய கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.


இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை நிறுத்திவிட்டு, தேர்தல் நடத்துமாறு கூட்டாக முபாரக்கை வலியுறுத்தியுள்ளனர்.


கடந்த வாரம் துவங்கிய முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், தலைநகர் கெய்ரோவில் மட்டும் சுமார் 1, 030 பேர் காயம் அடைந்துள்ளனர்.


இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்து விவகாரம் குறித்து துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலனுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார்.


மக்கள் தனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தத் துவங்கியவுடன் முபாரக் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவை பலனில்லாம்ல போனது. போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மதிக்காது தெருக்களில் போராட்டம் நடத்தினர். அங்கு குவிக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் மக்களை தடுத்து நிறுத்தவில்லை.


இது குறித்து ஒரு போராட்டக்காரர் கூறுகையில், உமர் சுலைமான் இன்னொரு முபாரக். அவரால் எந்த மாற்றமும் ஏற்படாது. முபாரக் தான் கடைசியாக துணை அதிபராக இருந்தார். அவர் கடந்த 1981-ம் ஆண்டு அன்வர் சதாத் கொல்லப்பட்டதை அடுத்து அதிபர் ஆனார் என்றார்.


உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதில் ஒருவர் காயம் அடைந்து அங்கேயே விழுந்தார்.


வன்முறை தொடர்ந்தால் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று ஹில்லாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.


நேற்று அலெக்ஸான்ட்ரியாவில் நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.


இது வரை இந்த போராட்டங்களுக்கு ஒரு தலைவர் இல்லை. நோபல் பரிசு பெற்ற முஹமது எல்பராதே நாட்டிற்கு திரும்பினாலும், அவர் தனது வாழ்நாளில் பெரும்பாகம் வெளிநாட்டில் தான் கழி்த்தார் என்று எகிப்தியர்கள் நினைக்கின்றனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து வங்கிகளும் மூடப்படுகின்றன என்று மத்திய வங்கியின் கவர்னர் ஹஷாம் ரமீஸ் தெரிவித்தார். இது தவிர இன்றைய பங்குச் சந்தையும் மூடப்படுகிறது.


தனியார் பால் ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்தவரு‌ம் 24ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌லவிற்பனை நிறுத்த போராட்ட‌‌த்தை பாலமுகவர்கள் ச‌ங்க‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

செ‌‌ன்னை‌யி‌ல் செய்தியாளர்களிடமபேசியபோது இதனை தமிழ்நாடு பாலமுகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவரஎஸ்.ஏ. பொன்னுசாமி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பால் கொள்முதல் விலையை த‌மிழக அரசஉயர்த்திய உடன் தனியார் பால் விலையஉயர்த்தி விடுகிறார்கள் எ‌ன்று அவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

பா‌‌ல் ‌விலையை உய‌‌ர்‌த்து‌ம் த‌னியா‌ர் ‌நிறுவன‌க‌ள், முகவருக்கான கமிஷனமட்டும் அதிகரிப்பதே கிடையாது எ‌ன்று‌ம் 10 ஆ‌ண்டுகளாக பாக்கெட்டுக்கு 50பைசா வீதம் கமிஷன் வழங்குகிறார்கள் எ‌ன்று‌ம் பொ‌ன்னுசா‌மி 
கூ‌றினா‌ர்.

அதனால் தனியார் பால் நிறுவனங்களை கண்டித்து வரு‌் 24ஆ‌ம் தேதிதனியார் பால் வினியோக நிறுத்த போராட்ட‌் நட‌த்த முடிவசெய்யப்பட்டுள்ளதாக அவ‌ர் தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

அன்று ஒருநாள் செ‌ன்னை‌யி‌ல் தனியார் பால் சப்ளை செய்யாமலபோராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் எ‌ன்று‌ம் கமிஷன் 50 காசை சதவீஅடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் பொ‌ன்னுசா‌மி கே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

மேலு‌ம் பால் விலையை நிர்ணயிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்வேண்டு‌் எ‌ன்பது உள்பட ப‌ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திபோராட்டம் நட‌க்‌கிறது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

‌‌திருமலா, ஜெ‌ர்‌சி, ஹ‌ேரிடே‌ஜ் உ‌ள்‌ளி‌ட்ட‌ ‌நிறுவன‌ங்க‌ள் பா‌ல் ‌விலை ‌லி‌ட்டரு‌க்கு 2 ரூபா‌ய் உய‌ர்‌த்‌தி உ‌ள்ளது. இத‌ன் மூல‌ம் ஒரு ‌லி‌ட்ட‌ர் பா‌ல் 22 ரூபா‌ய் முத‌ல் 30 ரூபா‌ய் வரை ‌வி‌ற்க‌ப்படு‌‌கிறது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பா‌ல் உய‌ர்வை க‌ண்‌டி‌த்து 24ஆ‌ம் தே‌தி முக‌வ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்


தனியார் பால் ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்தவரு‌ம் 24ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌லவிற்பனை நிறுத்த போராட்ட‌‌த்தை பாலமுகவர்கள் ச‌ங்க‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

செ‌‌ன்னை‌யி‌ல் செய்தியாளர்களிடமபேசியபோது இதனை தமிழ்நாடு பாலமுகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவரஎஸ்.ஏ. பொன்னுசாமி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பால் கொள்முதல் விலையை த‌மிழக அரசஉயர்த்திய உடன் தனியார் பால் விலையஉயர்த்தி விடுகிறார்கள் எ‌ன்று அவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

பா‌‌ல் ‌விலையை உய‌‌ர்‌த்து‌ம் த‌னியா‌ர் ‌நிறுவன‌க‌ள், முகவருக்கான கமிஷனமட்டும் அதிகரிப்பதே கிடையாது எ‌ன்று‌ம் 10 ஆ‌ண்டுகளாக பாக்கெட்டுக்கு 50பைசா வீதம் கமிஷன் வழங்குகிறார்கள் எ‌ன்று‌ம் பொ‌ன்னுசா‌மி 
கூ‌றினா‌ர்.

அதனால் தனியார் பால் நிறுவனங்களை கண்டித்து வரு‌் 24ஆ‌ம் தேதிதனியார் பால் வினியோக நிறுத்த போராட்ட‌் நட‌த்த முடிவசெய்யப்பட்டுள்ளதாக அவ‌ர் தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

அன்று ஒருநாள் செ‌ன்னை‌யி‌ல் தனியார் பால் சப்ளை செய்யாமலபோராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் எ‌ன்று‌ம் கமிஷன் 50 காசை சதவீஅடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் பொ‌ன்னுசா‌மி கே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

மேலு‌ம் பால் விலையை நிர்ணயிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்வேண்டு‌் எ‌ன்பது உள்பட ப‌ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திபோராட்டம் நட‌க்‌கிறது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

‌‌திருமலா, ஜெ‌ர்‌சி, ஹ‌ேரிடே‌ஜ் உ‌ள்‌ளி‌ட்ட‌ ‌நிறுவன‌ங்க‌ள் பா‌ல் ‌விலை ‌லி‌ட்டரு‌க்கு 2 ரூபா‌ய் உய‌ர்‌த்‌தி உ‌ள்ளது. இத‌ன் மூல‌ம் ஒரு ‌லி‌ட்ட‌ர் பா‌ல் 22 ரூபா‌ய் முத‌ல் 30 ரூபா‌ய் வரை ‌வி‌ற்க‌ப்படு‌‌கிறது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

முக நூல்

Popular Posts