background img

புதிய வரவு

Showing posts with label IPL. Show all posts
Showing posts with label IPL. Show all posts

ஐ.பி.எல் லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் வீழ்ந்த ஷேவாக்கின் டெல்லி அணி, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
டெல்லியில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல் தொடரின் 51வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.


டெல்லி அணியில் கெவின் பீட்டர்சன், பவன் நேகிக்கு பதிலாக டேவிட் வார்னர், வருண் ஆரோன் வாய்ப்பு பெற்றனர். கொல்கத்தா அணியில் லாங்கே, இக்பால் அப்துல்லா நீக்கப்பட்டு, பிரட் லீ, பிரதீப் சங்வான் இடம் பெற்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் தலைவர் ஷேவாக் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
டெல்லி அணிக்கு ஷேவாக், வார்னர் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் வார்னர் திணற, மெய்டனாக அமைந்தது. மறுபக்கம் வழக்கம் போல் அதிரடி காட்டிய ஷேவாக், சங்வான் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த பிரட் லீ ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார் வார்னர்.
இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். முதலில் ஷேவாக்கை(23) வெளியேற்றினார். அடுத்த ஓவரில் வார்னரையும்(21) பெவிலியனுக்கு அனுப்பினார்.
இதே ஓவரில் ஜெயவர்தனாவும் ஆட்டமிழந்ததாக எதிர் அணியினர் தெரிவித்தனர். பந்தை பிடித்த, விக்கெட் கீப்பர் பிரண்டன் மெக்கலம் உள்ளிட்ட கொல்கத்தா வீரர்கள் அப்பீல் செய்தனர்.
ஆனால், அம்பயர் நிராகரிக்க, கண்டம் தப்பினார். இது தொடர்பாக கொல்கத்தா அணித்தலைவர் காம்பிர், ஜெயவர்தனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் பாட்யா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார் ஜெயவர்தனா.
பொறுப்பாக விளையாடிய ஜெயவர்தனா(30), காம்பிரின் நேரடி த்ரோவில் ஆட்டமிழக்க, டெல்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய ராஸ் டெய்லரும்(16 ரன், 27 பந்து) வெளியேற, 14.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்து தவித்தது. பிரட் லீ பந்தில் யோகேஷ்(10) போல்டாக, வேகம் அப்படியே குறைந்தது.
கடைசி கட்டத்தில் இர்பான் பதான் போராடினார். பிரட் லீ வேகத்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து நரைன் சுழலில் சிக்சர் விளாசினார். இவர் 36  ஓட்டங்களுக்கு நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் நமன் ஓஜா(2) வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.
சுலப இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு காம்பிர், பிரண்டன் மெக்கலம் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இர்பான் வீசிய முதல் ஓவரிலேயே மெக்கலம் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார்.
நதீம் சுழலில் காம்பிர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஆரோன் பந்தில் காம்பிர் கொடுத்த கேட்ச்சை உமேஷ் நழுவவிட்டார். இதை பயன்படுத்திக் கொள்ளாத காம்பிர்(36) அடுத்த பந்தில் போல்டானார்.
பின் காலிஸ், மெக்கலம் சேர்ந்து கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய மெக்கலம் இத்தொடரில் தனது முதல் அரைசதம் எட்டினார். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் காலிஸ்(30), மெக்கலம்(56) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து மனோஜ் திவாரியும்(8) வெளியேற, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும் குறைவான இலக்கு என்பதால் பிரச்னை ஏற்படவில்லை.
யூசுப் பதான்(7*), தேபபிரதா தாஸ்(1*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.  கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்து, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது. தவிர, முந்தைய போட்டியில் டெல்லியிடம் சந்தித்த தோல்விக்கும் பழிதீர்த்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.


டெல்லியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


ஐ.பி.எல் லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் வீழ்ந்த ஷேவாக்கின் டெல்லி அணி, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
டெல்லியில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல் தொடரின் 51வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.


டெல்லி அணியில் கெவின் பீட்டர்சன், பவன் நேகிக்கு பதிலாக டேவிட் வார்னர், வருண் ஆரோன் வாய்ப்பு பெற்றனர். கொல்கத்தா அணியில் லாங்கே, இக்பால் அப்துல்லா நீக்கப்பட்டு, பிரட் லீ, பிரதீப் சங்வான் இடம் பெற்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் தலைவர் ஷேவாக் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
டெல்லி அணிக்கு ஷேவாக், வார்னர் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் வார்னர் திணற, மெய்டனாக அமைந்தது. மறுபக்கம் வழக்கம் போல் அதிரடி காட்டிய ஷேவாக், சங்வான் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த பிரட் லீ ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார் வார்னர்.
இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். முதலில் ஷேவாக்கை(23) வெளியேற்றினார். அடுத்த ஓவரில் வார்னரையும்(21) பெவிலியனுக்கு அனுப்பினார்.
இதே ஓவரில் ஜெயவர்தனாவும் ஆட்டமிழந்ததாக எதிர் அணியினர் தெரிவித்தனர். பந்தை பிடித்த, விக்கெட் கீப்பர் பிரண்டன் மெக்கலம் உள்ளிட்ட கொல்கத்தா வீரர்கள் அப்பீல் செய்தனர்.
ஆனால், அம்பயர் நிராகரிக்க, கண்டம் தப்பினார். இது தொடர்பாக கொல்கத்தா அணித்தலைவர் காம்பிர், ஜெயவர்தனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் பாட்யா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார் ஜெயவர்தனா.
பொறுப்பாக விளையாடிய ஜெயவர்தனா(30), காம்பிரின் நேரடி த்ரோவில் ஆட்டமிழக்க, டெல்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய ராஸ் டெய்லரும்(16 ரன், 27 பந்து) வெளியேற, 14.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்து தவித்தது. பிரட் லீ பந்தில் யோகேஷ்(10) போல்டாக, வேகம் அப்படியே குறைந்தது.
கடைசி கட்டத்தில் இர்பான் பதான் போராடினார். பிரட் லீ வேகத்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து நரைன் சுழலில் சிக்சர் விளாசினார். இவர் 36  ஓட்டங்களுக்கு நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் நமன் ஓஜா(2) வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.
சுலப இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு காம்பிர், பிரண்டன் மெக்கலம் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இர்பான் வீசிய முதல் ஓவரிலேயே மெக்கலம் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார்.
நதீம் சுழலில் காம்பிர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஆரோன் பந்தில் காம்பிர் கொடுத்த கேட்ச்சை உமேஷ் நழுவவிட்டார். இதை பயன்படுத்திக் கொள்ளாத காம்பிர்(36) அடுத்த பந்தில் போல்டானார்.
பின் காலிஸ், மெக்கலம் சேர்ந்து கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய மெக்கலம் இத்தொடரில் தனது முதல் அரைசதம் எட்டினார். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் காலிஸ்(30), மெக்கலம்(56) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து மனோஜ் திவாரியும்(8) வெளியேற, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும் குறைவான இலக்கு என்பதால் பிரச்னை ஏற்படவில்லை.
யூசுப் பதான்(7*), தேபபிரதா தாஸ்(1*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.  கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்து, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது. தவிர, முந்தைய போட்டியில் டெல்லியிடம் சந்தித்த தோல்விக்கும் பழிதீர்த்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.




Gowtham Gambhir


சென்னை: ஐபிஎல் 5 தொடரில் 140 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கடைசி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்வியது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து கை கொடுத்த வந்த துவக்க வீரர் டு பிளசிஸ் இன்று 3 ரன்களில் அவுட்டானார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்கேல் ஹஸ்ஸி 18 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். துவக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தவித்த அணியின் ஸ்கோரை உயர்த்த சிறப்பாக ஆடி வந்த ரெய்னாவிற்கு, ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராவோ 12 ரன்களில் அவுட்டானார்.

சுரேஷ் ரெய்னா 34 ரன்களை எடுத்து ஐபிஎல் தொடர்களில் 2,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் 44 ரன்களை எடுத்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆட முயன்ற போது, காலிஸ் பந்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த ஜடேஜா, கேப்டன் டோணி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றது. ஆனால் 9 ரன்கள் எடுத்த ஜடேஜா கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட்கள் தொடர்ந்து சரிந்த நிலையில் இறுதி வரை களத்தில் இருந்த கேப்டன் டோணி, 34 ரன்களை எடுத்தார். அவருக்கு மார்கல் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியின் தரப்பில் காலிஸ் 2 விக்கெட்களை எடுத்தார்.

140 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துவக்கத்திலேயே மெக்கல்லம் 2 ரன்கள் எடுத்த துவக்க வீரர் மெக்கல்லம், அஸ்வின் வீசிய பந்தை அடித்த ஆட முயன்ற போது கேட்சாகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஜாக் காலிஸ், கேப்டன் கம்பிர் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ஆனால் 26 ரன்கள் எடுத்த காலிஸ் அடித்து ஆட முயன்று, டோணியிடம் கேட்சாகி வெளியேறினார். ஆனால் கேப்டன் கம்பிர் தொடர்ந்து பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அதன்பிறகு வந்த திவாரி 1 சிக்ஸ் அடித்து 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆனால் வெற்றியை நெருங்கிய நிலையில் கேப்டன் கெளதம் கம்பிர் 63 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். கடைசி கட்டத்தில் யூசுப் பதான் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்சாகி ஆட்டமிழந்தார். இறுதியில் 19.4 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிய வெற்றிப் பெற்றது.

ஐபிஎல் 5: கடைசி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்வியது


Gowtham Gambhir


சென்னை: ஐபிஎல் 5 தொடரில் 140 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கடைசி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்வியது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து கை கொடுத்த வந்த துவக்க வீரர் டு பிளசிஸ் இன்று 3 ரன்களில் அவுட்டானார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்கேல் ஹஸ்ஸி 18 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். துவக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தவித்த அணியின் ஸ்கோரை உயர்த்த சிறப்பாக ஆடி வந்த ரெய்னாவிற்கு, ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராவோ 12 ரன்களில் அவுட்டானார்.

சுரேஷ் ரெய்னா 34 ரன்களை எடுத்து ஐபிஎல் தொடர்களில் 2,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் 44 ரன்களை எடுத்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆட முயன்ற போது, காலிஸ் பந்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த ஜடேஜா, கேப்டன் டோணி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றது. ஆனால் 9 ரன்கள் எடுத்த ஜடேஜா கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட்கள் தொடர்ந்து சரிந்த நிலையில் இறுதி வரை களத்தில் இருந்த கேப்டன் டோணி, 34 ரன்களை எடுத்தார். அவருக்கு மார்கல் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியின் தரப்பில் காலிஸ் 2 விக்கெட்களை எடுத்தார்.

140 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துவக்கத்திலேயே மெக்கல்லம் 2 ரன்கள் எடுத்த துவக்க வீரர் மெக்கல்லம், அஸ்வின் வீசிய பந்தை அடித்த ஆட முயன்ற போது கேட்சாகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஜாக் காலிஸ், கேப்டன் கம்பிர் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ஆனால் 26 ரன்கள் எடுத்த காலிஸ் அடித்து ஆட முயன்று, டோணியிடம் கேட்சாகி வெளியேறினார். ஆனால் கேப்டன் கம்பிர் தொடர்ந்து பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அதன்பிறகு வந்த திவாரி 1 சிக்ஸ் அடித்து 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆனால் வெற்றியை நெருங்கிய நிலையில் கேப்டன் கெளதம் கம்பிர் 63 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். கடைசி கட்டத்தில் யூசுப் பதான் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்சாகி ஆட்டமிழந்தார். இறுதியில் 19.4 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிய வெற்றிப் பெற்றது.


ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 40வது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. சங்ககரா விலகிக் கொள்ள டெக்கான் அணியின் அணித்தலைவர் 
பொறுப்பை கேமரான் ஒயிட் ஏற்றார். மும்பை அணியில் காயமடைந்த போலார்டு நீக்கப்பட்டு, ரிச்சர்ட் லீவி வாய்ப்பு பெற்றார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ஹர்பஜன் களத்தடுப்பை தெரிவு செய்தார். டெக்கான் அணிக்கு பார்த்திவ் படேல், ஷிகர் தவான் சேர்ந்து நல்ல தொடக்கம் தந்தனர். ஆர்.பி.சிங் பந்தில் பார்த்திவ் ஒரு சிக்சர் அடித்தார். மலிங்கா பந்தில் தவான் ஒரு பவுண்டரி விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த ஆர்.பி.சிங் இம்முறை பார்த்திவை(19) வெளியேற்றினார். இதற்கு பின் வந்தவர்கள் சரியாக விளையாடவில்லை. ஆடுகளமும் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, மும்பை வீரர்கள் பட்டையை கிளப்பினர். ஹர்பஜன் சுழலில் ஜாகி(2) சிக்கினார். மலிங்கா பந்தில் கேமரான் ஒயிட் ஆட்டமிழந்தார். 
தொடர்ந்து அசத்திய ஹர்பஜன் வலையில் தவானும்(29) வீழ்ந்தார். பிராங்க்ளின் வீசிய போட்டியின் 13வது ஓவரில் கிறிஸ்டியன்(5), சிப்லி(1) நடையை கட்டினர். முடிவில் டெக்கான் அணி 18.4 ஓவரில் 100 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிதான எட்டக் கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணி திணறல் தொடக்கம் கண்டது. முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றினர். ஸ்டைன் வீசிய முதல் பந்தில் லீவி(0) போல்டானார். பிரதாப் சிங் வேகத்தில் சச்சின்(14) ஆட்டமிழந்தார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டைன் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கும்(2) ஆட்டமிழக்க, 8.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது. பின் ரோகித் சர்மா, பிராங்க்ளின் இணைந்து போராடினர். 
பொறுப்பாக விளையாடிய ரோகித் சர்மா 42 ஓட்டங்களுக்கு(4 பவுண்டரி, 1 சிக்சர்), டுமினி பந்தில் வெளியேறினார். சிறிது நேரத்தில் பிராங்க்ளினும்(13) ஆட்டமிழக்க, டென்ஷன் ஏற்பட்டது. ஆனால் அமித் மிஸ்ரா வீசிய போட்டியின் 18வது ஓவரில் அம்பதி ராயுடு இரண்டு பவுண்டரி அடிக்க, பதட்டம் தணிந்தது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 101 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை டெக்கான் வீரர் ஸ்டைன் வென்றார்.

மும்பை அணி டென்ஷன் வெற்றி


ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 40வது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. சங்ககரா விலகிக் கொள்ள டெக்கான் அணியின் அணித்தலைவர் 
பொறுப்பை கேமரான் ஒயிட் ஏற்றார். மும்பை அணியில் காயமடைந்த போலார்டு நீக்கப்பட்டு, ரிச்சர்ட் லீவி வாய்ப்பு பெற்றார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ஹர்பஜன் களத்தடுப்பை தெரிவு செய்தார். டெக்கான் அணிக்கு பார்த்திவ் படேல், ஷிகர் தவான் சேர்ந்து நல்ல தொடக்கம் தந்தனர். ஆர்.பி.சிங் பந்தில் பார்த்திவ் ஒரு சிக்சர் அடித்தார். மலிங்கா பந்தில் தவான் ஒரு பவுண்டரி விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த ஆர்.பி.சிங் இம்முறை பார்த்திவை(19) வெளியேற்றினார். இதற்கு பின் வந்தவர்கள் சரியாக விளையாடவில்லை. ஆடுகளமும் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, மும்பை வீரர்கள் பட்டையை கிளப்பினர். ஹர்பஜன் சுழலில் ஜாகி(2) சிக்கினார். மலிங்கா பந்தில் கேமரான் ஒயிட் ஆட்டமிழந்தார். 
தொடர்ந்து அசத்திய ஹர்பஜன் வலையில் தவானும்(29) வீழ்ந்தார். பிராங்க்ளின் வீசிய போட்டியின் 13வது ஓவரில் கிறிஸ்டியன்(5), சிப்லி(1) நடையை கட்டினர். முடிவில் டெக்கான் அணி 18.4 ஓவரில் 100 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிதான எட்டக் கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணி திணறல் தொடக்கம் கண்டது. முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றினர். ஸ்டைன் வீசிய முதல் பந்தில் லீவி(0) போல்டானார். பிரதாப் சிங் வேகத்தில் சச்சின்(14) ஆட்டமிழந்தார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டைன் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கும்(2) ஆட்டமிழக்க, 8.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது. பின் ரோகித் சர்மா, பிராங்க்ளின் இணைந்து போராடினர். 
பொறுப்பாக விளையாடிய ரோகித் சர்மா 42 ஓட்டங்களுக்கு(4 பவுண்டரி, 1 சிக்சர்), டுமினி பந்தில் வெளியேறினார். சிறிது நேரத்தில் பிராங்க்ளினும்(13) ஆட்டமிழக்க, டென்ஷன் ஏற்பட்டது. ஆனால் அமித் மிஸ்ரா வீசிய போட்டியின் 18வது ஓவரில் அம்பதி ராயுடு இரண்டு பவுண்டரி அடிக்க, பதட்டம் தணிந்தது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 101 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை டெக்கான் வீரர் ஸ்டைன் வென்றார்.

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 153 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 1 ஓட்டத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ஐபிஎல் 5 தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் துடுப்பெடுத்தட முடிவு செய்தது. அதன் பின் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்சின் தொடக்க வீரர் ஜெயவர்த்தனே 2வது ஓவரிலேயே 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பீட்டர்சனும் 5 ஓட்டங்களில் டிராவிடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்கோரை, அணித்தலைவர் ஷேவாக் தூக்கி நிறுத்தினார். அதிரடியாக ஆடிய ஷேவாக் ஐபிஎல் 5 தொடரில் தனது 4வது அரைசதத்தை கடந்தார். அதன்பிறகும் அதிரடியை தொடர்ந்த ஷேவாக் 39 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 63 ஓட்டங்களை குவித்து, மெனாரியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த ரோஸ் டெய்லர் 25 ஓட்டங்கள் எடுத்து போல்டானார். அடுத்த வந்த நமன் ஓஜா அதிரடியாக 1 சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் டிராவிடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் யோகேஷ் நகர் உடன் ஜோடி சேர்ந்த இர்பான் பதான் அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினார். யோகேஷ் நகர் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் இர்பான் பதான் ஒரு பவுண்டரி அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்தது. 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்று களமிறங்கிய ராஜஸ்தான் றொயல்ஸ் அணி மந்தமாக தொடங்கினாலும், 5 ஓவர்களுக்கு பிறகு அதிரடிக்கு தாவியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் டிராவிட், ரஹானே ஜோடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். 13வது ஓவர் வரை விக்கெட் போகாமல் ஆடிய ராஜஸ்தான் றொயல்ஸ் 99வது ஓட்டத்தில் முதல் விக்கெட்டை இழந்தது. அணித்தலைவர் ராகுல் டிராவிட் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகும் அதிரடியாக ஆடிய ரஹானே அரைசதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராட் ஹார்ஜ் 22 ஓட்டங்கள் எடுத்து எல்.பி.டபில்யூ ஆனார். கடைசி வரை ரஹானே களத்தில் நின்று அணியின் வெற்றிக்காக பாடுபட்டார். கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஓவைஸ் ஷா 1 சிக்ஸ் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் கடைசி பந்தில் வெற்றிப் பெற 2 ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் பந்தை அடிக்க தவறிய ரஹானே ரன் ஓட, எதிர் முனைக்கு சென்ற ஓவைஸ் ஷா ஆட்டமிழந்தார். இதனால் கடைசி வரை களத்தில் நின்று போராடிய ரஹானே ஆட்டம் வீணாகி, ராஜஸ்தான் ராயல்ஸ் 1 ஓட்டத்தில் தோல்வியை தழுவியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹானே 63 பந்துகளில் 1 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 84 ஓட்டங்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 1 ஓட்டத்தில் அதிர்ச்சி தோல்வி

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 153 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 1 ஓட்டத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ஐபிஎல் 5 தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் துடுப்பெடுத்தட முடிவு செய்தது. அதன் பின் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்சின் தொடக்க வீரர் ஜெயவர்த்தனே 2வது ஓவரிலேயே 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பீட்டர்சனும் 5 ஓட்டங்களில் டிராவிடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்கோரை, அணித்தலைவர் ஷேவாக் தூக்கி நிறுத்தினார். அதிரடியாக ஆடிய ஷேவாக் ஐபிஎல் 5 தொடரில் தனது 4வது அரைசதத்தை கடந்தார். அதன்பிறகும் அதிரடியை தொடர்ந்த ஷேவாக் 39 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 63 ஓட்டங்களை குவித்து, மெனாரியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த ரோஸ் டெய்லர் 25 ஓட்டங்கள் எடுத்து போல்டானார். அடுத்த வந்த நமன் ஓஜா அதிரடியாக 1 சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் டிராவிடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் யோகேஷ் நகர் உடன் ஜோடி சேர்ந்த இர்பான் பதான் அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினார். யோகேஷ் நகர் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் இர்பான் பதான் ஒரு பவுண்டரி அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்தது. 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்று களமிறங்கிய ராஜஸ்தான் றொயல்ஸ் அணி மந்தமாக தொடங்கினாலும், 5 ஓவர்களுக்கு பிறகு அதிரடிக்கு தாவியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் டிராவிட், ரஹானே ஜோடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். 13வது ஓவர் வரை விக்கெட் போகாமல் ஆடிய ராஜஸ்தான் றொயல்ஸ் 99வது ஓட்டத்தில் முதல் விக்கெட்டை இழந்தது. அணித்தலைவர் ராகுல் டிராவிட் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகும் அதிரடியாக ஆடிய ரஹானே அரைசதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராட் ஹார்ஜ் 22 ஓட்டங்கள் எடுத்து எல்.பி.டபில்யூ ஆனார். கடைசி வரை ரஹானே களத்தில் நின்று அணியின் வெற்றிக்காக பாடுபட்டார். கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஓவைஸ் ஷா 1 சிக்ஸ் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் கடைசி பந்தில் வெற்றிப் பெற 2 ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் பந்தை அடிக்க தவறிய ரஹானே ரன் ஓட, எதிர் முனைக்கு சென்ற ஓவைஸ் ஷா ஆட்டமிழந்தார். இதனால் கடைசி வரை களத்தில் நின்று போராடிய ரஹானே ஆட்டம் வீணாகி, ராஜஸ்தான் ராயல்ஸ் 1 ஓட்டத்தில் தோல்வியை தழுவியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹானே 63 பந்துகளில் 1 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 84 ஓட்டங்கள் எடுத்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெட்டோரி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளது.

தோனியின் கேப்டன் பொறுப்பில் மேலும் அவருக்கு ஒரு மகுடம் சூட்ட்ப்பாட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்ற 4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதை தொடர்ந்து முரளிவிஜயும், மைக் ஹஸ்ஸியும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முந்தைய 2 ஆட்டங்களில் சொதப்பிய இருவரும், இந்த முறை உள்ளூர் ரசிகர்களுக்கு சரியான விருந்து படைத்தனர்.

எந்த ஒரு பந்தையும் வீணாக்கி விடக்கூடாது என்ற வியூகத்துடன் மட்டையை சுழற்றினர். ஒன்று, இரண்டு வீதம் அதிகமாக ஓடி ஓடி எடுத்தனர். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இருவரும் நிலைத்து நின்றதால், அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்து ரன்- ரேட் 10 ரன்களுக்கு மேலாக சென்றது. சில ரன்&அம்ப்;அவுட்டுகளில் இருந்தும் தப்பி பிழைத்தனர். ஜாகீர்கான், வெட்டோரி, அரவிந்த் உள்ளிட்ட பெங்களூர் அணியின் பந்து வீச்சு, இவர்களை எந்த வகையிலும் மிரட்டவில்லை.

இவர்கள் கொடுத்த சில வாய்ப்புகளை பெங்களூர் பீல்டர்கள் நழுவ விட்டனர். தனது அதிரடியால், மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய் 50 ரன்களில் இருந்த போது, கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். இந்த ஜோடியை பிரிக்க பெங்களூர் மேற்கொண்ட முயற்சிக்கு 15&அம்ப்;வது ஓவரில் தான் பலன் கிடைத்தது. ஆனால் அதற்குள் ஸ்கோர் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி எங்கேயோ சென்று விட்டது.

அணியின் ஸ்கோர் 159 ரன்களை எட்டிய போது, மைக் ஹஸ்ஸி 63 ரன்களில் (45 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். விஜய்&அம்ப்;ஹஸ்ஸி சேர்த்த 159 ரன்கள், ஐ.பி.எல். வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2008&அம்ப்;ம் ஆண்டு டெக்கான் அணிக்காக ஆடிய கில்கிறிஸ்ட்- லட்சுமண் ஜோடி மும்பைக்கு எதிராக 155 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை சென்னை வீரர்கள் நேற்று முறியடித்தனர்.

ஹஸ்ஸிக்கு பிறகு 2- வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி களம் புகுந்தார். மறுமுனையில் பட்டையை கிளப்பி, சதத்தை நெருங்கிய முரளிவிஜய் துரதிர்ஷ்டவசமாக 5 ரன்களில் செஞ்சுரியை தவற விட்டார். அவர் 95 ரன்களில் (52 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) அரவிந்தின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். கேப்டன் டோனி தனது பங்குக்கு 13 பந்துகளில் 2 சிக்சருடன் 22 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.

இறுதிகட்டத்தில் சென்னை அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைந்து போய் விட்டது. அல்பி மோர்கல் (2 ரன்), சுரேஷ் ரெய்னா (8 ரன்) அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆனார்கள். கடைசி பந்தில் வெய்ன் பிராவோ அடித்த சிக்சரின் உதவியுடன் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 44 ரன்களே எடுத்தது.

சென்னை தரப்பில் மொத்தம் 13 சிக்சரும், 7 பவுண்டரியும் விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஓவருக்கு 10.26 ரன்கள் வீதம் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பெங்களூர் அணி ஆடியது. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லும், அகர்வாலும் ஆட வந்தனர். அதே சமயம் முதல் ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை, சென்னை கேப்டன் டோனி அறிமுகம் செய்தார்.

டோனியின் திட்டத்திற்கு சூப்பர் பரிசு கிடைத்தது. அஸ்வினின் பந்து வீச்சில், அபாயகரமான பேட்ஸ்மேன் கெய்ல் (0) விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். பெங்களூர் அணிக்கு பல ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தவரான கெய்லை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருந்தது. அவர் ஆட்டம் இழந்ததும், அப்போதே பாதி நம்பிக்கை போய் விட்டது. இதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் சென்னை அணி, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி தந்தது.

அஸ்வினும், ஜகாதியும் பெங்களூர் பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தனர். மற்றொரு தொடக்க வீரர் அகர்வாலும் (10 ரன்) அஸ்வினுக்கு இரையானார். இதை தொடர்ந்து டிவில்லியர்ஸ் (18 ரன், 12 பந்து, 3 பவுண்டரி), விராட் கோக்லி (35 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரும் முதல் 10 ஓவருக்குள் வெளியேற பெங்களூர் அணியின் கனவு முற்றிலும் தகர்ந்து போனது. மளமள விக்கெட் சரிவால், இறுதிப்போட்டிக்குரிய பரபரப்பு இல்லாமல் ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

20 ஓவர்களில் பெங்களூர் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை அணியே கோப்பையை வென்றிருந்தது.

பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. அதே சமயம் பெங்களூர் அணி 2&அம்ப்;வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து வெறுங்கையுடன் திரும்புகிறது. ஏற்கனவே 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் டெக்கானிடம் கோப்பையை பறிகொடுத்திருந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெட்டோரி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளது.

தோனியின் கேப்டன் பொறுப்பில் மேலும் அவருக்கு ஒரு மகுடம் சூட்ட்ப்பாட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்ற 4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதை தொடர்ந்து முரளிவிஜயும், மைக் ஹஸ்ஸியும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முந்தைய 2 ஆட்டங்களில் சொதப்பிய இருவரும், இந்த முறை உள்ளூர் ரசிகர்களுக்கு சரியான விருந்து படைத்தனர்.

எந்த ஒரு பந்தையும் வீணாக்கி விடக்கூடாது என்ற வியூகத்துடன் மட்டையை சுழற்றினர். ஒன்று, இரண்டு வீதம் அதிகமாக ஓடி ஓடி எடுத்தனர். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இருவரும் நிலைத்து நின்றதால், அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்து ரன்- ரேட் 10 ரன்களுக்கு மேலாக சென்றது. சில ரன்&அம்ப்;அவுட்டுகளில் இருந்தும் தப்பி பிழைத்தனர். ஜாகீர்கான், வெட்டோரி, அரவிந்த் உள்ளிட்ட பெங்களூர் அணியின் பந்து வீச்சு, இவர்களை எந்த வகையிலும் மிரட்டவில்லை.

இவர்கள் கொடுத்த சில வாய்ப்புகளை பெங்களூர் பீல்டர்கள் நழுவ விட்டனர். தனது அதிரடியால், மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய் 50 ரன்களில் இருந்த போது, கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். இந்த ஜோடியை பிரிக்க பெங்களூர் மேற்கொண்ட முயற்சிக்கு 15&அம்ப்;வது ஓவரில் தான் பலன் கிடைத்தது. ஆனால் அதற்குள் ஸ்கோர் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி எங்கேயோ சென்று விட்டது.

அணியின் ஸ்கோர் 159 ரன்களை எட்டிய போது, மைக் ஹஸ்ஸி 63 ரன்களில் (45 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். விஜய்&அம்ப்;ஹஸ்ஸி சேர்த்த 159 ரன்கள், ஐ.பி.எல். வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2008&அம்ப்;ம் ஆண்டு டெக்கான் அணிக்காக ஆடிய கில்கிறிஸ்ட்- லட்சுமண் ஜோடி மும்பைக்கு எதிராக 155 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை சென்னை வீரர்கள் நேற்று முறியடித்தனர்.

ஹஸ்ஸிக்கு பிறகு 2- வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி களம் புகுந்தார். மறுமுனையில் பட்டையை கிளப்பி, சதத்தை நெருங்கிய முரளிவிஜய் துரதிர்ஷ்டவசமாக 5 ரன்களில் செஞ்சுரியை தவற விட்டார். அவர் 95 ரன்களில் (52 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) அரவிந்தின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். கேப்டன் டோனி தனது பங்குக்கு 13 பந்துகளில் 2 சிக்சருடன் 22 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.

இறுதிகட்டத்தில் சென்னை அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைந்து போய் விட்டது. அல்பி மோர்கல் (2 ரன்), சுரேஷ் ரெய்னா (8 ரன்) அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆனார்கள். கடைசி பந்தில் வெய்ன் பிராவோ அடித்த சிக்சரின் உதவியுடன் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 44 ரன்களே எடுத்தது.

சென்னை தரப்பில் மொத்தம் 13 சிக்சரும், 7 பவுண்டரியும் விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஓவருக்கு 10.26 ரன்கள் வீதம் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பெங்களூர் அணி ஆடியது. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லும், அகர்வாலும் ஆட வந்தனர். அதே சமயம் முதல் ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை, சென்னை கேப்டன் டோனி அறிமுகம் செய்தார்.

டோனியின் திட்டத்திற்கு சூப்பர் பரிசு கிடைத்தது. அஸ்வினின் பந்து வீச்சில், அபாயகரமான பேட்ஸ்மேன் கெய்ல் (0) விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். பெங்களூர் அணிக்கு பல ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தவரான கெய்லை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருந்தது. அவர் ஆட்டம் இழந்ததும், அப்போதே பாதி நம்பிக்கை போய் விட்டது. இதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் சென்னை அணி, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி தந்தது.

அஸ்வினும், ஜகாதியும் பெங்களூர் பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தனர். மற்றொரு தொடக்க வீரர் அகர்வாலும் (10 ரன்) அஸ்வினுக்கு இரையானார். இதை தொடர்ந்து டிவில்லியர்ஸ் (18 ரன், 12 பந்து, 3 பவுண்டரி), விராட் கோக்லி (35 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரும் முதல் 10 ஓவருக்குள் வெளியேற பெங்களூர் அணியின் கனவு முற்றிலும் தகர்ந்து போனது. மளமள விக்கெட் சரிவால், இறுதிப்போட்டிக்குரிய பரபரப்பு இல்லாமல் ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

20 ஓவர்களில் பெங்களூர் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை அணியே கோப்பையை வென்றிருந்தது.

பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. அதே சமயம் பெங்களூர் அணி 2&அம்ப்;வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து வெறுங்கையுடன் திரும்புகிறது. ஏற்கனவே 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் டெக்கானிடம் கோப்பையை பறிகொடுத்திருந்தது.

ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (அரை இறுதி பிளே ஆப்) தகுதி பெறும். நேற்றுடன் 64 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 6 “லீக்” போட்டிகள் எஞ்சியுள்ளன.

சென்னை சூப்பர்கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் மோதும் கடைசி “லீக்” ஆட்டம் வருகிற 22-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டு உள்ளன. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துள்ளன. இதில் கொச்சி அணி அனைத்து “லீக்” ஆட்டங்களிலும் விளையாடி முடிந்து விட்டது. கொச்சி அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 11 புள்ளிகளும் (13 ஆட்டம்), டெக்கான் 10 புள்ளிகளும் (13 ஆட்டம்), புனே வாரியர்ஸ் 8 புள்ளிகளும் (12 ஆட்டம்), டெல்லி டேர் டெவில்ஸ் 8 புள்ளிகளும் (13 ஆட்டம்) பெற்றுள்ளன.

தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளில் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு நுழைய வேண்டி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி இன்னும் 2 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (நாளை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22-ந்தேதி) ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இரண்டு ஆட்டத்திலும் வென்றால் முதல் இடத்தையோ அல்லது இரண்டாவது இடத்தையோ பிடிக்கலாம்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 14 புள்ளியுடன் உள்ளது. இன்னும் 2 ஆட்டம் அந்த அணிக்கு உள்ளது. புனே வாரியர்ஸ் அணியுடனும் (இன்று) மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் விளையாட வேண்டும். இந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். பஞ்சாப் அணி 14 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் டெக்கானுடன் 21-ந்தேதி மோதுகிறது. இதில் கண்டிப்பாக வென்றால் தான் தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும்.

மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் தோற்று, கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொரு போட்டியில் தோற்று, பஞ்சாப் அணி தனது ஆட்டத்தில் வென்றால் இந்த 3 அணிகளும் 16 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

அடுத்த சுற்றில் நுழைய மும்பை, கொல்கத்தா, பஞ்சாப் கடும் போட்டி; 5 அணிகள் வெளியேற்றம்

ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (அரை இறுதி பிளே ஆப்) தகுதி பெறும். நேற்றுடன் 64 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 6 “லீக்” போட்டிகள் எஞ்சியுள்ளன.

சென்னை சூப்பர்கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் மோதும் கடைசி “லீக்” ஆட்டம் வருகிற 22-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டு உள்ளன. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துள்ளன. இதில் கொச்சி அணி அனைத்து “லீக்” ஆட்டங்களிலும் விளையாடி முடிந்து விட்டது. கொச்சி அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 11 புள்ளிகளும் (13 ஆட்டம்), டெக்கான் 10 புள்ளிகளும் (13 ஆட்டம்), புனே வாரியர்ஸ் 8 புள்ளிகளும் (12 ஆட்டம்), டெல்லி டேர் டெவில்ஸ் 8 புள்ளிகளும் (13 ஆட்டம்) பெற்றுள்ளன.

தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளில் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு நுழைய வேண்டி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி இன்னும் 2 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (நாளை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22-ந்தேதி) ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இரண்டு ஆட்டத்திலும் வென்றால் முதல் இடத்தையோ அல்லது இரண்டாவது இடத்தையோ பிடிக்கலாம்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 14 புள்ளியுடன் உள்ளது. இன்னும் 2 ஆட்டம் அந்த அணிக்கு உள்ளது. புனே வாரியர்ஸ் அணியுடனும் (இன்று) மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் விளையாட வேண்டும். இந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். பஞ்சாப் அணி 14 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் டெக்கானுடன் 21-ந்தேதி மோதுகிறது. இதில் கண்டிப்பாக வென்றால் தான் தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும்.

மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் தோற்று, கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொரு போட்டியில் தோற்று, பஞ்சாப் அணி தனது ஆட்டத்தில் வென்றால் இந்த 3 அணிகளும் 16 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியிலேயே "டென்ஷன்' எகிறியது. கடைசி பந்து வரை துணிச்சலாக போராடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. காம்பிரின் கோல்கட்டா அணி சுலப வாய்ப்பை கோட்டை விட்டது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நேற்று துவங்கியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியனான' சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சமீபத்தில் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள், இம்முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டதை காண முடிந்தது. "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, எதிர்பார்த்தது போல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
முதல் ஓவரிலேயே "ஸ்பின்னரை' பயன்படுத்தி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார் கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இக்பால் அப்துல்லா "சுழலில்' உள்ளூர் வீரரான முரளி விஜய்(4) அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர்.
பீல்டிங் சொதப்பல்:
கோல்கட்டா அணியின் "பீல்டிங்' படுமோசமாக இருந்தது. யூசுப் பதான் உள்ளிட்டோர் சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திய அனிருதா, காலிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து லட்டா பந்தையும் சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். அடக்கி வாசித்த ரெய்னா (33), யூசுப் பதான் வலையில் சிக்கினார்.
அனிருதா அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி கைகொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் அனிருதா. லட்டா ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் முதலில் தோனி(29) வெளியேறினார். அரைசதம் கடந்த அனிருதாவும் 64 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) காலிஸ் பந்தில் போல்டானார்.
காலிஸ் வீசிய கடைசி ஓவரில் ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஆல்பி மார்கல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்பி மார்கல்(15), ஸ்டைரிஸ்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு பிஸ்லா, காலிஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். டிம் சவுத்தி ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்லா(27) வெளியேறினார். கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட யூசுப் பதான்(11) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் சுழலில் காலிஸ்(54) அவுட்டாக, சென்னை வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரெய்னா பந்தில் மார்கன்(6) நடையை கட்டினார். பின் வரிசையில் வீணாக களமிறங்கிய கேப்டன் காம்பிரும்(1) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.
ரந்திவ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சுக்லா ஒரு பவுண்டரி அடித்தார். பின் மனோஜ் திவாரி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
6 பந்தில் 9 ரன்கள்:
கடைசி ஓவரில் கோல்கட்டா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. டிம் சவுத்தி அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் இரண்டு ரன் எடுத்தார் சுக்லா. இரண்டாவது பந்தில் சுக்லா(14) அவுட்டானார். 3வது பந்தில் 2 ரன். நான்காவது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்திலும் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சபாஷ் தோனி:
மீண்டும் ஒரு முறை கேப்டன் "கூலாக' அசத்திய தோனி, சென்னை அணிக்கு "திரில்' வெற்றியை தேடி தந்தார். "ஆட்ட நாயகன்' விருதை அனிருதா தட்டிச் சென்றார்.



ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா(ப)காலிஸ் 64(55)
முரளிவிஜய்(கே)பாட்டியா(ப)இக்பால் 4(4)
ரெய்னா(கே)லட்டா(ப)யூசுப் 33(29)
தோனி(கே)பிஸ்லா(ப)காலிஸ் 29(21)
மார்கல்-அவுட்இல்லை- 15(9)
ஸ்டைரிஸ்-அவுட்இல்லை- 5(2)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 153
விக்கெட் வீழ்ச்சி: 1-5(முரளிவிஜய்), 2-80(ரெய்னா), 3-129(தோனி), 4-138(அனிருதா).
பந்துவீச்சு: இக்பால் 4-0-26-1, யூசுப் 3-0-19-1, பாலாஜி 4-0-25-0, காலிஸ் 3-0-34-2, லட்டா 3-0-29-0, பாட்டியா 3-0-19-0.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
பிஸ்லா(ஸ்டம்)தோனி(ப)ஜகாதி 27(29)
காலிஸ்(கே)பத்ரிநாத்(ப)அஷ்வின் 54(42)
யூசுப்-ரன் அவுட்-(தோனி) 11(12)
திவாரி(ஸ்டம்)தோனி(ப)ரந்திவ் 27(15)
மார்கன்(ஸ்டம்)தோனி(ப)ரெய்னா 6(6)
காம்பிர்-ரன் அவுட்-(ஸ்டைரிஸ்) 1(2)
சுக்லா(கே)ஸ்டைரிஸ்(ப)சவுத்தி 14(10)
பாட்டியா-அவுட் இல்லை- 0(1)
அப்துல்லா-அவுட் இல்லை- 3(3)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-64(பிஸ்லா), 2-93(யூசுப்), 3-112(காலிஸ்), 4-119(மார்கன்), 5-120(காம்பிர்), 6-145(திவாரி), 7-147(சுக்லா).
பந்துவீச்சு: மார்கல் 3-0-32-0, சவுத்தி 4-0-30-1, அஷ்வின் 4-0-26-1, ரந்திவ் 4-0-33-1, ஜகாதி 4-0-26-1, ரெய்னா 1-0-3-1.

சென்னை அணி "திரில்' வெற்றி! * கோல்கட்டா போராட்டம் வீண்

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியிலேயே "டென்ஷன்' எகிறியது. கடைசி பந்து வரை துணிச்சலாக போராடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. காம்பிரின் கோல்கட்டா அணி சுலப வாய்ப்பை கோட்டை விட்டது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நேற்று துவங்கியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியனான' சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சமீபத்தில் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள், இம்முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டதை காண முடிந்தது. "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, எதிர்பார்த்தது போல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
முதல் ஓவரிலேயே "ஸ்பின்னரை' பயன்படுத்தி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார் கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இக்பால் அப்துல்லா "சுழலில்' உள்ளூர் வீரரான முரளி விஜய்(4) அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர்.
பீல்டிங் சொதப்பல்:
கோல்கட்டா அணியின் "பீல்டிங்' படுமோசமாக இருந்தது. யூசுப் பதான் உள்ளிட்டோர் சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திய அனிருதா, காலிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து லட்டா பந்தையும் சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். அடக்கி வாசித்த ரெய்னா (33), யூசுப் பதான் வலையில் சிக்கினார்.
அனிருதா அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி கைகொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் அனிருதா. லட்டா ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் முதலில் தோனி(29) வெளியேறினார். அரைசதம் கடந்த அனிருதாவும் 64 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) காலிஸ் பந்தில் போல்டானார்.
காலிஸ் வீசிய கடைசி ஓவரில் ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஆல்பி மார்கல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்பி மார்கல்(15), ஸ்டைரிஸ்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு பிஸ்லா, காலிஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். டிம் சவுத்தி ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்லா(27) வெளியேறினார். கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட யூசுப் பதான்(11) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் சுழலில் காலிஸ்(54) அவுட்டாக, சென்னை வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரெய்னா பந்தில் மார்கன்(6) நடையை கட்டினார். பின் வரிசையில் வீணாக களமிறங்கிய கேப்டன் காம்பிரும்(1) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.
ரந்திவ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சுக்லா ஒரு பவுண்டரி அடித்தார். பின் மனோஜ் திவாரி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
6 பந்தில் 9 ரன்கள்:
கடைசி ஓவரில் கோல்கட்டா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. டிம் சவுத்தி அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் இரண்டு ரன் எடுத்தார் சுக்லா. இரண்டாவது பந்தில் சுக்லா(14) அவுட்டானார். 3வது பந்தில் 2 ரன். நான்காவது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்திலும் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சபாஷ் தோனி:
மீண்டும் ஒரு முறை கேப்டன் "கூலாக' அசத்திய தோனி, சென்னை அணிக்கு "திரில்' வெற்றியை தேடி தந்தார். "ஆட்ட நாயகன்' விருதை அனிருதா தட்டிச் சென்றார்.



ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா(ப)காலிஸ் 64(55)
முரளிவிஜய்(கே)பாட்டியா(ப)இக்பால் 4(4)
ரெய்னா(கே)லட்டா(ப)யூசுப் 33(29)
தோனி(கே)பிஸ்லா(ப)காலிஸ் 29(21)
மார்கல்-அவுட்இல்லை- 15(9)
ஸ்டைரிஸ்-அவுட்இல்லை- 5(2)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 153
விக்கெட் வீழ்ச்சி: 1-5(முரளிவிஜய்), 2-80(ரெய்னா), 3-129(தோனி), 4-138(அனிருதா).
பந்துவீச்சு: இக்பால் 4-0-26-1, யூசுப் 3-0-19-1, பாலாஜி 4-0-25-0, காலிஸ் 3-0-34-2, லட்டா 3-0-29-0, பாட்டியா 3-0-19-0.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
பிஸ்லா(ஸ்டம்)தோனி(ப)ஜகாதி 27(29)
காலிஸ்(கே)பத்ரிநாத்(ப)அஷ்வின் 54(42)
யூசுப்-ரன் அவுட்-(தோனி) 11(12)
திவாரி(ஸ்டம்)தோனி(ப)ரந்திவ் 27(15)
மார்கன்(ஸ்டம்)தோனி(ப)ரெய்னா 6(6)
காம்பிர்-ரன் அவுட்-(ஸ்டைரிஸ்) 1(2)
சுக்லா(கே)ஸ்டைரிஸ்(ப)சவுத்தி 14(10)
பாட்டியா-அவுட் இல்லை- 0(1)
அப்துல்லா-அவுட் இல்லை- 3(3)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-64(பிஸ்லா), 2-93(யூசுப்), 3-112(காலிஸ்), 4-119(மார்கன்), 5-120(காம்பிர்), 6-145(திவாரி), 7-147(சுக்லா).
பந்துவீச்சு: மார்கல் 3-0-32-0, சவுத்தி 4-0-30-1, அஷ்வின் 4-0-26-1, ரந்திவ் 4-0-33-1, ஜகாதி 4-0-26-1, ரெய்னா 1-0-3-1.

சென்னை: சென்னையில் ஐ.பி.எல்., தொடரின் துவக்கவிழா வண்ணமயமாக நடந்தது. நடன கலைஞர்களின் ஆடல், பாடல் மற்றும் கண்கவர் வாணவேடிக்கை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் ஆட்டமும் "சூப்பராக' இருந்தது.
நான்காவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர் டெவில்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.
இதற்கான துவக்கவிழா நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதலில் சென்னை அணியின் கேப்டன் தோனி, சங்ககரா (டெக்கான்) என வரிசையாக 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின் பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்க் மனோகர், ஐ.பி.எல்., தொடரை முறைப்படி துவக்கி வைத்தார்.
இதன் பின் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் <உடல் முழுவதும் மூவர்ணக் கொடியின் நிறத்தை பூசிக்கொண்ட கலைஞர்கள், மகாராஷ்டிராவின் இசைக்கேற்ப, தேசிய கொடி போல அணிவகுத்தது ஆடினர். அடுத்து மும்பையின் பிரபல "டிரம்ஸ்' இசைக்கலைஞர் தபிக் குரேஷியின், இசை நிகழ்ச்சியுடன் இணைந்து தமிழகத்தின் மேள, தாளங்களை முழங்கின.
பின் ராகவ் மாத்தூர் பாடல்களை பாடினார். இதற்கேற்ப அந்தரத்தில் பறந்தவாறு நடனமாடினர். அதன் பின் மானசி ஸ்காட், சோனா மகபத்கர், அக்ரிதி கக்கர் மற்றும் குனால் கஞ்சவாலா, சுனிதி சவுகானின் இந்தி பாடல், நடன நிகழ்ச்சி நடந்தது.
ஷாருக் அசத்தல்:
இதற்கு அடுத்து பிரபல பாலிவுட் நடிகர், கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கான், "சக்தே இந்தியா, பில்லு...' போன்ற இந்தி பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார். மேடையில் இவரது "மாஜிக்' ரசிக்கும்படி இருந்தது. பின், தமிழில் சற்று பேசி ஆறுதல் தந்த ஷாருக்கான், தமிழ்ப் பாடல்களுக்கு ஏற்ப சக கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இத்துடன் கலை நிகழ்ச்சிகள் முடிவடைய, வண்ணமிகு வாண வேடிக்கையால் மைதானமே ஜொலித்தது.
"லேசர்' இல்லை:
தமிழர்கள் நிறைந்த சென்னையில், அதிகமாக இந்திப்பாடல்களை பாடியதால், ரசிகர்கள் புரியாமல் அமர்ந்திருந்தனர். தவிர, காமன்வெல்த் விழாவைப் போல பெரிய பலூன், "லேசர் ÷ஷா' போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நேற்று நடக்கவில்லை

ஐ.பி.எல்., வண்ணமயமான துவக்க விழா

சென்னை: சென்னையில் ஐ.பி.எல்., தொடரின் துவக்கவிழா வண்ணமயமாக நடந்தது. நடன கலைஞர்களின் ஆடல், பாடல் மற்றும் கண்கவர் வாணவேடிக்கை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் ஆட்டமும் "சூப்பராக' இருந்தது.
நான்காவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர் டெவில்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.
இதற்கான துவக்கவிழா நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதலில் சென்னை அணியின் கேப்டன் தோனி, சங்ககரா (டெக்கான்) என வரிசையாக 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின் பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்க் மனோகர், ஐ.பி.எல்., தொடரை முறைப்படி துவக்கி வைத்தார்.
இதன் பின் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் <உடல் முழுவதும் மூவர்ணக் கொடியின் நிறத்தை பூசிக்கொண்ட கலைஞர்கள், மகாராஷ்டிராவின் இசைக்கேற்ப, தேசிய கொடி போல அணிவகுத்தது ஆடினர். அடுத்து மும்பையின் பிரபல "டிரம்ஸ்' இசைக்கலைஞர் தபிக் குரேஷியின், இசை நிகழ்ச்சியுடன் இணைந்து தமிழகத்தின் மேள, தாளங்களை முழங்கின.
பின் ராகவ் மாத்தூர் பாடல்களை பாடினார். இதற்கேற்ப அந்தரத்தில் பறந்தவாறு நடனமாடினர். அதன் பின் மானசி ஸ்காட், சோனா மகபத்கர், அக்ரிதி கக்கர் மற்றும் குனால் கஞ்சவாலா, சுனிதி சவுகானின் இந்தி பாடல், நடன நிகழ்ச்சி நடந்தது.
ஷாருக் அசத்தல்:
இதற்கு அடுத்து பிரபல பாலிவுட் நடிகர், கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கான், "சக்தே இந்தியா, பில்லு...' போன்ற இந்தி பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார். மேடையில் இவரது "மாஜிக்' ரசிக்கும்படி இருந்தது. பின், தமிழில் சற்று பேசி ஆறுதல் தந்த ஷாருக்கான், தமிழ்ப் பாடல்களுக்கு ஏற்ப சக கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இத்துடன் கலை நிகழ்ச்சிகள் முடிவடைய, வண்ணமிகு வாண வேடிக்கையால் மைதானமே ஜொலித்தது.
"லேசர்' இல்லை:
தமிழர்கள் நிறைந்த சென்னையில், அதிகமாக இந்திப்பாடல்களை பாடியதால், ரசிகர்கள் புரியாமல் அமர்ந்திருந்தனர். தவிர, காமன்வெல்த் விழாவைப் போல பெரிய பலூன், "லேசர் ÷ஷா' போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நேற்று நடக்கவில்லை

எந்த துறையிலும் இல்லாத புகழ் கிரிக்கெட்டுக்கு உள்ளது. இதனால் தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மூலம் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். தற்போது கிரிக்கெட் வீரர்களில் உலகில் அதிக பணம் சம்பாதிப்பவர் டோனி. இதனால் அவரது மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்காக டோனி ரூ.34 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். ஒரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி நிர்வாகி இதை உறுதி செய்துள்ளார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.24 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தார்.வீரர்களின் பயணம், மெடிக்கல் உள்பட பலவற்றுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.16 லட்சத்துக்கு பிரிமீயம் செலுத்தி உள்ளது.

டோனிக்கு அடுத்தப்படியாக ரெய்னா ரூ.20.5 கோடிக்கும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர் ரூ.12 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர். கொச்சி அணி கேப்டன் ஜெயவர்த்தனே (இலங்கை) ரூ.20.5 கோடிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் ஸ்டெயின் ரூ.16 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். போட்டியில் டோனி ரூ.34 கோடிக்கு இன்சூரன்ஸ்

எந்த துறையிலும் இல்லாத புகழ் கிரிக்கெட்டுக்கு உள்ளது. இதனால் தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மூலம் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். தற்போது கிரிக்கெட் வீரர்களில் உலகில் அதிக பணம் சம்பாதிப்பவர் டோனி. இதனால் அவரது மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்காக டோனி ரூ.34 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். ஒரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி நிர்வாகி இதை உறுதி செய்துள்ளார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.24 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தார்.வீரர்களின் பயணம், மெடிக்கல் உள்பட பலவற்றுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.16 லட்சத்துக்கு பிரிமீயம் செலுத்தி உள்ளது.

டோனிக்கு அடுத்தப்படியாக ரெய்னா ரூ.20.5 கோடிக்கும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர் ரூ.12 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர். கொச்சி அணி கேப்டன் ஜெயவர்த்தனே (இலங்கை) ரூ.20.5 கோடிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் ஸ்டெயின் ரூ.16 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி: உலக்க கோப்பையை வென்ற சூட்டோடு சூடாக இந்திய அணி வீரர்கள் ஆளுக்கு ஒரு அணியாக பிரிந்து வருகிற 8ம் தேதி முதல் மே மாதம் 22ம் தேதி வரை நான்காவது ஐபிஎல் தொடரில் அதிரடி வேட்டையில் குதிக்கவுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்ற கொண்டாட்டங்கள் இன்னும் கூட முடியவில்லை. அந்த சூடே இன்னும் ஆறாத நிலையில், 8-ம் தேதி ஐபிஎல் 4-ம் சீசன் தொடங்குகிறது.

74 போட்டிகளுடன் 51 நாட்கள் நடைபெறவுள்ள இந்த டுவென்டி 20 திருவிழாவை கண்டு களிக்க, வென்றவர்களை ரசிக்க கோடானுகோடி கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான டோணி தலைமையிலான சென்னை சூபப்ர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

ஐபிஎல் 4 அட்டவணை:

ஏப்ரல் மாத போட்டிகள்

ஏப்ரல் 8, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை

ஏப்ரல் 9, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஹைதராபாத்

ஏப்ரல் 9, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொச்சி

ஏப்ரல் 10, மாலை 4 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி

ஏப்ரல் 10, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - நவி மும்பை

ஏப்ரல் 11, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - கொல்கத்தா

ஏப்ரல் 12, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 12, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 13, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மொகாலி

ஏப்ரல் 13, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - நவி மும்பை

ஏப்ரல் 14, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஹைதராபாத்

ஏப்ரல் 15, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 15, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - மும்பை

ஏப்ரல் 16, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை

ஏப்ரல் 16, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - ஹைதராபாத்

ஏப்ரல் 17, மாலை 4 மணி: பூனே வாரியர்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - நவி மும்பை

ஏப்ரல் 17, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா

ஏப்ரல் 18, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொச்சி

ஏப்ரல் 19, மாலை 4 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - டெல்லி

ஏப்ரல் 19, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 20, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் vs பூனே வாரியர்ஸ் - மும்பை

ஏப்ரல் 20, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - கொல்கத்தா

ஏப்ரல் 21, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மொகாலி

ஏப்ரல் 22, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா

ஏப்ரல் 22, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை

ஏப்ரல் 23, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - டெல்லி

ஏப்ரல் 24, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத்

ஏப்ரல் 24, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - ஜெய்பூர்

ஏப்ரல் 25, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பூனே வாரியர்ஸ் - சென்னை

ஏப்ரல் 26, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி

ஏப்ரல் 27, மாலை 4 மணி: பூனே வாரியர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - நவி மும்பை

ஏப்ரல் 27, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs டெக்கன் சார்ஜர்ஸ் - கொச்சி

ஏப்ரல் 28, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி

ஏப்ரல் 29, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 29, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பூனே வாரியர்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 30, மாலை 4 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs டெல்லி டேர்டெவில்ஸ் - கொச்சி

ஏப்ரல் 30, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - கொல்கத்தா

மே மாத போட்டிகள்

மே 1, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பூனே வாரியர்ஸ் - ஜெய்பூர்

மே 1, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - சென்னை

மே 2, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - மும்பை

மே 2, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - டெல்லி

மே 3, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹைதராபாத்

மே 4, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை

மே 4, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - நவி மும்பை

மே 5, மாலை 4 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கொச்சி

மே 5, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - ஹைதராபாத்

மே 6, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கிங்ஸ் XI பஞ்சாப் - பெங்களூர்

மே 7, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா

மே 7, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை

மே 8, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - பெங்களூர்

மே 8, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs பூனே வாரியர்ஸ் - மொகாலி

மே 9, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர்

மே 10, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs பூனே வாரியர்ஸ் - ஹைதராபாத்

மே 10, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் - மொகாலி

மே 11, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர்

மே 12, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை

மே 13, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs கிங்ஸ் XI பஞ்சாப் - இன்டோர்

மே 14, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்

மே 14, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - மும்பை

மே 15, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs டெல்லி டேர்டெவில்ஸ் - தரம்சாலா

மே 15, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs ராஜஸ்தான் ராயல்ஸ் - இன்டோர்

மே 16, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - நவி மும்பை

மே 17, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - தரம்சாலா

மே 18, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - சென்னை

மே 19, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - நவி மும்பை

மே 20, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -மும்பை

மே 21, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs டெக்கன் சார்ஜர்ஸ் - தரம்சாலா

மே 21, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs பூனே வாரியர்ஸ் - டெல்லி

மே 22, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர்

மே 22, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா

குவாலிபையர் 1

மே 24, இரவு 8 மணி: முதல் தேர்வு அணி vs இரண்டாவது தேர்வு அணி - மும்பை

எலிமினேட்டர்

மே 25, இரவு 8 மணி: 3வது இடம் பிடித்த அணி vs 4வது இடம் பிடித்த அணி - மும்பை

குவாலிபையர் 2

மே 27, இரவு 8 மணி: எலிமினேட்டரில் வென்ற அணி vs குவாலிபையர் ஒன்றில் தோற்ற அணி - சென்னை

இறுதிப் போட்டி

மே 28, இரவு 8 மணி: குவாலிபையர் ஒன்றில் வென்ற அணி vs குவாலிபையர் 2ல் வென்ற அணி - சென்னை

8ம் தேதி ஐபிஎல்-4 தொடக்கம்: 51 நாள் அதிரடி-74 அட்டகாச போட்டிகள்

டெல்லி: உலக்க கோப்பையை வென்ற சூட்டோடு சூடாக இந்திய அணி வீரர்கள் ஆளுக்கு ஒரு அணியாக பிரிந்து வருகிற 8ம் தேதி முதல் மே மாதம் 22ம் தேதி வரை நான்காவது ஐபிஎல் தொடரில் அதிரடி வேட்டையில் குதிக்கவுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்ற கொண்டாட்டங்கள் இன்னும் கூட முடியவில்லை. அந்த சூடே இன்னும் ஆறாத நிலையில், 8-ம் தேதி ஐபிஎல் 4-ம் சீசன் தொடங்குகிறது.

74 போட்டிகளுடன் 51 நாட்கள் நடைபெறவுள்ள இந்த டுவென்டி 20 திருவிழாவை கண்டு களிக்க, வென்றவர்களை ரசிக்க கோடானுகோடி கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான டோணி தலைமையிலான சென்னை சூபப்ர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

ஐபிஎல் 4 அட்டவணை:

ஏப்ரல் மாத போட்டிகள்

ஏப்ரல் 8, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை

ஏப்ரல் 9, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஹைதராபாத்

ஏப்ரல் 9, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொச்சி

ஏப்ரல் 10, மாலை 4 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி

ஏப்ரல் 10, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - நவி மும்பை

ஏப்ரல் 11, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - கொல்கத்தா

ஏப்ரல் 12, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 12, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 13, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மொகாலி

ஏப்ரல் 13, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - நவி மும்பை

ஏப்ரல் 14, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஹைதராபாத்

ஏப்ரல் 15, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 15, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - மும்பை

ஏப்ரல் 16, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை

ஏப்ரல் 16, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - ஹைதராபாத்

ஏப்ரல் 17, மாலை 4 மணி: பூனே வாரியர்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - நவி மும்பை

ஏப்ரல் 17, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா

ஏப்ரல் 18, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொச்சி

ஏப்ரல் 19, மாலை 4 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - டெல்லி

ஏப்ரல் 19, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 20, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் vs பூனே வாரியர்ஸ் - மும்பை

ஏப்ரல் 20, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - கொல்கத்தா

ஏப்ரல் 21, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மொகாலி

ஏப்ரல் 22, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா

ஏப்ரல் 22, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை

ஏப்ரல் 23, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - டெல்லி

ஏப்ரல் 24, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத்

ஏப்ரல் 24, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - ஜெய்பூர்

ஏப்ரல் 25, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பூனே வாரியர்ஸ் - சென்னை

ஏப்ரல் 26, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி

ஏப்ரல் 27, மாலை 4 மணி: பூனே வாரியர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - நவி மும்பை

ஏப்ரல் 27, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs டெக்கன் சார்ஜர்ஸ் - கொச்சி

ஏப்ரல் 28, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி

ஏப்ரல் 29, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 29, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பூனே வாரியர்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 30, மாலை 4 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs டெல்லி டேர்டெவில்ஸ் - கொச்சி

ஏப்ரல் 30, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - கொல்கத்தா

மே மாத போட்டிகள்

மே 1, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பூனே வாரியர்ஸ் - ஜெய்பூர்

மே 1, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - சென்னை

மே 2, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - மும்பை

மே 2, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - டெல்லி

மே 3, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹைதராபாத்

மே 4, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை

மே 4, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - நவி மும்பை

மே 5, மாலை 4 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கொச்சி

மே 5, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - ஹைதராபாத்

மே 6, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கிங்ஸ் XI பஞ்சாப் - பெங்களூர்

மே 7, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா

மே 7, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை

மே 8, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - பெங்களூர்

மே 8, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs பூனே வாரியர்ஸ் - மொகாலி

மே 9, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர்

மே 10, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs பூனே வாரியர்ஸ் - ஹைதராபாத்

மே 10, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் - மொகாலி

மே 11, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர்

மே 12, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை

மே 13, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs கிங்ஸ் XI பஞ்சாப் - இன்டோர்

மே 14, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்

மே 14, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - மும்பை

மே 15, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs டெல்லி டேர்டெவில்ஸ் - தரம்சாலா

மே 15, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs ராஜஸ்தான் ராயல்ஸ் - இன்டோர்

மே 16, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - நவி மும்பை

மே 17, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - தரம்சாலா

மே 18, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - சென்னை

மே 19, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - நவி மும்பை

மே 20, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -மும்பை

மே 21, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs டெக்கன் சார்ஜர்ஸ் - தரம்சாலா

மே 21, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs பூனே வாரியர்ஸ் - டெல்லி

மே 22, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர்

மே 22, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா

குவாலிபையர் 1

மே 24, இரவு 8 மணி: முதல் தேர்வு அணி vs இரண்டாவது தேர்வு அணி - மும்பை

எலிமினேட்டர்

மே 25, இரவு 8 மணி: 3வது இடம் பிடித்த அணி vs 4வது இடம் பிடித்த அணி - மும்பை

குவாலிபையர் 2

மே 27, இரவு 8 மணி: எலிமினேட்டரில் வென்ற அணி vs குவாலிபையர் ஒன்றில் தோற்ற அணி - சென்னை

இறுதிப் போட்டி

மே 28, இரவு 8 மணி: குவாலிபையர் ஒன்றில் வென்ற அணி vs குவாலிபையர் 2ல் வென்ற அணி - சென்னை

முக நூல்

Popular Posts