background img

புதிய வரவு

பிரபாகரனின் தாயார் கவலைக்கிடம்


பேசும் சக்தியை முற்றிலும் இழந்துவிட்ட பார்வதி அம்மாள், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுயநினைவை அவர் இழந்துள்ளதாகவும் சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பார்வதி அம்மாளின் கணவர் இறந்ததில் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் இலங்கை பாராளு மன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவரை பராமரித்து வருகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts