background img

புதிய வரவு

Showing posts with label 2g scam. Show all posts
Showing posts with label 2g scam. Show all posts
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 5 நாட்களாக சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை ராசாவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் அவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரின் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராசா மற்றும் சந்தோலியா, பெகுரியாவின் ஆகியாரை கடந்த 2ம் தேதி சிபிஐ கைது செய்தது. இவர்களை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து கடந்த 5 நாட்களாக இந்த மூவரம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்த 5 நாள் விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராசா அடைந்த லாபம், பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

முன்னதாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கைது அறிக்கையில், ராசாவின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு ரூ. 22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார் ராசா. இந்த இரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். இதில் ஸ்வான் நிறுவனம் ரூ. 530 கோடி மட்டுமே கொடுத்து ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. ஆனால், இதில் 40 சதவீத பங்குகளை மட்டுமே ரூ. 4,200 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகிறது என்று கூறியுள்ளது.

இந் நிலையில் மூவரின் 5 நாள் காவல் இன்று முடிவடைவதையடுத்து பிற்பகலில் ராசா உள்ளிட்ட மூவரையும் சிபிஐ, நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜர்படுத்தியது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராசாவிடம் விசாரணை முடியடையவில்லை, அவர் .போதிய ஒத்துழைப்பைத் தரவில்லை, மேலும் கிடைத்துள்ள சில ஆவணங்களை ராசாவிடம் காட்டி உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே அவரை மேலும் 4 நாட்கள் தங்கள் காவலில் அனுப்புமாறு கோரினார். ஆனால், அவரை மேலும் 2 நாள் மட்டும் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதித்தார்.

அதே நேரத்தில் சந்தோலியா, பெகுரியாவிடம் விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ கூறியதால் அவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ராசா மீண்டும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கும், சந்தோலியா, பெகுரியா ஆகியோர் சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

2 நாள் விசாரணை முடிவடைந்த பின் 10ம் தேதி ராசாவை ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை வரும் 10ம் தேதி வர உள்ளது. அன்று சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு 2 நாட்களே கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் நிரா ராடியா கைது?:

இந் நிலையில் அடுத்தக் கட்டமாக நிரா ராடியாவை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராசாவின் சிபிஐ காவல் மேலும் 2 நாள் நீட்டிப்பு-சந்தோலியா-பெகுரியாவுக்கு 14 நாள் சிறை

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 5 நாட்களாக சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை ராசாவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் அவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரின் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராசா மற்றும் சந்தோலியா, பெகுரியாவின் ஆகியாரை கடந்த 2ம் தேதி சிபிஐ கைது செய்தது. இவர்களை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து கடந்த 5 நாட்களாக இந்த மூவரம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்த 5 நாள் விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராசா அடைந்த லாபம், பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

முன்னதாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கைது அறிக்கையில், ராசாவின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு ரூ. 22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார் ராசா. இந்த இரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். இதில் ஸ்வான் நிறுவனம் ரூ. 530 கோடி மட்டுமே கொடுத்து ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. ஆனால், இதில் 40 சதவீத பங்குகளை மட்டுமே ரூ. 4,200 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகிறது என்று கூறியுள்ளது.

இந் நிலையில் மூவரின் 5 நாள் காவல் இன்று முடிவடைவதையடுத்து பிற்பகலில் ராசா உள்ளிட்ட மூவரையும் சிபிஐ, நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜர்படுத்தியது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராசாவிடம் விசாரணை முடியடையவில்லை, அவர் .போதிய ஒத்துழைப்பைத் தரவில்லை, மேலும் கிடைத்துள்ள சில ஆவணங்களை ராசாவிடம் காட்டி உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே அவரை மேலும் 4 நாட்கள் தங்கள் காவலில் அனுப்புமாறு கோரினார். ஆனால், அவரை மேலும் 2 நாள் மட்டும் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதித்தார்.

அதே நேரத்தில் சந்தோலியா, பெகுரியாவிடம் விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ கூறியதால் அவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ராசா மீண்டும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கும், சந்தோலியா, பெகுரியா ஆகியோர் சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

2 நாள் விசாரணை முடிவடைந்த பின் 10ம் தேதி ராசாவை ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை வரும் 10ம் தேதி வர உள்ளது. அன்று சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு 2 நாட்களே கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் நிரா ராடியா கைது?:

இந் நிலையில் அடுத்தக் கட்டமாக நிரா ராடியாவை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ அலுவலகத்திற்கு நேற்று நான்காவது முறையாக வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ராசா.

விசாரணையின்போது பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்ததால்,அவரை மாலை 3 மணியளவில் கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் அவருடன் பணியாற்றிய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, ராசா உள்ளிட்ட மூன்று பேரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார

ராசாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ அலுவலகத்திற்கு நேற்று நான்காவது முறையாக வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ராசா.

விசாரணையின்போது பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்ததால்,அவரை மாலை 3 மணியளவில் கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் அவருடன் பணியாற்றிய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, ராசா உள்ளிட்ட மூன்று பேரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார

ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அத்துறை முன்னாள், இன்னாள் அதிகாரிகள் இருவர் ஆகியோர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய புலனாய்வுக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செல்பேசி சேவைக்கான 2ஆம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கப்பட்டதில் செய்யப்பட்ட முறைகேட்டின் காரணமாக அரசுக்கு ரூ.1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கை அளித்தார்.

இந்த முறைகேடு தொடர்பாக 2009ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்கு தொடர்ந்த மத்திய புலனாய்வுக் கழகம், இந்த முறைகேட்டில தொடர்புடைய ‘அடையாளம் தெரியாது நபர்கள்’ (unknown persons) மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120 பி (ஒன்று கூடி குற்றச் சதி செய்தது) கீழும், அதோடு இணைத்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13 (1), 13 (2) ஆகிய பிரிவுகளின் மீதும் வழக்குப் பதிவு செய்தது.

இதனடிப்படையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய ஆ.இராசா, தொலைத் தொடர்புத்துறை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தபோது அத்துறை செயலராக இருந்த சித்தார்த் பெஹூரா, இராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே.சண்டோலியா ஆகியோரை நேற்று கைது செய்தது.

இவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த ம.பு.க., “ஒன்றிணையந்த சேவைகள் நடத்த உரிமம் அளிப்பதில் நடைமுறையில் இருந்த வழிகாட்டுதல்களையும், முறைகளையும் மீறி, சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கிய முறைகேடு தொடர்பாக நடத்திய புலனாய்வில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில்” ஆ.இராசா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று டெல்லியில் பட்டியாலா இல்லத்தில் இயங்கும் ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ.இராசா இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அத்துறை முன்னாள், இன்னாள் அதிகாரிகள் இருவர் ஆகியோர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய புலனாய்வுக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செல்பேசி சேவைக்கான 2ஆம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கப்பட்டதில் செய்யப்பட்ட முறைகேட்டின் காரணமாக அரசுக்கு ரூ.1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கை அளித்தார்.

இந்த முறைகேடு தொடர்பாக 2009ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்கு தொடர்ந்த மத்திய புலனாய்வுக் கழகம், இந்த முறைகேட்டில தொடர்புடைய ‘அடையாளம் தெரியாது நபர்கள்’ (unknown persons) மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120 பி (ஒன்று கூடி குற்றச் சதி செய்தது) கீழும், அதோடு இணைத்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13 (1), 13 (2) ஆகிய பிரிவுகளின் மீதும் வழக்குப் பதிவு செய்தது.

இதனடிப்படையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய ஆ.இராசா, தொலைத் தொடர்புத்துறை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தபோது அத்துறை செயலராக இருந்த சித்தார்த் பெஹூரா, இராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே.சண்டோலியா ஆகியோரை நேற்று கைது செய்தது.

இவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த ம.பு.க., “ஒன்றிணையந்த சேவைகள் நடத்த உரிமம் அளிப்பதில் நடைமுறையில் இருந்த வழிகாட்டுதல்களையும், முறைகளையும் மீறி, சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கிய முறைகேடு தொடர்பாக நடத்திய புலனாய்வில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில்” ஆ.இராசா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று டெல்லியில் பட்டியாலா இல்லத்தில் இயங்கும் ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீரா ராடியாவிடம் தொலைபேசியில் பேசிய கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாள் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ராசாவுக்குப் பிறக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல்,எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

தற்போது அரசின் மற்றொரு அங்கமான சிபிஐ,ராசாவை கைது செய்திருக்கிறது.எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றால், ராசாவை ஏன் கைது செய்ய வேண்டும்? என்று அவர் மேலும் கூறினார்.

2ஜி ஊழல்: கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க ஜெ.வலியுறுத்தல்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீரா ராடியாவிடம் தொலைபேசியில் பேசிய கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாள் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ராசாவுக்குப் பிறக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல்,எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

தற்போது அரசின் மற்றொரு அங்கமான சிபிஐ,ராசாவை கைது செய்திருக்கிறது.எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றால், ராசாவை ஏன் கைது செய்ய வேண்டும்? என்று அவர் மேலும் கூறினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டது திமுகவுடனான உறவை பாதிக்காது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி, இப்போது நடந்துள்ளது சட்டம் அதன் கடமையைச் செய்துள்ள ஒரு நிகழ்வு என்றார்.

இதுபோன்று அனைத்து வழக்குகளும் புலனாய்வு செய்யப்பட்டு, முறையாக விசாரிக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னரே கூறியிருந்ததாகவும் திவிவேதி தெரிவித்தார்.

மேலும் 2ஜி வழக்கில் ராசா கைது செய்யப்பட்டதன் மூலம், கர்நாடாகவில் எடியூரப்பாவுக்கு எதிராகவும் பா.ஜனதா நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

ராசா கைதால் திமுகவுடனான உறவு பாதிக்காது: காங்கிரஸ்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டது திமுகவுடனான உறவை பாதிக்காது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி, இப்போது நடந்துள்ளது சட்டம் அதன் கடமையைச் செய்துள்ள ஒரு நிகழ்வு என்றார்.

இதுபோன்று அனைத்து வழக்குகளும் புலனாய்வு செய்யப்பட்டு, முறையாக விசாரிக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னரே கூறியிருந்ததாகவும் திவிவேதி தெரிவித்தார்.

மேலும் 2ஜி வழக்கில் ராசா கைது செய்யப்பட்டதன் மூலம், கர்நாடாகவில் எடியூரப்பாவுக்கு எதிராகவும் பா.ஜனதா நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் தாமதமான நடவடிக்கை என்று பா.ஜனதா கூறியுள்ளது.

டெல்லியில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, ராசா கைது செய்யபட்டதை தமது கட்சி வரவேற்றபோதிலும், இது மிகச் சிறிய மற்றும் தாமதமான நடவடிக்கை என்றும்,இந்த ஊழலில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ராசா மட்டுமே 1.76 லட்சம் கோடி ரூபாயை முழுங்கிவிட்டார் என்று கூறுவது அநியாயமானது. அதில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? அதனை தெரிந்துகொள்ள பா.ஜனதா விரும்புகிறது.

ராசா கைது ஒரு தொடக்கம் மட்டுமே.ராசா கைது செய்யப்பட்டதற்காக மத்திய அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விடாதீர்கள்.இன்னும் பல கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டியதுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

ராசா கைது மிகவும் தாமதமானது: பா.ஜனதா

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் தாமதமான நடவடிக்கை என்று பா.ஜனதா கூறியுள்ளது.

டெல்லியில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, ராசா கைது செய்யபட்டதை தமது கட்சி வரவேற்றபோதிலும், இது மிகச் சிறிய மற்றும் தாமதமான நடவடிக்கை என்றும்,இந்த ஊழலில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ராசா மட்டுமே 1.76 லட்சம் கோடி ரூபாயை முழுங்கிவிட்டார் என்று கூறுவது அநியாயமானது. அதில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? அதனை தெரிந்துகொள்ள பா.ஜனதா விரும்புகிறது.

ராசா கைது ஒரு தொடக்கம் மட்டுமே.ராசா கைது செய்யப்பட்டதற்காக மத்திய அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விடாதீர்கள்.இன்னும் பல கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டியதுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளது.

இன்று காலை 4 ஆவது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க.அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் அவரது சகோதரர் பெருமாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, இராசாவிடம் கடந்த டிசம்பர் 24,25 ஆம் தேதிகளிலும்,ஜனவரி 31 ஆம் தேதியும் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காவது முறையாக இராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,அவரும் அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2ஜி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கபப்ட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை கடந்த திங்கட்கிழமையன்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

அதில் 2ஜி ஒதுக்கீட்டில் விதிமுறை மீறல்கள் இருந்ததாகவும்,இதற்கு காரணமாக சில அதிகாரிகள் மற்றும் ராசாவின் பெயர் இருந்ததாகவும் அப்போது செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் 2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே இராசாவை சிபிஐ கைது செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ஜி முறைகேடு: இராசா உள்ளிட்ட 4 பேர் கைது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளது.

இன்று காலை 4 ஆவது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க.அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் அவரது சகோதரர் பெருமாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, இராசாவிடம் கடந்த டிசம்பர் 24,25 ஆம் தேதிகளிலும்,ஜனவரி 31 ஆம் தேதியும் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காவது முறையாக இராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,அவரும் அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2ஜி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கபப்ட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை கடந்த திங்கட்கிழமையன்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

அதில் 2ஜி ஒதுக்கீட்டில் விதிமுறை மீறல்கள் இருந்ததாகவும்,இதற்கு காரணமாக சில அதிகாரிகள் மற்றும் ராசாவின் பெயர் இருந்ததாகவும் அப்போது செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் 2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே இராசாவை சிபிஐ கைது செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை கைது செய்துள்ளது.

இன்று காலை 4வது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க. அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசாவை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு: ஆ.இராசா கைது செய்யப்பட்டார்


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை கைது செய்துள்ளது.

இன்று காலை 4வது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க. அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசாவை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.


அலைக்கற்றஒதுக்கீட்டிலநடந்முறைகேடகுற்றச்சாற்றைததொடர்ந்தகடந்ஆண்டு டிசம்பர் 24, 25 தேதிகளிலம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் ஆ.ராசா‌விட‌ம் விசாரணநடத்தினர்.

அதனபிறகஒரமாதமகழித்து கட‌ந்த மாத‌ம் 31ஆ‌‌ம் தே‌தி 9 ம‌ணி நேர‌ம் விசாரணநடத்தியுள்ளனர்.

ராசா‌விட‌ம் ம‌த்‌திய புலனா‌ய்வு‌த்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்துவது இது 4வது முறையாகு‌ம்.

ராசா‌விட‌ம் 4வது முறையாக சி.‌பி.ஐ ‌விசாரணை


அலைக்கற்றஒதுக்கீட்டிலநடந்முறைகேடகுற்றச்சாற்றைததொடர்ந்தகடந்ஆண்டு டிசம்பர் 24, 25 தேதிகளிலம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் ஆ.ராசா‌விட‌ம் விசாரணநடத்தினர்.

அதனபிறகஒரமாதமகழித்து கட‌ந்த மாத‌ம் 31ஆ‌‌ம் தே‌தி 9 ம‌ணி நேர‌ம் விசாரணநடத்தியுள்ளனர்.

ராசா‌விட‌ம் ம‌த்‌திய புலனா‌ய்வு‌த்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்துவது இது 4வது முறையாகு‌ம்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவிடம் இன்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பதவி விலகிய ஆ.இராசாவிடம், டிசம்பர் 24, 25 தேதிகளில் ம.பு.க. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இன்றைக்கு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இன்றைய விசாரணையில், அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் நடத்திய உரையாடல், அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமம் வழங்கும் தேதியை முன்னறிவிப்பின்றி முன்னரே மாற்றியது, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் உரிமை கொடுத்தது என்பன உள்ளிட்ட விவகாரங்களின் பின்னணி குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி, டெல்லி, சென்னை, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இராசாவின் சொந்த வீடு ஆகிய இடங்களில் ம.பு.க. நடத்திய சோதனையில் கைப்பற்ற ஆவணங்கள் தொடர்பாகவும் இன்று அவரிடம் விசாரிக்கப்பட்டதெனவும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாகவும் இராசாவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராசாவிடம் ம.பு.க. 9 மணி நேரம் விசாரணை

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவிடம் இன்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பதவி விலகிய ஆ.இராசாவிடம், டிசம்பர் 24, 25 தேதிகளில் ம.பு.க. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இன்றைக்கு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இன்றைய விசாரணையில், அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் நடத்திய உரையாடல், அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமம் வழங்கும் தேதியை முன்னறிவிப்பின்றி முன்னரே மாற்றியது, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் உரிமை கொடுத்தது என்பன உள்ளிட்ட விவகாரங்களின் பின்னணி குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி, டெல்லி, சென்னை, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இராசாவின் சொந்த வீடு ஆகிய இடங்களில் ம.பு.க. நடத்திய சோதனையில் கைப்பற்ற ஆவணங்கள் தொடர்பாகவும் இன்று அவரிடம் விசாரிக்கப்பட்டதெனவும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாகவும் இராசாவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக நூல்

Popular Posts