background img

புதிய வரவு

Showing posts with label WIn. Show all posts
Showing posts with label WIn. Show all posts
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சென்னை அணி 11 ரன் வித்தியாசத்தில் கொச்சி அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சஹா 46 ரன்கள் (33 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். அடுத்து களம் இறங்கிய கொச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொச்சி அணியில் அதிகபட்சமாக ஹாட்ஜ் 51 ரன்கள் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மெக்குல்லம் 33 ரன்கள் (37 பந்து, 3 பவுண்டரி), ஜடேஜா 19 ரன்கள் (13 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 51 ரன்கள் எடுக்கப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி கொச்சியை வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சென்னை அணி 11 ரன் வித்தியாசத்தில் கொச்சி அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சஹா 46 ரன்கள் (33 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். அடுத்து களம் இறங்கிய கொச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொச்சி அணியில் அதிகபட்சமாக ஹாட்ஜ் 51 ரன்கள் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மெக்குல்லம் 33 ரன்கள் (37 பந்து, 3 பவுண்டரி), ஜடேஜா 19 ரன்கள் (13 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 51 ரன்கள் எடுக்கப்பட்டது.

நேற்று மாலை நிலவரப்படி, 14 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் தான், பெரும்பாலும் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (மனிதநேய மக்கள் கட்சி), குன்னூர் (இந்திய கம்யூ.,), திருச்சுழி (அகில இந்திய மூவேந்தர் முன்னணி), பத்மநாபபுரம் (தே.மு.தி.க.,), பாளையங்கோட்டை (மார்க்சிஸ்ட்), கம்பம் (தே.மு.தி.க.,), திருவாடானை (தே.மு.தி.க.,) ஆகிய ஏழு தொகுதிகள், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல, அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளையே தி.மு.க., கைப்பற்றி உள்ளது.

அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தொகுதிகளில் தி.மு.க., வெற்றி

நேற்று மாலை நிலவரப்படி, 14 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் தான், பெரும்பாலும் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (மனிதநேய மக்கள் கட்சி), குன்னூர் (இந்திய கம்யூ.,), திருச்சுழி (அகில இந்திய மூவேந்தர் முன்னணி), பத்மநாபபுரம் (தே.மு.தி.க.,), பாளையங்கோட்டை (மார்க்சிஸ்ட்), கம்பம் (தே.மு.தி.க.,), திருவாடானை (தே.மு.தி.க.,) ஆகிய ஏழு தொகுதிகள், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல, அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளையே தி.மு.க., கைப்பற்றி உள்ளது.

சென்னை : சட்டசபை தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தற்போது, 12வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், 1957ம் ஆண்டு முதன் முதலாக குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. தொடர்ந்து தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் என போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். 12வது முறையாக, தன் சொந்த ஊர் அடங்கியுள்ள திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக முதல்வராக பதவி வகித்த காமராஜர், அண்ணாதுரை, ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர்., ஆகியோர் கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது உண்டு. விருதுநகர் தொகுதியில் காமராஜர், காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணாதுரை, பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியடைந்தனர். ஆனால், இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் தொடர்ந்து 12வது முறையாக வெற்றி பெற்றிருப்பவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி மட்டும் தான்.

கருணாநிதி 12வது முறையாக வெற்றி

சென்னை : சட்டசபை தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தற்போது, 12வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், 1957ம் ஆண்டு முதன் முதலாக குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. தொடர்ந்து தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் என போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். 12வது முறையாக, தன் சொந்த ஊர் அடங்கியுள்ள திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக முதல்வராக பதவி வகித்த காமராஜர், அண்ணாதுரை, ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர்., ஆகியோர் கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது உண்டு. விருதுநகர் தொகுதியில் காமராஜர், காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணாதுரை, பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியடைந்தனர். ஆனால், இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் தொடர்ந்து 12வது முறையாக வெற்றி பெற்றிருப்பவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி மட்டும் தான்.

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி, முரளி விஜய் அதிரடி கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பரிதாபமாக வீழ்ந்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 52வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
பிராவோ வாய்ப்பு:
சென்னை அணியில் சூரஜ் ரந்திவ் நீக்கப்பட்டு, டுவைன் பிராவோ வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஷேன் வார்ன் வழக்கம் போல் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். மனேரியா வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் ஹசி. பின் அமித் சிங் வீசிய போட்டியின் 5வது ஓவரில் ஹசி 2 பவுண்டரி, விஜய் ஒரு பவுண்டரி அடித்தனர். வார்ன் சுழலில் விஜய் ஒரு இமாலய சிக்சர்(92 மீ., தூரம்) அடித்து அசத்தினார். போத்தா பந்தில் ஹசி(46) போல்டானார்.
விஜய் அரைசதம்:
தனது அதிரடியை தொடர்ந்த விஜய், போத்தா மற்றும் திரிவேதி பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். வார்ன் பந்தை தட்டி விட்டு சற்று மந்தமாக ஓடிய விஜய்(53) போத்தாவின் நேரடி "த்ரோவில்' துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
தோனி அதிரடி:
கடைசி கட்டத்தில் ரெய்னா, தோனி இணைந்து தூள் கிளப்பினர். திரிவேதி வீசிய போட்டியின் 17வது ஓவரில் தோனி ஒரு சூப்பர் சிக்சர், 2 பவுண்டரிகள் விளாச, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. வாட்சன் வீசிய அடுத்த ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரி மற்றும் தோனி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. அமித் சிங் வேகத்தில் ரெய்னா(43) அவுட்டானார். தொடர்ந்து அமித் சிங் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட தோனி, ஸ்கோரை மிக வேகமாக உயர்த்தினார். இப்படி "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் கலக்கலாக ஆட, சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. தோனி 41(3 பவுண்டரி, 3 சிக்சர்), ஆல்பி மார்கல்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரகானே ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி சொதப்பலாக ஆடியது. அனுபவ டிராவிட்(20) விரைவில் வெளியேறினார். அஷ்வின் பந்தை வாட்சன்(11) அடிக்க...ஜகாதி தட்டுத்தடுமாறி பிடிக்க, சென்னை ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆல்பி மார்கல் வேகத்தில் ராஸ் டெய்லர்(6) சரணடைந்தார். மனேரியா(2) தாக்குப்பிடிக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரகானே(52) அரைசதம் கடந்த நிலையில், பிராவோ பந்தில் ரெய்னாவின் அசத்தல் "கேட்ச்சில்' நடையை கட்டினார்.
ராத் காயம்:
அடுத்து வந்த அபிஷேக் ராத் ஒரு சிக்சர் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த பிராவோ பவுன்சராக வீசினார். வேகமாக வந்த பந்து, ராத்தின் இடது முழங்கைக்கு கீழே பலமாக தாக்க, வலியால் சுருண்டு விழுந்தார். இதில் இருந்து மீண்ட ராத் தொடர்ந்து பேட் செய்தார். இவருக்கு "ரன்னராக' ரகானே செயல்பட்டார். ராத்(19) ரன் அவுட்டானார். போலிஞ்சர் வேகத்தில் யாக்னிக்(3), போத்தா(14) அடுத்தடுத்து வீழ்ந்தனர். ரெய்னா வீசிய கடைசி ஓவரில் அமித் சிங்(1), வார்ன்(0) வெளியேற, ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் தட்டிச் சென்றார்.



ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
மைக்கேல் ஹசி(ப)போத்தா 46(30)
விஜய்-ரன் அவுட்-(போத்தா) 53(40)
ரெய்னா(ப)அமித் சிங் 43(27)
தோனி-அவுட் இல்லை- 41(19)
ஆல்பி மார்கல்-அவுட் இல்லை- 5(4)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 3 விக்.,) 196
விக்கெட் வீழ்ச்சி: 1-77(மைக்கேல் ஹசி), 2-135(விஜய்), 3-179(ரெய்னா).
பந்துவீச்சு: மனேரியா 2-0-17-0, அமித் சிங் 4-0-40-1, வாட்சன் 4-0-47-0, போத்தா 4-0-23-1, வார்ன் 4-0-34-0, திரிவேதி 2-0-33-0.
ராஜஸ்தான் ராயல்ஸ்
வாட்சன் (கே)ஜகாதி(ப)அஷ்வின் 11(10)
டிராவிட்(கே)தோனி(ப)போலிஞ்சர் 20(16)
ரகானே(கே)ரெய்னா(ப)பிராவோ 52(36)
டெய்லர்(கே)சகா(ப)ஆல்பி மார்கல் 6(8)
மனேரியா(கே)தோனி(ப)அஷ்வின் 2(5)
போத்தா(கே)+(ப)போலிஞ்சர் 14(17)
ராத்-ரன் அவுட்-(அஷ்வின்) 19(14)
யாக்னிக்(ப)போலிஞ்சர் 3(7)
அமித் சிங்(கே)+(ப)ரெய்னா 1(2)
திரிவேதி-அவுட் இல்லை- 0(0)
வார்ன்(கே)பிராவோ(ப)ரெய்னா 0(2)
உதிரிகள் 5
மொத்தம்(19.3 ஓவரில் ஆல் அவுட்) 133
விக்கெட் வீழ்ச்சி: 1-27(டிராவிட்), 2-48(வாட்சன்), 3-63(டெய்லர்), 4-70(மனேரியா), 5-105(ரகானே), 6-129(ராத்), 7-132(யாக்னிக்), 8-133(போத்தா), 9-133(அமித் சிங்), 10-133(வார்ன்).
பந்துவீச்சு: ஆல்பி மார்கல் 3-0-21-1, போலிஞ்சர் 4-0-22-3, பிராவோ 4-0-36-1, அஷ்வின் 4-0-24-2, ஜகாதி 4-0-30-0, ரெய்னா 0.3-0-0-2.

தூள் கிளப்பியது சென்னை கிங்ஸ்! * வீழ்ந்தது ராஜஸ்தான் அணி

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி, முரளி விஜய் அதிரடி கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பரிதாபமாக வீழ்ந்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 52வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
பிராவோ வாய்ப்பு:
சென்னை அணியில் சூரஜ் ரந்திவ் நீக்கப்பட்டு, டுவைன் பிராவோ வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஷேன் வார்ன் வழக்கம் போல் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். மனேரியா வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் ஹசி. பின் அமித் சிங் வீசிய போட்டியின் 5வது ஓவரில் ஹசி 2 பவுண்டரி, விஜய் ஒரு பவுண்டரி அடித்தனர். வார்ன் சுழலில் விஜய் ஒரு இமாலய சிக்சர்(92 மீ., தூரம்) அடித்து அசத்தினார். போத்தா பந்தில் ஹசி(46) போல்டானார்.
விஜய் அரைசதம்:
தனது அதிரடியை தொடர்ந்த விஜய், போத்தா மற்றும் திரிவேதி பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். வார்ன் பந்தை தட்டி விட்டு சற்று மந்தமாக ஓடிய விஜய்(53) போத்தாவின் நேரடி "த்ரோவில்' துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
தோனி அதிரடி:
கடைசி கட்டத்தில் ரெய்னா, தோனி இணைந்து தூள் கிளப்பினர். திரிவேதி வீசிய போட்டியின் 17வது ஓவரில் தோனி ஒரு சூப்பர் சிக்சர், 2 பவுண்டரிகள் விளாச, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. வாட்சன் வீசிய அடுத்த ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரி மற்றும் தோனி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. அமித் சிங் வேகத்தில் ரெய்னா(43) அவுட்டானார். தொடர்ந்து அமித் சிங் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட தோனி, ஸ்கோரை மிக வேகமாக உயர்த்தினார். இப்படி "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் கலக்கலாக ஆட, சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. தோனி 41(3 பவுண்டரி, 3 சிக்சர்), ஆல்பி மார்கல்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரகானே ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி சொதப்பலாக ஆடியது. அனுபவ டிராவிட்(20) விரைவில் வெளியேறினார். அஷ்வின் பந்தை வாட்சன்(11) அடிக்க...ஜகாதி தட்டுத்தடுமாறி பிடிக்க, சென்னை ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆல்பி மார்கல் வேகத்தில் ராஸ் டெய்லர்(6) சரணடைந்தார். மனேரியா(2) தாக்குப்பிடிக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரகானே(52) அரைசதம் கடந்த நிலையில், பிராவோ பந்தில் ரெய்னாவின் அசத்தல் "கேட்ச்சில்' நடையை கட்டினார்.
ராத் காயம்:
அடுத்து வந்த அபிஷேக் ராத் ஒரு சிக்சர் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த பிராவோ பவுன்சராக வீசினார். வேகமாக வந்த பந்து, ராத்தின் இடது முழங்கைக்கு கீழே பலமாக தாக்க, வலியால் சுருண்டு விழுந்தார். இதில் இருந்து மீண்ட ராத் தொடர்ந்து பேட் செய்தார். இவருக்கு "ரன்னராக' ரகானே செயல்பட்டார். ராத்(19) ரன் அவுட்டானார். போலிஞ்சர் வேகத்தில் யாக்னிக்(3), போத்தா(14) அடுத்தடுத்து வீழ்ந்தனர். ரெய்னா வீசிய கடைசி ஓவரில் அமித் சிங்(1), வார்ன்(0) வெளியேற, ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் தட்டிச் சென்றார்.



ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
மைக்கேல் ஹசி(ப)போத்தா 46(30)
விஜய்-ரன் அவுட்-(போத்தா) 53(40)
ரெய்னா(ப)அமித் சிங் 43(27)
தோனி-அவுட் இல்லை- 41(19)
ஆல்பி மார்கல்-அவுட் இல்லை- 5(4)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 3 விக்.,) 196
விக்கெட் வீழ்ச்சி: 1-77(மைக்கேல் ஹசி), 2-135(விஜய்), 3-179(ரெய்னா).
பந்துவீச்சு: மனேரியா 2-0-17-0, அமித் சிங் 4-0-40-1, வாட்சன் 4-0-47-0, போத்தா 4-0-23-1, வார்ன் 4-0-34-0, திரிவேதி 2-0-33-0.
ராஜஸ்தான் ராயல்ஸ்
வாட்சன் (கே)ஜகாதி(ப)அஷ்வின் 11(10)
டிராவிட்(கே)தோனி(ப)போலிஞ்சர் 20(16)
ரகானே(கே)ரெய்னா(ப)பிராவோ 52(36)
டெய்லர்(கே)சகா(ப)ஆல்பி மார்கல் 6(8)
மனேரியா(கே)தோனி(ப)அஷ்வின் 2(5)
போத்தா(கே)+(ப)போலிஞ்சர் 14(17)
ராத்-ரன் அவுட்-(அஷ்வின்) 19(14)
யாக்னிக்(ப)போலிஞ்சர் 3(7)
அமித் சிங்(கே)+(ப)ரெய்னா 1(2)
திரிவேதி-அவுட் இல்லை- 0(0)
வார்ன்(கே)பிராவோ(ப)ரெய்னா 0(2)
உதிரிகள் 5
மொத்தம்(19.3 ஓவரில் ஆல் அவுட்) 133
விக்கெட் வீழ்ச்சி: 1-27(டிராவிட்), 2-48(வாட்சன்), 3-63(டெய்லர்), 4-70(மனேரியா), 5-105(ரகானே), 6-129(ராத்), 7-132(யாக்னிக்), 8-133(போத்தா), 9-133(அமித் சிங்), 10-133(வார்ன்).
பந்துவீச்சு: ஆல்பி மார்கல் 3-0-21-1, போலிஞ்சர் 4-0-22-3, பிராவோ 4-0-36-1, அஷ்வின் 4-0-24-2, ஜகாதி 4-0-30-0, ரெய்னா 0.3-0-0-2.

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சோபிக்கத்தவறிய சங்ககரா அணி, தோல்வி அடைந்து ஏமாற்றியது.
இந்திய மண்ணில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
மார்கல் வருகை:
சென்னை அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. டிம் சவுத்தி, குலசேகரா நீக்கப்பட்டு ஆல்பி மார்கல், சுராஜ் ரந்திவ் வாய்ப்பு பெற்றனர். டெக்கான் அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. ரவி தேஜா, மன்பிரீத் கோனி, ஸ்டைன் நீக்கப்பட்டு ஹர்மீத் சிங், பிரக்யான் ஓஜா, டுமினி தேர்வு செய்யப்பட்டனர்.
ஹசி நம்பிக்கை:
முதலில் பேட்டிங் செய்த சென்னை கிங்ஸ் அணிக்கு முரளி விஜய் (3) ஏமாற்றினார். பின், சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்த மைக்கேல் ஹசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது, மைக்கேல் ஹசி (46) அரைசத வாய்ப்பை இழந்தார்.
ரெய்னா அரைசதம்:
பின், கேப்டன் தோனியுடன் இணைந்த ரெய்னா அதிரடியாக ரன் சேர்த்தார். ஹர்மீத் சிங் பந்தில் இரண்டு "பவுண்டரி' அடித்த ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் தனது 11வது அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது பிரக்யான் ஓஜா சுழலில், ரெய்னா (59 ரன்கள், 2 சிக்சர், 6 பவுண்டரி) சிக்கினார்.
"ஹாட்ரிக்' சிக்சர்:
பின், தோனியுடன் இணைந்த ஆல்பி மார்கல் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் "ஹாட்ரிக் சிக்சர்' விளாசிய இவர், பந்தை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இவர், 6 பந்தில் 19 ரன்கள் எடுத்திருந்த போது, கேமிரான் ஒயிட்டின் துல்லிய துரோவில் "ரன்-அவுட்' ஆனார். பொறுப்புடன் ஆடிய தோனி (21), பிரக்யான் பந்தில் "ஸ்டெம்பிங்' ஆனார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (5), அனிருதா (3) அவுட்டாகாமல் இருந்தனர். டெக்கான் அணி சார்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.
சோகல் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சன்னி சோகல், ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சோகல், ரன் மழை பொழிந்தார். அஷ்வின் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில், ஒரு "சூப்பர் சிக்சர்' விளாசிய சோகல், 25 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 30 பந்தில் 56 ரன்கள் (4 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தபோது, ஜகாதி சுழலில் "போல்டானார்'. மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த ஷிகர் தவான் (19), ஜகாதி பந்தில் "போல்டானார்'.
சங்ககரா ஏமாற்றம்:
சிறிது நேரம் தாக்குப்பிடித்த பாரத் சிப்லி (17) நிலைக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சங்ககரா (15), போலிஞ்சர் வேகத்தில் "போல்டாகி' ஏமாற்றினார். ஆல்பி மார்கல் பந்தில் "சிக்சர்' அடிக்க முயன்ற ஒயிட் (13), டுமினி (17) பெவிலியன் திரும்பினர். கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 ரன்கள் மட்டுமே எடுத்த டெக்கான் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் ஆல்பி மார்கல் 3, போலிஞ்சர், ஜகாதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஆல்பி மார்கல் பெற்றார்.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
முரளிவிஜய் (ப)பிரக்யான் 3(14)
மைக் ஹசி (கே)இஷாந்த் (ப)ஹர்மீத் 46(41)
ரெய்னா (கே)தவான் (ப)பிரக்யான் 59(35)
தோனி (ஸ்டெம்)சங்ககரா (ப)பிரக்யான் 21(22)
ஆல்பி -ரன் அவுட்-(ஒயிட்/சங்ககரா) 19(6)
பத்ரிநாத் -அவுட் இல்லை- 5(2)
அனிருதா -அவுட் இல்லை- 3(2)
உதிரிகள் 9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 165
விக்கெட் வீழ்ச்சி: 1-18(முரளிவிஜய்), 2-78(மைக் ஹசி), 3-136(ரெய்னா), 4-157(ஆல்பி), 5-162(தோனி).
பந்துவீச்சு: டுமினி 3-0-21-0, கிறிஸ்டியன் 3-0-12-0, இஷாந்த் 4-0-41-0, பிரக்யான் 4-0-26-3, அமித் 3-0-34-0, ஹர்மீத் 3-0-26-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல் (ப)ஜகாதி 56(30)
தவான் (ப)ஜகாதி 19(27)
சிப்லி (கே)ஜகாதி (ப)ஆல்பி 17(15)
சங்ககரா (ப)போலிஞ்சர் 15(12)
ஒயிட் (கே)டுபிளசிஸ் (ப)ஆல்பி 13(18)
டுமினி (கே)மைக் ஹசி (ப)ஆல்பி 17(11)
கிறிஸ்டியன் -ரன் அவுட்-(தோனி) 1(1)
அமித் (கே)+(ப)போலிஞ்சர் 2(5)
இஷாந்த் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 146
விக்கெட் வீழ்ச்சி: 1-71(சோகல்), 2-90(தவான்), 3-110(சிப்லி), 4-121(சங்ககரா), 5-137(ஒயிட்), 6-143(டுமினி), 7-143(கிறிஸ்டியன்), 8-146(அமித்).
பந்துவீச்சு: ஆல்பி 4-0-38-3, போலிஞ்சர் 4-0-26-2, அஷ்வின் 4-0-23-0, ரந்திவ் 4-0-34-0, ஜகாதி 4-0-23-2.
ஆல்பி மார்கல் "50'
டெக்கான் அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்பி மார்கல் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார். இதுவரை இவர், 46 போட்டிகளில் பங்கேற்று 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 6வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் கொச்சி அணியின் ஆர்.பி. சிங் (50 போட்டி, 56 விக்.,) உள்ளார்.

சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: டெக்கான் அணி ஏமாற்றம்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சோபிக்கத்தவறிய சங்ககரா அணி, தோல்வி அடைந்து ஏமாற்றியது.
இந்திய மண்ணில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
மார்கல் வருகை:
சென்னை அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. டிம் சவுத்தி, குலசேகரா நீக்கப்பட்டு ஆல்பி மார்கல், சுராஜ் ரந்திவ் வாய்ப்பு பெற்றனர். டெக்கான் அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. ரவி தேஜா, மன்பிரீத் கோனி, ஸ்டைன் நீக்கப்பட்டு ஹர்மீத் சிங், பிரக்யான் ஓஜா, டுமினி தேர்வு செய்யப்பட்டனர்.
ஹசி நம்பிக்கை:
முதலில் பேட்டிங் செய்த சென்னை கிங்ஸ் அணிக்கு முரளி விஜய் (3) ஏமாற்றினார். பின், சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்த மைக்கேல் ஹசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது, மைக்கேல் ஹசி (46) அரைசத வாய்ப்பை இழந்தார்.
ரெய்னா அரைசதம்:
பின், கேப்டன் தோனியுடன் இணைந்த ரெய்னா அதிரடியாக ரன் சேர்த்தார். ஹர்மீத் சிங் பந்தில் இரண்டு "பவுண்டரி' அடித்த ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் தனது 11வது அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது பிரக்யான் ஓஜா சுழலில், ரெய்னா (59 ரன்கள், 2 சிக்சர், 6 பவுண்டரி) சிக்கினார்.
"ஹாட்ரிக்' சிக்சர்:
பின், தோனியுடன் இணைந்த ஆல்பி மார்கல் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் "ஹாட்ரிக் சிக்சர்' விளாசிய இவர், பந்தை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இவர், 6 பந்தில் 19 ரன்கள் எடுத்திருந்த போது, கேமிரான் ஒயிட்டின் துல்லிய துரோவில் "ரன்-அவுட்' ஆனார். பொறுப்புடன் ஆடிய தோனி (21), பிரக்யான் பந்தில் "ஸ்டெம்பிங்' ஆனார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (5), அனிருதா (3) அவுட்டாகாமல் இருந்தனர். டெக்கான் அணி சார்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.
சோகல் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சன்னி சோகல், ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சோகல், ரன் மழை பொழிந்தார். அஷ்வின் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில், ஒரு "சூப்பர் சிக்சர்' விளாசிய சோகல், 25 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 30 பந்தில் 56 ரன்கள் (4 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தபோது, ஜகாதி சுழலில் "போல்டானார்'. மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த ஷிகர் தவான் (19), ஜகாதி பந்தில் "போல்டானார்'.
சங்ககரா ஏமாற்றம்:
சிறிது நேரம் தாக்குப்பிடித்த பாரத் சிப்லி (17) நிலைக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சங்ககரா (15), போலிஞ்சர் வேகத்தில் "போல்டாகி' ஏமாற்றினார். ஆல்பி மார்கல் பந்தில் "சிக்சர்' அடிக்க முயன்ற ஒயிட் (13), டுமினி (17) பெவிலியன் திரும்பினர். கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 ரன்கள் மட்டுமே எடுத்த டெக்கான் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் ஆல்பி மார்கல் 3, போலிஞ்சர், ஜகாதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஆல்பி மார்கல் பெற்றார்.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
முரளிவிஜய் (ப)பிரக்யான் 3(14)
மைக் ஹசி (கே)இஷாந்த் (ப)ஹர்மீத் 46(41)
ரெய்னா (கே)தவான் (ப)பிரக்யான் 59(35)
தோனி (ஸ்டெம்)சங்ககரா (ப)பிரக்யான் 21(22)
ஆல்பி -ரன் அவுட்-(ஒயிட்/சங்ககரா) 19(6)
பத்ரிநாத் -அவுட் இல்லை- 5(2)
அனிருதா -அவுட் இல்லை- 3(2)
உதிரிகள் 9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 165
விக்கெட் வீழ்ச்சி: 1-18(முரளிவிஜய்), 2-78(மைக் ஹசி), 3-136(ரெய்னா), 4-157(ஆல்பி), 5-162(தோனி).
பந்துவீச்சு: டுமினி 3-0-21-0, கிறிஸ்டியன் 3-0-12-0, இஷாந்த் 4-0-41-0, பிரக்யான் 4-0-26-3, அமித் 3-0-34-0, ஹர்மீத் 3-0-26-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல் (ப)ஜகாதி 56(30)
தவான் (ப)ஜகாதி 19(27)
சிப்லி (கே)ஜகாதி (ப)ஆல்பி 17(15)
சங்ககரா (ப)போலிஞ்சர் 15(12)
ஒயிட் (கே)டுபிளசிஸ் (ப)ஆல்பி 13(18)
டுமினி (கே)மைக் ஹசி (ப)ஆல்பி 17(11)
கிறிஸ்டியன் -ரன் அவுட்-(தோனி) 1(1)
அமித் (கே)+(ப)போலிஞ்சர் 2(5)
இஷாந்த் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 146
விக்கெட் வீழ்ச்சி: 1-71(சோகல்), 2-90(தவான்), 3-110(சிப்லி), 4-121(சங்ககரா), 5-137(ஒயிட்), 6-143(டுமினி), 7-143(கிறிஸ்டியன்), 8-146(அமித்).
பந்துவீச்சு: ஆல்பி 4-0-38-3, போலிஞ்சர் 4-0-26-2, அஷ்வின் 4-0-23-0, ரந்திவ் 4-0-34-0, ஜகாதி 4-0-23-2.
ஆல்பி மார்கல் "50'
டெக்கான் அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்பி மார்கல் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார். இதுவரை இவர், 46 போட்டிகளில் பங்கேற்று 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 6வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் கொச்சி அணியின் ஆர்.பி. சிங் (50 போட்டி, 56 விக்.,) உள்ளார்.

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய புனே கேப்டன் யுவராஜ் சிங்கின் ஆட்டம் வீணானது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஹோப்ஸ் வருகை:
டில்லி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. வான் டர் மெர்வி, மார்னே மார்கல், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஹோப்ஸ், மாத்யூ வாடே, உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் முரளி கார்த்திக் நீக்கப்பட்டு அபிஷேக் ஜுன்ஜுன்வாலா தேர்வு செய்யப்பட்டார்.
ரைடர் அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணிக்கு, ஜெசி ரைடர் அதிரடி துவக்கம் கொடுத்தார். வேணுகோபால் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த ரைடர், இர்பான் பதான், <உமேஷ் யாதவ் பந்தையும் விட்டுவைக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் (12), அசோக் டின்டா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த மிதுன் மன்ஹாஸ் (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடிய ரைடர், நதீம் வீசிய ஆட்டத்தின் 10வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் பின்ச்சிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். இவர் 27 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்தார்.
யுவராஜ் அபாரம்:
அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா (4), மோனிஷ் மிஸ்ரா (7) சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். மறுமுனையில் அதிரடி காட்டிய யுவராஜ் சிங், "சிக்சர்' மழை பொழிந்தார். டின்டா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் மூன்று "சிக்சர்' விளாசிய யுவராஜ், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். புனே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. யுவராஜ் (66 ரன்கள், 32 பந்து, 5 சிக்சர்), பார்னல் (10) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் டின்டா, நதீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் ஜோடி:
சற்று கடின இலக்கை விரட்டிய டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, டேவிட் வார்னர், சேவக் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அபாரமாக ஆடிய இந்த ஜோடி, புனே அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ராகுல் சர்மா வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரின் கடைசி பந்தில், இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட வார்னர் 28 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து "ரன்-அவுட்' ஆனார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சேவக், 23 பந்தில் 37 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து, ரைடர் பந்தில் போல்டானார்.
"ஹாட்ரிக்' நழுவல்:
அடுத்து வந்த இர்பான் பதான், நமன் ஓஜா ஜோடி நிதானமாக ஆடியது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் (14), யுவராஜ் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரின் 3வது பந்தில் ஸ்ரீகாந்த் வாக்கிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். நான்காவது பந்தில் நமன் ஓஜா (11), "ஸ்டெம்பிங்' செய்யப்பட்டார். ஐந்தாவது பந்தை வேணுகோபால் எளிதாக சமாளிக்க, யுவராஜ் சிங்கின் "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.
வேணுகோபால் அபாரம்:
அடுத்து வந்த மாத்யூ வாடே (3), ராகுல் சர்மாவின் சுழலில் எல்.பி.டபிள்யு., ஆனார். பின் இணைந்த வேணுகோபால், பின்ச் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது பின்ச் (25), யுவராஜ் சுழலில் சிக்கினார். அபாரமாக ஆடிய வேணுகோபால் 20 பந்தில் 3 சிக்சர் உட்பட 31 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் பந்தில் வெளியேறினார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது ஹோப்ஸ், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார். புனே சார்பில் யுவராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
மாறிய ராசி
யுவராஜ் சிங் அரைசதம் அடிக்கும் போது இந்திய அணி பெரும்பாலும் வெற்றி பெறும். ஆனால், ஐ.பி.எல்., போட்டிகளில் இந்த ராசி எடுபடவில்லை. நேற்று அதிரடியாக ஆடிய இவர் 66 ரன்கள் எடுத்த போதும், புனே வாரியர்ஸ் அணி தோல்வி அடைந்தது.
ஸ்கோர் போர்டு
புனே வாரியர்ஸ்
ரைடர் (கே)பின்ச் (ப)நதீம் 60(27)
ஸ்மித் (கே)இர்பான் (ப)டின்டா 12(14)
மன்ஹாஸ் (கே)வார்னர் (ப)ஹோப்ஸ் 20(18)
யுவராஜ் -அவுட் இல்லை- 66(32)
உத்தப்பா (கே)வார்னர் (ப)நதீம் 4(10)
மோனிஷ் (கே)சேவக் (ப)டின்டா 7(11)
பார்னல் -அவுட் இல்லை- 10(9)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 5 விக்.,) 187
விக்கெட் வீழ்ச்சி: 1-28(ஸ்மித்), 2-82(மன்ஹாஸ்), 3-98(ரைடர்), 4-117(உத்தப்பா), 5-146(மோனிஷ்).
பந்துவீச்சு: வேணுகோபால் 1-0-14-0, டின்டா 4-0-42-2, இர்பான் 3-0-28-0, உமேஷ் 4-0-36-0, ஹோப்ஸ் 4-0-26-1, நதீம் 4-0-39-2.
டில்லி டேர்டெவில்ஸ்
வார்னர் ரன்-அவுட்(வாக்/உத்தப்பா) 46(28)
சேவக் (ப)ரைடர் 37(23)
இர்பான் (கே)வாக் (ப)யுவராஜ் 14(16)
நமன் (ஸ்டெம்)உத்தப்பா (ப)யுவராஜ் 11(9)
வாடே எல்.பி.டபிள்யு.,(ப)சர்மா 3(4)
வேணுகோபால் (கே)ஜுன்ஜுன்வாலா (ப)யுவராஜ் 31(20)
பின்ச் (கே)+(ப)யுவராஜ் 25(12)
ஹோப்ஸ் -அவுட் இல்லை- 13(4)
நதீம் -அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 10
மொத்தம் (19.2 ஓவரில், 7 விக்.,) 190
விக்கெட் வீழ்ச்சி: 1-75(வார்னர்), 2-97(சேவக்), 3-116(இர்பான்), 4-116(நமன்), 5-120(வாடே), 6-167(பின்ச்), 7-180(வேணுகோபால்).
பந்துவீச்சு: தாமஸ் 2-0-22-0, வாக் 3-0-38-0, பார்னல் 2-0-26-0, சர்மா 4-0-29-1, ரைடர் 3.2-0-34-1, ஜுன்ஜுன்வாலா 1-0-11-0, யுவராஜ் 4-0-29-4.

சேவக் அணிக்கு முதல் வெற்றி! * புனே கேப்டன் யுவராஜ் ஆட்டம் வீண்

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய புனே கேப்டன் யுவராஜ் சிங்கின் ஆட்டம் வீணானது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஹோப்ஸ் வருகை:
டில்லி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. வான் டர் மெர்வி, மார்னே மார்கல், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஹோப்ஸ், மாத்யூ வாடே, உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் முரளி கார்த்திக் நீக்கப்பட்டு அபிஷேக் ஜுன்ஜுன்வாலா தேர்வு செய்யப்பட்டார்.
ரைடர் அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணிக்கு, ஜெசி ரைடர் அதிரடி துவக்கம் கொடுத்தார். வேணுகோபால் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த ரைடர், இர்பான் பதான், <உமேஷ் யாதவ் பந்தையும் விட்டுவைக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் (12), அசோக் டின்டா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த மிதுன் மன்ஹாஸ் (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடிய ரைடர், நதீம் வீசிய ஆட்டத்தின் 10வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் பின்ச்சிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். இவர் 27 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்தார்.
யுவராஜ் அபாரம்:
அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா (4), மோனிஷ் மிஸ்ரா (7) சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். மறுமுனையில் அதிரடி காட்டிய யுவராஜ் சிங், "சிக்சர்' மழை பொழிந்தார். டின்டா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் மூன்று "சிக்சர்' விளாசிய யுவராஜ், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். புனே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. யுவராஜ் (66 ரன்கள், 32 பந்து, 5 சிக்சர்), பார்னல் (10) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் டின்டா, நதீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் ஜோடி:
சற்று கடின இலக்கை விரட்டிய டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, டேவிட் வார்னர், சேவக் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அபாரமாக ஆடிய இந்த ஜோடி, புனே அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ராகுல் சர்மா வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரின் கடைசி பந்தில், இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட வார்னர் 28 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து "ரன்-அவுட்' ஆனார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சேவக், 23 பந்தில் 37 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து, ரைடர் பந்தில் போல்டானார்.
"ஹாட்ரிக்' நழுவல்:
அடுத்து வந்த இர்பான் பதான், நமன் ஓஜா ஜோடி நிதானமாக ஆடியது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் (14), யுவராஜ் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரின் 3வது பந்தில் ஸ்ரீகாந்த் வாக்கிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். நான்காவது பந்தில் நமன் ஓஜா (11), "ஸ்டெம்பிங்' செய்யப்பட்டார். ஐந்தாவது பந்தை வேணுகோபால் எளிதாக சமாளிக்க, யுவராஜ் சிங்கின் "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.
வேணுகோபால் அபாரம்:
அடுத்து வந்த மாத்யூ வாடே (3), ராகுல் சர்மாவின் சுழலில் எல்.பி.டபிள்யு., ஆனார். பின் இணைந்த வேணுகோபால், பின்ச் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது பின்ச் (25), யுவராஜ் சுழலில் சிக்கினார். அபாரமாக ஆடிய வேணுகோபால் 20 பந்தில் 3 சிக்சர் உட்பட 31 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் பந்தில் வெளியேறினார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது ஹோப்ஸ், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார். புனே சார்பில் யுவராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
மாறிய ராசி
யுவராஜ் சிங் அரைசதம் அடிக்கும் போது இந்திய அணி பெரும்பாலும் வெற்றி பெறும். ஆனால், ஐ.பி.எல்., போட்டிகளில் இந்த ராசி எடுபடவில்லை. நேற்று அதிரடியாக ஆடிய இவர் 66 ரன்கள் எடுத்த போதும், புனே வாரியர்ஸ் அணி தோல்வி அடைந்தது.
ஸ்கோர் போர்டு
புனே வாரியர்ஸ்
ரைடர் (கே)பின்ச் (ப)நதீம் 60(27)
ஸ்மித் (கே)இர்பான் (ப)டின்டா 12(14)
மன்ஹாஸ் (கே)வார்னர் (ப)ஹோப்ஸ் 20(18)
யுவராஜ் -அவுட் இல்லை- 66(32)
உத்தப்பா (கே)வார்னர் (ப)நதீம் 4(10)
மோனிஷ் (கே)சேவக் (ப)டின்டா 7(11)
பார்னல் -அவுட் இல்லை- 10(9)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 5 விக்.,) 187
விக்கெட் வீழ்ச்சி: 1-28(ஸ்மித்), 2-82(மன்ஹாஸ்), 3-98(ரைடர்), 4-117(உத்தப்பா), 5-146(மோனிஷ்).
பந்துவீச்சு: வேணுகோபால் 1-0-14-0, டின்டா 4-0-42-2, இர்பான் 3-0-28-0, உமேஷ் 4-0-36-0, ஹோப்ஸ் 4-0-26-1, நதீம் 4-0-39-2.
டில்லி டேர்டெவில்ஸ்
வார்னர் ரன்-அவுட்(வாக்/உத்தப்பா) 46(28)
சேவக் (ப)ரைடர் 37(23)
இர்பான் (கே)வாக் (ப)யுவராஜ் 14(16)
நமன் (ஸ்டெம்)உத்தப்பா (ப)யுவராஜ் 11(9)
வாடே எல்.பி.டபிள்யு.,(ப)சர்மா 3(4)
வேணுகோபால் (கே)ஜுன்ஜுன்வாலா (ப)யுவராஜ் 31(20)
பின்ச் (கே)+(ப)யுவராஜ் 25(12)
ஹோப்ஸ் -அவுட் இல்லை- 13(4)
நதீம் -அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 10
மொத்தம் (19.2 ஓவரில், 7 விக்.,) 190
விக்கெட் வீழ்ச்சி: 1-75(வார்னர்), 2-97(சேவக்), 3-116(இர்பான்), 4-116(நமன்), 5-120(வாடே), 6-167(பின்ச்), 7-180(வேணுகோபால்).
பந்துவீச்சு: தாமஸ் 2-0-22-0, வாக் 3-0-38-0, பார்னல் 2-0-26-0, சர்மா 4-0-29-1, ரைடர் 3.2-0-34-1, ஜுன்ஜுன்வாலா 1-0-11-0, யுவராஜ் 4-0-29-4.


சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பவுண்டரி மழை பொழிந்த மைக்கேல் ஹசி, சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். பீல்டிங், பவுலிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி, "ஹாட்ரிக்' தோல்வி அடைந்து ஏமாற்றியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் ஸ்டைரிஸ் நீக்கப்பட்டு, மைக்கேல் ஹசி இடம் பெற்றார். பெங்களூரு அணியில் அரவிந்த் நீக்கப்பட்டு, ஆசாத் பதான் சேர்க்கப்பட்டார்."டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டிய இந்த ஜோடி, மூன்றாவது ஓவரில் இருந்து அதிரடிக்கு மாறியது. வான்டர் வாத்தின் ஓவரில் முரளி விஜய், அடுத்தடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், முரளி விஜய் (31) அவுட்டானார்.
ரெய்னா அதிரடி:
கடந்த முறை ஏமாற்றிய ரெய்னா, நேற்று அதிரடியில் மிரட்டினார். நினன் ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட பந்தில் 16 ரன்கள் எடுத்த ரெய்னா, அவரிடமே சிக்கினார். பின் வந்த கேப்டன் தோனி (22), ஜாகிர் கான் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து திரும்பினார்.
ஹசி அபாரம்:
தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த மைக்கேல் ஹசி, வெட்டோரி, விராத் கோஹ்லியின் பந்துகளில் சிக்சர், பவுண்டரிகள் அடித்தார். பின் வான்டர் வாத் ஓவரில் 14 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் மார்கல் (9), பத்ரிநாத் (5) ஏமாற்றினர். 20 ஓவரில் சென்னை கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ஹசி 83 ரன்களுடன் (11 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.
தில்ஷன் "டக்':
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, தில்ஷன் "டக்' அவுட்டாகி, அதிர்ச்சி தந்தார். அதிரடி காட்டிய ஆசாத் பதான்(14) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வில் சுழலில் அகர்வால் (7)சிக்கினார்.
கோஹ்லி ஏமாற்றம்:
பின் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் இணைந்தனர். முதலில் சற்று நிதானம் காட்டிய இவர்கள், ஜகாதியின் ஓவரில் 14 ரன்கள் எடுத்து, போகப்போக அதிரடிக்கு மாறினர். அஷ்வின், ரந்திவ் பந்தில் பவுண்டரி அடித்த கோஹ்லி 35 ரன்களுடன் திரும்பினார்.
டிவிலியர்ஸ் அரைசதம்:
அடுத்து வந்த சவுரப் திவாரி (14), புஜாரா (2) ஏமாற்ற, அணி தோல்வியை நோக்கி சென்றது. ஒருபக்கம் விக்கெட் சரிந்த போதும், மனம் தளராமல் போராடிய டிவிலியர்ஸ் அரைசதம் கடந்தார். இவர் ஜகாதி, சவுத்தியின் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த போது டிவிலியர்ஸ், அனிருதாவிடம் "பிடி' கொடுத்து வெளியேற, பெங்களூரு அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது.
சென்னை வெற்றி:
கடைசி நேரத்தில் வான் டர் வாத் (14*), வெட்டோரி (2*) போராடிய போதும், அது வெற்றிக்கு உதவவில்லை. பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டும் எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக மைக்கேல் ஹசி தேர்வு செய்யப்பட்டார்.

பீல்டிங் சொதப்பல்
பெங்களூரு அணியின் பீல்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. இந்திய அணியின் சிறந்த "பீல்டர்' எனப் பெயர் பெற்ற முகமது கைப், ஆசாத் பதான், அகர்வால் என வரிசையாக, எளிதான "கேட்ச்' வாய்ப்புகளை வீணடித்தனர். இதில் ஹசி 8, 69, 71 ரன்கள் எடுத்த போது கொடுத்த "கேட்ச்களை' வீணாக்கியதால், கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி-அவுட் இல்லை- 83(56)
விஜய்(கே)ஜாகிர்(ப)நினன் 31(21)
ரெய்னா(கே)அகர்வால்(ப)நினன் 29(16)
தோனி(கே)டிவிலியர்ஸ்(ப)ஜாகிர் 22(16)
மார்கல்(கே)அகர்வால்(ப)வான் டர் 9(8)
பத்ரிநாத்(கே)நினன்(ப)வான் டர் 5(3)
உதிரிகள் 4
மொத்தம் (20 ஓவரில் 5 விக்.,) 183
விக்கெட் வீழ்ச்சி: 1-51(முரளி விஜய்), 2-96(ரெய்னா), 3-147(தோனி), 4-176(மார்கல்), 5-183(பத்ரிநாத்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-33-1, வெட்டோரி 4-0-23-0, வான் டர் வாத் 4-0-49-2, தில்ஷன் 2-0-21-0, நினன் 3-0-31-2, விராத் கோஹ்லி 3-0-23-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(கே)மார்கல்(ப)அஷ்வின் 7(13)
தில்ஷன்(கே)அனிருதா(ப)மார்கல் 0(1)
ஆசாத்(ப)சவுத்தி 14(5)
கோஹ்லி(கே)அனிருதா(ப)ஜகாதி 35(28)
டிவிலியர்ஸ்(கே)அனிருதா(ப)மார்கல் 64(44)
சவுரப்(கே)தோனி(ப)ரந்திவ் 14(13)
புஜாரா(கே)விஜய்(ப)ரந்திவ் 2(4)
வான் டர்-அவுட் இல்லை- 14(10)
வெட்டோரி-அவுட் இல்லை- 2(2)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 7 விக்.,) 162
விக்கெட் வீழ்ச்சி: 1-1(தில்ஷன்), 2-17(ஆசாத் பதான்), 3-31(ஆசாத் பதான்), 4-73(விராத் கோஹ்லி), 5-112(சவுரப் திவாரி), 6-127(புஜாரா), 7-145(டிவிலியர்ஸ்).
பந்து வீச்சு: மார்கல் 4-0-34-2, சவுத்தி 4-0-32-1, அஷ்வின் 4-0-22-1, ரந்திவ் 4-0-24-2, ஜகாதி 3-0-36-1, ரெய்னா 1-0-10-0.

சென்னை கிங்ஸ் "சூப்பர்' வெற்றி! *பெங்களூரு மீண்டும் ஏமாற்றம்


சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பவுண்டரி மழை பொழிந்த மைக்கேல் ஹசி, சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். பீல்டிங், பவுலிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி, "ஹாட்ரிக்' தோல்வி அடைந்து ஏமாற்றியது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் ஸ்டைரிஸ் நீக்கப்பட்டு, மைக்கேல் ஹசி இடம் பெற்றார். பெங்களூரு அணியில் அரவிந்த் நீக்கப்பட்டு, ஆசாத் பதான் சேர்க்கப்பட்டார்."டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டிய இந்த ஜோடி, மூன்றாவது ஓவரில் இருந்து அதிரடிக்கு மாறியது. வான்டர் வாத்தின் ஓவரில் முரளி விஜய், அடுத்தடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், முரளி விஜய் (31) அவுட்டானார்.
ரெய்னா அதிரடி:
கடந்த முறை ஏமாற்றிய ரெய்னா, நேற்று அதிரடியில் மிரட்டினார். நினன் ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட பந்தில் 16 ரன்கள் எடுத்த ரெய்னா, அவரிடமே சிக்கினார். பின் வந்த கேப்டன் தோனி (22), ஜாகிர் கான் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து திரும்பினார்.
ஹசி அபாரம்:
தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த மைக்கேல் ஹசி, வெட்டோரி, விராத் கோஹ்லியின் பந்துகளில் சிக்சர், பவுண்டரிகள் அடித்தார். பின் வான்டர் வாத் ஓவரில் 14 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் மார்கல் (9), பத்ரிநாத் (5) ஏமாற்றினர். 20 ஓவரில் சென்னை கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ஹசி 83 ரன்களுடன் (11 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.
தில்ஷன் "டக்':
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, தில்ஷன் "டக்' அவுட்டாகி, அதிர்ச்சி தந்தார். அதிரடி காட்டிய ஆசாத் பதான்(14) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வில் சுழலில் அகர்வால் (7)சிக்கினார்.
கோஹ்லி ஏமாற்றம்:
பின் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் இணைந்தனர். முதலில் சற்று நிதானம் காட்டிய இவர்கள், ஜகாதியின் ஓவரில் 14 ரன்கள் எடுத்து, போகப்போக அதிரடிக்கு மாறினர். அஷ்வின், ரந்திவ் பந்தில் பவுண்டரி அடித்த கோஹ்லி 35 ரன்களுடன் திரும்பினார்.
டிவிலியர்ஸ் அரைசதம்:
அடுத்து வந்த சவுரப் திவாரி (14), புஜாரா (2) ஏமாற்ற, அணி தோல்வியை நோக்கி சென்றது. ஒருபக்கம் விக்கெட் சரிந்த போதும், மனம் தளராமல் போராடிய டிவிலியர்ஸ் அரைசதம் கடந்தார். இவர் ஜகாதி, சவுத்தியின் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த போது டிவிலியர்ஸ், அனிருதாவிடம் "பிடி' கொடுத்து வெளியேற, பெங்களூரு அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது.
சென்னை வெற்றி:
கடைசி நேரத்தில் வான் டர் வாத் (14*), வெட்டோரி (2*) போராடிய போதும், அது வெற்றிக்கு உதவவில்லை. பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டும் எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக மைக்கேல் ஹசி தேர்வு செய்யப்பட்டார்.

பீல்டிங் சொதப்பல்
பெங்களூரு அணியின் பீல்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. இந்திய அணியின் சிறந்த "பீல்டர்' எனப் பெயர் பெற்ற முகமது கைப், ஆசாத் பதான், அகர்வால் என வரிசையாக, எளிதான "கேட்ச்' வாய்ப்புகளை வீணடித்தனர். இதில் ஹசி 8, 69, 71 ரன்கள் எடுத்த போது கொடுத்த "கேட்ச்களை' வீணாக்கியதால், கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி-அவுட் இல்லை- 83(56)
விஜய்(கே)ஜாகிர்(ப)நினன் 31(21)
ரெய்னா(கே)அகர்வால்(ப)நினன் 29(16)
தோனி(கே)டிவிலியர்ஸ்(ப)ஜாகிர் 22(16)
மார்கல்(கே)அகர்வால்(ப)வான் டர் 9(8)
பத்ரிநாத்(கே)நினன்(ப)வான் டர் 5(3)
உதிரிகள் 4
மொத்தம் (20 ஓவரில் 5 விக்.,) 183
விக்கெட் வீழ்ச்சி: 1-51(முரளி விஜய்), 2-96(ரெய்னா), 3-147(தோனி), 4-176(மார்கல்), 5-183(பத்ரிநாத்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-33-1, வெட்டோரி 4-0-23-0, வான் டர் வாத் 4-0-49-2, தில்ஷன் 2-0-21-0, நினன் 3-0-31-2, விராத் கோஹ்லி 3-0-23-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(கே)மார்கல்(ப)அஷ்வின் 7(13)
தில்ஷன்(கே)அனிருதா(ப)மார்கல் 0(1)
ஆசாத்(ப)சவுத்தி 14(5)
கோஹ்லி(கே)அனிருதா(ப)ஜகாதி 35(28)
டிவிலியர்ஸ்(கே)அனிருதா(ப)மார்கல் 64(44)
சவுரப்(கே)தோனி(ப)ரந்திவ் 14(13)
புஜாரா(கே)விஜய்(ப)ரந்திவ் 2(4)
வான் டர்-அவுட் இல்லை- 14(10)
வெட்டோரி-அவுட் இல்லை- 2(2)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 7 விக்.,) 162
விக்கெட் வீழ்ச்சி: 1-1(தில்ஷன்), 2-17(ஆசாத் பதான்), 3-31(ஆசாத் பதான்), 4-73(விராத் கோஹ்லி), 5-112(சவுரப் திவாரி), 6-127(புஜாரா), 7-145(டிவிலியர்ஸ்).
பந்து வீச்சு: மார்கல் 4-0-34-2, சவுத்தி 4-0-32-1, அஷ்வின் 4-0-22-1, ரந்திவ் 4-0-24-2, ஜகாதி 3-0-36-1, ரெய்னா 1-0-10-0.

மும்பை: மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சச்சின் சதம் அடித்தால், வெற்றி நழுவும் என்ற ராசி தொடர்ந்தது. மும்பை அணி கேப்டனாக இவர் அடித்த சதம் வீணானது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
கொச்சி அணியில் ஸ்ரீசாந்த், முரளிரதன், லட்சுமண் ஆகிய முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டு, திசரா பெரேரா, ரமேஷ் பவார், ஜாதவ் இடம் பெற்றனர். மும்பை அணியில் பிராங்க்ளினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சைமண்ட்ஸ் வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற கொச்சி அணியின் கேப்டன் ஜெயவர்தனா "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சச்சின் அசத்தல்:
மும்பை அணிக்கு கேப்டன் சச்சின் அசத்தல் துவக்கம் தந்தார். வினய் குமார், பெரேரா ஓவர்களில் பவுண்டரிகளாக பறக்க விட்டார். மறுமுனையில் படுமந்தமாக ஆடிய ஜேக்கப்ஸ்(12), கோமஸ் பந்தில் வீழ்ந்தார்.
ராயுடு அதிரடி:
அடுத்து வந்த அம்பதி ராயுடு அதிரடியாக ரன் சேர்த்தார். சச்சினும் தன் பங்குக்கு வெளுத்து வாங்க, கொச்சி அணியின் பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. கோமஸ் ஓவரில் ராயுடு அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசினார். வினய் குமார் வீசிய போட்டியின் 16வது ஓவரில் சச்சின் இரண்டு சிக்சர், பவுண்டரி அடிக்க, மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். தொடர்ந்து பெரேரா ஓவரிலும் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். அரைசதம் கடந்த ராயுடு(53), ரன் அவுட்டானார்.
முதல் சதம்:
வினய் குமார் வீசிய போட்டியின் கடைசி பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதலாவது சதம் எட்டினார். மும்பை அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. 66 பந்துகளில் 100 ரன்கள்(12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய சச்சின், அவுட்டாகாமல் இருந்தார்.
மெக்கலம் கலக்கல்:
கடின இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு பிரண்டன் மெக்கலம், ஜெயவர்தனா இணைந்து அருமையான துவக்கம் தந்தனர். மலிங்கா வீசிய 2வது ஓவரில் மெக்கலம் 3 பவுண்டரி அடித்தார். போலார்டு ஓவரில் ஜெயவர்தனா இரண்டு பவுண்டரி விளாசினார். போலார்டு, ஹர்பஜன் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட மெக்கலம், மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார். இவர்களை பிரிக்க சச்சின் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
"பீல்டிங்' சொதப்பல்:
பந்துவீச்சு தவிர, மும்பை அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில், ஜெயவர்தனா(56) அவுட்டானார். தனது அதிரடியை தொடர்ந்த மெக்கலம்(81), மலிங்கா வேகத்தில் போல்டானார்.
"விஷூ' பரிசு:பின் ரவிந்திர ஜடேஜா, பிராட் ஹாட்ஜ் இணைந்து அசத்தினர். முர்டசா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்த ஜடேஜா, நேற்று "விஷூ' கொண்டாடிய கேரள மக்களுக்கு வெற்றியை <பரிசாக அளித்தார். கொச்சி அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்து, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பெற்றது. ஜடேஜா(25),ஹாட்ஜ்(11) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை பிரண்டன் மெக்கலம் தட்டிச் சென்றார்.



எப்போதும் முதலிடம்
கிரிக்கெட் அரங்கில் சதம் அடிப்பதில் சச்சினுக்கு தான் எப்போதும் முதலிடம். டெஸ்ட்(51), ஒரு நாள் போட்டிகளில்(48) அதிக சதம் அடித்துள்ள இவர், நேற்று ஐ.பி.எல்., அரங்கில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். 66 பந்தில் 100 ரன்கள் (3 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார். இது தான் ஐ.பி.எல்., அரங்கில், இவரது அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 89 ரன்கள் எடுத்திருந்தார்.
* இது ஐ.பி.எல்., அரங்கில் பதிவு செய்யப்பட்ட 14வது சதம். தவிர இது, நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பதிவு செய்யப்பட்ட 2வது சதம். முன்னதாக பஞ்சாப் அணியின் வல்தாட்டி, சென்னை அணிக்கு எதிராக 63 பந்தில் 120 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மும்பை அணி சார்பில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக கடந்த 2008ல், சென்னை அணிக்கு எதிராக மும்பை அணியின் ஜெயசூர்யா 48 பந்தில் 114 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* இதுவரை 38 போட்டியில் ஒரு சதம், 9 அரைசதம் உட்பட 1371 ரன்கள் எடுத்துள்ள சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் சென்னை வீரர் ரெய்னா (48 போட்டி, 1408 ரன்கள்) உள்ளார்.
* நான்காவது ஐ.பி.எல்., தொடரில் 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சச்சின். இதுவரை 3 போட்டியில் பங்கேற்று ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 201 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் "ஆரஞ்ச்' நிற தொப்பியை தன்வசப்படுத்தினார். இரண்டாவது இடத்தில் கோல்கட்டா வீரர் காலிஸ் (3 போட்டி, 187 ரன்கள்) உள்ளார்.



ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
ஜேக்கப்ஸ்(ப)கோமஸ் 12(21)
சச்சின்-அவுட் இல்லை- 100(66)
ராயுடு-ரன் அவுட்-(வினய்) 53(33)
போலார்டு-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 17
மொத்தம்(20 ஓவரில் 2 விக்.,) 182
விக்கெட் வீழ்ச்சி: 1-61(ஜேக்கப்ஸ்), 2-177(ராயுடு).
பந்துவீச்சு: ஆர்.பி.சிங் 4-0-15-0, வினய் குமார் 4-0-48-0, பெரேரா 4-0-38-0, கோமஸ் 3-0-29-1, ஜடேஜா 4-0-29-0, பவார் 1-0-12-0.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
பிரண்டன்(ப)மலிங்கா 81(60)
ஜெயவர்தனா(ப)மலிங்கா 56(36)
ஜடேஜா-அவுட் இல்லை- 25(11)
ஹாட்ஜ்-அவுட் இல்லை- 11(7)
உதிரிகள் 11
மொத்தம்(19 ஓவரில் 2 விக்.,) 184
விக்கெட் வீழ்ச்சி: 1-128(ஜெயவர்தனா), 2-156(மெக்கலம்).
பந்துவீச்சு: மலிங்கா 4-0-42-2, முனாப் 3-0-15-0, முர்டசா 4-0-37-0, போலார்டு 3-0-43-0, ஹர்பஜன் 4-0-33-0, சதிஷ் 1-0-11-0.

கொச்சி அணி வெற்றி கொண்டாட்டம்! * சச்சின் சதம் வீண்

மும்பை: மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சச்சின் சதம் அடித்தால், வெற்றி நழுவும் என்ற ராசி தொடர்ந்தது. மும்பை அணி கேப்டனாக இவர் அடித்த சதம் வீணானது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
கொச்சி அணியில் ஸ்ரீசாந்த், முரளிரதன், லட்சுமண் ஆகிய முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டு, திசரா பெரேரா, ரமேஷ் பவார், ஜாதவ் இடம் பெற்றனர். மும்பை அணியில் பிராங்க்ளினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சைமண்ட்ஸ் வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற கொச்சி அணியின் கேப்டன் ஜெயவர்தனா "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சச்சின் அசத்தல்:
மும்பை அணிக்கு கேப்டன் சச்சின் அசத்தல் துவக்கம் தந்தார். வினய் குமார், பெரேரா ஓவர்களில் பவுண்டரிகளாக பறக்க விட்டார். மறுமுனையில் படுமந்தமாக ஆடிய ஜேக்கப்ஸ்(12), கோமஸ் பந்தில் வீழ்ந்தார்.
ராயுடு அதிரடி:
அடுத்து வந்த அம்பதி ராயுடு அதிரடியாக ரன் சேர்த்தார். சச்சினும் தன் பங்குக்கு வெளுத்து வாங்க, கொச்சி அணியின் பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. கோமஸ் ஓவரில் ராயுடு அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசினார். வினய் குமார் வீசிய போட்டியின் 16வது ஓவரில் சச்சின் இரண்டு சிக்சர், பவுண்டரி அடிக்க, மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். தொடர்ந்து பெரேரா ஓவரிலும் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். அரைசதம் கடந்த ராயுடு(53), ரன் அவுட்டானார்.
முதல் சதம்:
வினய் குமார் வீசிய போட்டியின் கடைசி பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதலாவது சதம் எட்டினார். மும்பை அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. 66 பந்துகளில் 100 ரன்கள்(12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய சச்சின், அவுட்டாகாமல் இருந்தார்.
மெக்கலம் கலக்கல்:
கடின இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு பிரண்டன் மெக்கலம், ஜெயவர்தனா இணைந்து அருமையான துவக்கம் தந்தனர். மலிங்கா வீசிய 2வது ஓவரில் மெக்கலம் 3 பவுண்டரி அடித்தார். போலார்டு ஓவரில் ஜெயவர்தனா இரண்டு பவுண்டரி விளாசினார். போலார்டு, ஹர்பஜன் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட மெக்கலம், மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார். இவர்களை பிரிக்க சச்சின் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
"பீல்டிங்' சொதப்பல்:
பந்துவீச்சு தவிர, மும்பை அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில், ஜெயவர்தனா(56) அவுட்டானார். தனது அதிரடியை தொடர்ந்த மெக்கலம்(81), மலிங்கா வேகத்தில் போல்டானார்.
"விஷூ' பரிசு:பின் ரவிந்திர ஜடேஜா, பிராட் ஹாட்ஜ் இணைந்து அசத்தினர். முர்டசா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்த ஜடேஜா, நேற்று "விஷூ' கொண்டாடிய கேரள மக்களுக்கு வெற்றியை <பரிசாக அளித்தார். கொச்சி அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்து, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பெற்றது. ஜடேஜா(25),ஹாட்ஜ்(11) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை பிரண்டன் மெக்கலம் தட்டிச் சென்றார்.



எப்போதும் முதலிடம்
கிரிக்கெட் அரங்கில் சதம் அடிப்பதில் சச்சினுக்கு தான் எப்போதும் முதலிடம். டெஸ்ட்(51), ஒரு நாள் போட்டிகளில்(48) அதிக சதம் அடித்துள்ள இவர், நேற்று ஐ.பி.எல்., அரங்கில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். 66 பந்தில் 100 ரன்கள் (3 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார். இது தான் ஐ.பி.எல்., அரங்கில், இவரது அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 89 ரன்கள் எடுத்திருந்தார்.
* இது ஐ.பி.எல்., அரங்கில் பதிவு செய்யப்பட்ட 14வது சதம். தவிர இது, நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பதிவு செய்யப்பட்ட 2வது சதம். முன்னதாக பஞ்சாப் அணியின் வல்தாட்டி, சென்னை அணிக்கு எதிராக 63 பந்தில் 120 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மும்பை அணி சார்பில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக கடந்த 2008ல், சென்னை அணிக்கு எதிராக மும்பை அணியின் ஜெயசூர்யா 48 பந்தில் 114 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* இதுவரை 38 போட்டியில் ஒரு சதம், 9 அரைசதம் உட்பட 1371 ரன்கள் எடுத்துள்ள சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் சென்னை வீரர் ரெய்னா (48 போட்டி, 1408 ரன்கள்) உள்ளார்.
* நான்காவது ஐ.பி.எல்., தொடரில் 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சச்சின். இதுவரை 3 போட்டியில் பங்கேற்று ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 201 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் "ஆரஞ்ச்' நிற தொப்பியை தன்வசப்படுத்தினார். இரண்டாவது இடத்தில் கோல்கட்டா வீரர் காலிஸ் (3 போட்டி, 187 ரன்கள்) உள்ளார்.



ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
ஜேக்கப்ஸ்(ப)கோமஸ் 12(21)
சச்சின்-அவுட் இல்லை- 100(66)
ராயுடு-ரன் அவுட்-(வினய்) 53(33)
போலார்டு-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 17
மொத்தம்(20 ஓவரில் 2 விக்.,) 182
விக்கெட் வீழ்ச்சி: 1-61(ஜேக்கப்ஸ்), 2-177(ராயுடு).
பந்துவீச்சு: ஆர்.பி.சிங் 4-0-15-0, வினய் குமார் 4-0-48-0, பெரேரா 4-0-38-0, கோமஸ் 3-0-29-1, ஜடேஜா 4-0-29-0, பவார் 1-0-12-0.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
பிரண்டன்(ப)மலிங்கா 81(60)
ஜெயவர்தனா(ப)மலிங்கா 56(36)
ஜடேஜா-அவுட் இல்லை- 25(11)
ஹாட்ஜ்-அவுட் இல்லை- 11(7)
உதிரிகள் 11
மொத்தம்(19 ஓவரில் 2 விக்.,) 184
விக்கெட் வீழ்ச்சி: 1-128(ஜெயவர்தனா), 2-156(மெக்கலம்).
பந்துவீச்சு: மலிங்கா 4-0-42-2, முனாப் 3-0-15-0, முர்டசா 4-0-37-0, போலார்டு 3-0-43-0, ஹர்பஜன் 4-0-33-0, சதிஷ் 1-0-11-0.

நெல்லை: சட்டசபைத் தேர்தலில் 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

ஓட்டுப் போடாத சரத்

சரத்குமாருக்கு சென்னையில்தான் ஓட்டு உள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிடுவதால் அவர் தென்காசியில் இன்று முகாமிட்டு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவைக் கண்காணித்து வந்ததால் சென்னை சென்று ஓட்டுப் போடவில்லை.

இதேபோல ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பூங்கோதை, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோருக்கும் சென்னையில்தான் ஓட்டு உள்ளது. இவர்களும் தத்தமது தொகுதியில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.

வரலாறு காணாத வெற்றி-செ.கு.தமிழரசன்

அதிமுக கூட்டணியில், இரட்டை இலைச் சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும். மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும்.ஜெயலலிதா முதல்வராவது
உறுதி என்றார்.

205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்-சரத்குமார்

நெல்லை: சட்டசபைத் தேர்தலில் 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

ஓட்டுப் போடாத சரத்

சரத்குமாருக்கு சென்னையில்தான் ஓட்டு உள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிடுவதால் அவர் தென்காசியில் இன்று முகாமிட்டு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவைக் கண்காணித்து வந்ததால் சென்னை சென்று ஓட்டுப் போடவில்லை.

இதேபோல ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பூங்கோதை, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோருக்கும் சென்னையில்தான் ஓட்டு உள்ளது. இவர்களும் தத்தமது தொகுதியில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.

வரலாறு காணாத வெற்றி-செ.கு.தமிழரசன்

அதிமுக கூட்டணியில், இரட்டை இலைச் சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும். மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும்.ஜெயலலிதா முதல்வராவது
உறுதி என்றார்.

கோல்கட்டா: ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடரில், டெக்கான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெக்கான் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் சுக்லா, லாடா நீக்கப்பட்டு டசாட்டே, உனத்கட் சேர்க்கப் பட்டனர். டெக்கான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.
காலிஸ் அரைசதம்:
கோல்கட்டா அணிக்கு காலிஸ், பிஸ்லா துவக்கம் தந்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த, காலிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய பிஸ்லா (19), அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினார். காலிசுடன், கேப்டன் காம்பிர் இணைந்தார்.
மறுமுனையில் ஓஜா பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த காலிஸ், டுமினியின் பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்து, அரைசதம் (53) கடந்தார். ஆனால் அடுத்த பந்தில், சிகர் தவானிடம் பிடி கொடுத்து திரும்பினார்.
காம்பிர் அபாரம்:
அதன் பின் காம்பிர் அதிரடியாக ரன்கள் சேர்க்கத் துவங்கினார். கிறிஸ்டியன், ஓஜா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவரது "சகா மனோஜ் திவாரி, டுமினியின் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் காம்பிர் (29 ரன்கள், 18 பந்து) வெளியேறினார்.
அடுத்து வந்த யூசுப் பதான் (22), ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து, அவரிடமே வீழ்ந்தார். கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (30) அவுட்டாகாமல் இருந்தார். டெக்கான் சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
துவக்க சரிவு:
சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சிகர் தவான் (7), ஜாகி (3) இருவரும் அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தனர். கேப்டன் சங்ககராவும் (16) நிலைக்கவில்லை. கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுமினி (6), விரைவில் திரும்பினார்.
சிப்லி போராட்டம்:
ஒரு முனையில் விக்கெட் சரிந்து கொண்டிருந்த போதும், மறுபக்கம் சிப்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யூசுப் பதான் பந்தில் சிக்சர் விளாசிய சிப்லி, பட்டியா ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவர் 48 ரன்னுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.
கிறிஸ்டியன் ஆறுதல்:
அதிக தொகைக்கு (ரூ. 4.08 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலிய உள்ளூர் வீரரான கிறிஸ்டியன் (25 ரன்கள், 13 பந்து), ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். பின் ரவி தேஜாவும் (15) வெளியேற டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி நேரத்தில் ஸ்டைன் (13), அமித் மிஸ்ரா (12*) போராடிய போதும், 20 ஓவரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.

ஸ்கோர்போர்டு
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
காலிஸ்(கே)தவான்(ப)டுமினி 53(45)
பிஸ்லா-எல்.பி.டபிள்யு.,(ப)மிஸ்ரா 19(21)
காம்பிர்(ப)மிஸ்ரா 29(18)
திவாரி-அவுட் இல்லை- 30(21)
யூசுப் பதான்(கே)ஜாகி(ப)ஸ்டைன் 22(15)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 4 விக்.,) 163
விக்கெட் வீழ்ச்சி: 1-51(பிஸ்லா), 2-90(காலிஸ்), 3-133(காம்பிர்), 4-163(யூசுப் பதான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 4-0-33-1, இஷாந்த் சர்மா 3-0-27-0, கிறிஸ்டியன் 2-0-19-0, அமித் மிஸ்ரா 4-0-19-2, பிரக்யான் ஓஜா 4-0-26-0, ரவி தேஜா 1-0-9-0, டுமினி 2-0-23-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
தவான்-ரன் அவுட்(மார்கன்) 7(7)
ஜாகி(ப)இக்பால் 3(9)
சிப்லி(கே)காலிஸ்(ப)பட்டியா 48(40)
சங்ககரா(கே)காலிஸ்(ப)பட்டியா 16(15)
டுமினி(கே)காலிஸ்(ப)இக்பால் 6(8)
கிறிஸ்டியன்(கே)டசாட்டே(ப)இக்பால் 25(13)
ரவி தேஜா(கே)காலிஸ்(ப)உனத்கட் 15(10)
ஸ்டைன்(ப)உனத்கட் 13(12)
மிஸ்ரா-அவுட் இல்லை- 12(5)
இஷாந்த்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 8 விக்.,) 154
விக்கெட் வீழ்ச்சி: 1-10(ஜாகி), 2-15(சிகர் தவான்), 3-53(சங்ககரா), 4-81(டுமினி), 5-88(சிப்லி), 6-124(கிறிஸ்டியன்), 7-127(ரவி தேஜா), 8-146(ஸ்டைன்).
பந்து வீச்சு: இக்பால் அப்துல்லா 4-0-24-3, பாலாஜி 4-0-31-0, யூசுப் பதான் 3-0-22-0, உனத்கட் 4-0-37-2, பட்டியா 4-0-29-2, டசாட்டே 1-0-7-0.

கோல்கட்டா அணி அசத்தல் வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடரில், டெக்கான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெக்கான் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் சுக்லா, லாடா நீக்கப்பட்டு டசாட்டே, உனத்கட் சேர்க்கப் பட்டனர். டெக்கான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.
காலிஸ் அரைசதம்:
கோல்கட்டா அணிக்கு காலிஸ், பிஸ்லா துவக்கம் தந்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த, காலிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய பிஸ்லா (19), அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினார். காலிசுடன், கேப்டன் காம்பிர் இணைந்தார்.
மறுமுனையில் ஓஜா பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த காலிஸ், டுமினியின் பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்து, அரைசதம் (53) கடந்தார். ஆனால் அடுத்த பந்தில், சிகர் தவானிடம் பிடி கொடுத்து திரும்பினார்.
காம்பிர் அபாரம்:
அதன் பின் காம்பிர் அதிரடியாக ரன்கள் சேர்க்கத் துவங்கினார். கிறிஸ்டியன், ஓஜா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவரது "சகா மனோஜ் திவாரி, டுமினியின் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் காம்பிர் (29 ரன்கள், 18 பந்து) வெளியேறினார்.
அடுத்து வந்த யூசுப் பதான் (22), ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து, அவரிடமே வீழ்ந்தார். கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (30) அவுட்டாகாமல் இருந்தார். டெக்கான் சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
துவக்க சரிவு:
சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சிகர் தவான் (7), ஜாகி (3) இருவரும் அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தனர். கேப்டன் சங்ககராவும் (16) நிலைக்கவில்லை. கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுமினி (6), விரைவில் திரும்பினார்.
சிப்லி போராட்டம்:
ஒரு முனையில் விக்கெட் சரிந்து கொண்டிருந்த போதும், மறுபக்கம் சிப்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யூசுப் பதான் பந்தில் சிக்சர் விளாசிய சிப்லி, பட்டியா ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவர் 48 ரன்னுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.
கிறிஸ்டியன் ஆறுதல்:
அதிக தொகைக்கு (ரூ. 4.08 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலிய உள்ளூர் வீரரான கிறிஸ்டியன் (25 ரன்கள், 13 பந்து), ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். பின் ரவி தேஜாவும் (15) வெளியேற டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி நேரத்தில் ஸ்டைன் (13), அமித் மிஸ்ரா (12*) போராடிய போதும், 20 ஓவரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.

ஸ்கோர்போர்டு
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
காலிஸ்(கே)தவான்(ப)டுமினி 53(45)
பிஸ்லா-எல்.பி.டபிள்யு.,(ப)மிஸ்ரா 19(21)
காம்பிர்(ப)மிஸ்ரா 29(18)
திவாரி-அவுட் இல்லை- 30(21)
யூசுப் பதான்(கே)ஜாகி(ப)ஸ்டைன் 22(15)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 4 விக்.,) 163
விக்கெட் வீழ்ச்சி: 1-51(பிஸ்லா), 2-90(காலிஸ்), 3-133(காம்பிர்), 4-163(யூசுப் பதான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 4-0-33-1, இஷாந்த் சர்மா 3-0-27-0, கிறிஸ்டியன் 2-0-19-0, அமித் மிஸ்ரா 4-0-19-2, பிரக்யான் ஓஜா 4-0-26-0, ரவி தேஜா 1-0-9-0, டுமினி 2-0-23-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
தவான்-ரன் அவுட்(மார்கன்) 7(7)
ஜாகி(ப)இக்பால் 3(9)
சிப்லி(கே)காலிஸ்(ப)பட்டியா 48(40)
சங்ககரா(கே)காலிஸ்(ப)பட்டியா 16(15)
டுமினி(கே)காலிஸ்(ப)இக்பால் 6(8)
கிறிஸ்டியன்(கே)டசாட்டே(ப)இக்பால் 25(13)
ரவி தேஜா(கே)காலிஸ்(ப)உனத்கட் 15(10)
ஸ்டைன்(ப)உனத்கட் 13(12)
மிஸ்ரா-அவுட் இல்லை- 12(5)
இஷாந்த்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 8 விக்.,) 154
விக்கெட் வீழ்ச்சி: 1-10(ஜாகி), 2-15(சிகர் தவான்), 3-53(சங்ககரா), 4-81(டுமினி), 5-88(சிப்லி), 6-124(கிறிஸ்டியன்), 7-127(ரவி தேஜா), 8-146(ஸ்டைன்).
பந்து வீச்சு: இக்பால் அப்துல்லா 4-0-24-3, பாலாஜி 4-0-31-0, யூசுப் பதான் 3-0-22-0, உனத்கட் 4-0-37-2, பட்டியா 4-0-29-2, டசாட்டே 1-0-7-0.

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியிலேயே "டென்ஷன்' எகிறியது. கடைசி பந்து வரை துணிச்சலாக போராடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. காம்பிரின் கோல்கட்டா அணி சுலப வாய்ப்பை கோட்டை விட்டது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நேற்று துவங்கியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியனான' சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சமீபத்தில் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள், இம்முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டதை காண முடிந்தது. "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, எதிர்பார்த்தது போல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
முதல் ஓவரிலேயே "ஸ்பின்னரை' பயன்படுத்தி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார் கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இக்பால் அப்துல்லா "சுழலில்' உள்ளூர் வீரரான முரளி விஜய்(4) அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர்.
பீல்டிங் சொதப்பல்:
கோல்கட்டா அணியின் "பீல்டிங்' படுமோசமாக இருந்தது. யூசுப் பதான் உள்ளிட்டோர் சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திய அனிருதா, காலிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து லட்டா பந்தையும் சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். அடக்கி வாசித்த ரெய்னா (33), யூசுப் பதான் வலையில் சிக்கினார்.
அனிருதா அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி கைகொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் அனிருதா. லட்டா ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் முதலில் தோனி(29) வெளியேறினார். அரைசதம் கடந்த அனிருதாவும் 64 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) காலிஸ் பந்தில் போல்டானார்.
காலிஸ் வீசிய கடைசி ஓவரில் ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஆல்பி மார்கல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்பி மார்கல்(15), ஸ்டைரிஸ்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு பிஸ்லா, காலிஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். டிம் சவுத்தி ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்லா(27) வெளியேறினார். கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட யூசுப் பதான்(11) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் சுழலில் காலிஸ்(54) அவுட்டாக, சென்னை வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரெய்னா பந்தில் மார்கன்(6) நடையை கட்டினார். பின் வரிசையில் வீணாக களமிறங்கிய கேப்டன் காம்பிரும்(1) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.
ரந்திவ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சுக்லா ஒரு பவுண்டரி அடித்தார். பின் மனோஜ் திவாரி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
6 பந்தில் 9 ரன்கள்:
கடைசி ஓவரில் கோல்கட்டா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. டிம் சவுத்தி அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் இரண்டு ரன் எடுத்தார் சுக்லா. இரண்டாவது பந்தில் சுக்லா(14) அவுட்டானார். 3வது பந்தில் 2 ரன். நான்காவது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்திலும் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சபாஷ் தோனி:
மீண்டும் ஒரு முறை கேப்டன் "கூலாக' அசத்திய தோனி, சென்னை அணிக்கு "திரில்' வெற்றியை தேடி தந்தார். "ஆட்ட நாயகன்' விருதை அனிருதா தட்டிச் சென்றார்.



ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா(ப)காலிஸ் 64(55)
முரளிவிஜய்(கே)பாட்டியா(ப)இக்பால் 4(4)
ரெய்னா(கே)லட்டா(ப)யூசுப் 33(29)
தோனி(கே)பிஸ்லா(ப)காலிஸ் 29(21)
மார்கல்-அவுட்இல்லை- 15(9)
ஸ்டைரிஸ்-அவுட்இல்லை- 5(2)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 153
விக்கெட் வீழ்ச்சி: 1-5(முரளிவிஜய்), 2-80(ரெய்னா), 3-129(தோனி), 4-138(அனிருதா).
பந்துவீச்சு: இக்பால் 4-0-26-1, யூசுப் 3-0-19-1, பாலாஜி 4-0-25-0, காலிஸ் 3-0-34-2, லட்டா 3-0-29-0, பாட்டியா 3-0-19-0.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
பிஸ்லா(ஸ்டம்)தோனி(ப)ஜகாதி 27(29)
காலிஸ்(கே)பத்ரிநாத்(ப)அஷ்வின் 54(42)
யூசுப்-ரன் அவுட்-(தோனி) 11(12)
திவாரி(ஸ்டம்)தோனி(ப)ரந்திவ் 27(15)
மார்கன்(ஸ்டம்)தோனி(ப)ரெய்னா 6(6)
காம்பிர்-ரன் அவுட்-(ஸ்டைரிஸ்) 1(2)
சுக்லா(கே)ஸ்டைரிஸ்(ப)சவுத்தி 14(10)
பாட்டியா-அவுட் இல்லை- 0(1)
அப்துல்லா-அவுட் இல்லை- 3(3)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-64(பிஸ்லா), 2-93(யூசுப்), 3-112(காலிஸ்), 4-119(மார்கன்), 5-120(காம்பிர்), 6-145(திவாரி), 7-147(சுக்லா).
பந்துவீச்சு: மார்கல் 3-0-32-0, சவுத்தி 4-0-30-1, அஷ்வின் 4-0-26-1, ரந்திவ் 4-0-33-1, ஜகாதி 4-0-26-1, ரெய்னா 1-0-3-1.

சென்னை அணி "திரில்' வெற்றி! * கோல்கட்டா போராட்டம் வீண்

சென்னை: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியிலேயே "டென்ஷன்' எகிறியது. கடைசி பந்து வரை துணிச்சலாக போராடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. காம்பிரின் கோல்கட்டா அணி சுலப வாய்ப்பை கோட்டை விட்டது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நேற்று துவங்கியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் "நடப்பு சாம்பியனான' சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சமீபத்தில் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள், இம்முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டதை காண முடிந்தது. "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, எதிர்பார்த்தது போல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
முதல் ஓவரிலேயே "ஸ்பின்னரை' பயன்படுத்தி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார் கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இக்பால் அப்துல்லா "சுழலில்' உள்ளூர் வீரரான முரளி விஜய்(4) அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகனான அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர்.
பீல்டிங் சொதப்பல்:
கோல்கட்டா அணியின் "பீல்டிங்' படுமோசமாக இருந்தது. யூசுப் பதான் உள்ளிட்டோர் சுலப "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதனை பயன்படுத்திய அனிருதா, காலிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து லட்டா பந்தையும் சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். அடக்கி வாசித்த ரெய்னா (33), யூசுப் பதான் வலையில் சிக்கினார்.
அனிருதா அரைசதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி கைகொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் அனிருதா. லட்டா ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் முதலில் தோனி(29) வெளியேறினார். அரைசதம் கடந்த அனிருதாவும் 64 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) காலிஸ் பந்தில் போல்டானார்.
காலிஸ் வீசிய கடைசி ஓவரில் ஸ்டைரிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஆல்பி மார்கல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, ஸ்கோரை உயர்த்தினார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்பி மார்கல்(15), ஸ்டைரிஸ்(5) அவுட்டாகாமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு பிஸ்லா, காலிஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். டிம் சவுத்தி ஓவரில் காலிஸ் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்லா(27) வெளியேறினார். கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட யூசுப் பதான்(11) அதிக நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் சுழலில் காலிஸ்(54) அவுட்டாக, சென்னை வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரெய்னா பந்தில் மார்கன்(6) நடையை கட்டினார். பின் வரிசையில் வீணாக களமிறங்கிய கேப்டன் காம்பிரும்(1) ரன் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.
ரந்திவ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சுக்லா ஒரு பவுண்டரி அடித்தார். பின் மனோஜ் திவாரி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
6 பந்தில் 9 ரன்கள்:
கடைசி ஓவரில் கோல்கட்டா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. டிம் சவுத்தி அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் இரண்டு ரன் எடுத்தார் சுக்லா. இரண்டாவது பந்தில் சுக்லா(14) அவுட்டானார். 3வது பந்தில் 2 ரன். நான்காவது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்திலும் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சபாஷ் தோனி:
மீண்டும் ஒரு முறை கேப்டன் "கூலாக' அசத்திய தோனி, சென்னை அணிக்கு "திரில்' வெற்றியை தேடி தந்தார். "ஆட்ட நாயகன்' விருதை அனிருதா தட்டிச் சென்றார்.



ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருதா(ப)காலிஸ் 64(55)
முரளிவிஜய்(கே)பாட்டியா(ப)இக்பால் 4(4)
ரெய்னா(கே)லட்டா(ப)யூசுப் 33(29)
தோனி(கே)பிஸ்லா(ப)காலிஸ் 29(21)
மார்கல்-அவுட்இல்லை- 15(9)
ஸ்டைரிஸ்-அவுட்இல்லை- 5(2)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,) 153
விக்கெட் வீழ்ச்சி: 1-5(முரளிவிஜய்), 2-80(ரெய்னா), 3-129(தோனி), 4-138(அனிருதா).
பந்துவீச்சு: இக்பால் 4-0-26-1, யூசுப் 3-0-19-1, பாலாஜி 4-0-25-0, காலிஸ் 3-0-34-2, லட்டா 3-0-29-0, பாட்டியா 3-0-19-0.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
பிஸ்லா(ஸ்டம்)தோனி(ப)ஜகாதி 27(29)
காலிஸ்(கே)பத்ரிநாத்(ப)அஷ்வின் 54(42)
யூசுப்-ரன் அவுட்-(தோனி) 11(12)
திவாரி(ஸ்டம்)தோனி(ப)ரந்திவ் 27(15)
மார்கன்(ஸ்டம்)தோனி(ப)ரெய்னா 6(6)
காம்பிர்-ரன் அவுட்-(ஸ்டைரிஸ்) 1(2)
சுக்லா(கே)ஸ்டைரிஸ்(ப)சவுத்தி 14(10)
பாட்டியா-அவுட் இல்லை- 0(1)
அப்துல்லா-அவுட் இல்லை- 3(3)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-64(பிஸ்லா), 2-93(யூசுப்), 3-112(காலிஸ்), 4-119(மார்கன்), 5-120(காம்பிர்), 6-145(திவாரி), 7-147(சுக்லா).
பந்துவீச்சு: மார்கல் 3-0-32-0, சவுத்தி 4-0-30-1, அஷ்வின் 4-0-26-1, ரந்திவ் 4-0-33-1, ஜகாதி 4-0-26-1, ரெய்னா 1-0-3-1.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி உறுதியாகி விட்டது. அவர் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஜெகன்மோகனை யார் எதிர்த்து நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவரது வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இடைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’’ என்று கூறினார்.

ஜெகன்மோகன் வெற்றி உறுதி: நடிகை ரோஜா

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி உறுதியாகி விட்டது. அவர் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஜெகன்மோகனை யார் எதிர்த்து நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவரது வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இடைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’’ என்று கூறினார்.

மதுரை:""அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்,'' என, மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

மதுரை காளவாசல் சந்திப்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சாதாரண மனிதர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. மு.க.அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு? மக்களால் அவருக்கு அச்சுறுத்தல் இல்லை. எதற்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என, கருணாநிதி கூறுகிறார். அவருக்கு என்ன கொள்கை, லட்சியம் உள்ளது? அவருடைய கொள்கையை பரப்பியவர் டில்லி திகார் சிறையில் உள்ளார்.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும். போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும். மதுரையில் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவர். ரவுடிகளின் புகலிடமாகத் திகழும் மதுரை, ஆன்மிக சுற்றுலா தலமாக்கப்படும்.

போலி ஆவணங்கள் மூலம் ரவுடிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, "பறக்கும் பாலம்' அமைக்கப்படும். மதுரையைச் சுற்றி தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்; குடிநீர் வசதி செய்யப்படும்.தி.மு.க., ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு களையப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மதுரையில் இன்றும் ஜெ., பிரசாரம் : மதுரை ஆறாவது சிறப்பு காவல்படையில் இருந்து ஜெ., இன்று காலை 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு தேனி செல்கிறார்.தேனி, திண்டுக்கல், நத்தத்தில் பிரசாரம் செய்து விட்டு, திண்டுக்கலில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். மாலை 4 மணிக்கு அய்யர் பங்களாவில், புறநகர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அழுக்கான "ஷாமியானா' ஜெ., கண்ணில் படவில்லை

* ஜெ., வரும் பாதையில் வரவேற்பு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை தேர்தல்பார்வையாளர்கள் அகற்ற உத்தரவிட்டதால் உடனே அகற்றினர்.
* அம்பாசமுத்திரத்தில் இருந்து, மதுரை சிறப்புபட்டாலியன் படை மைதானத்திற்கு மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஜெ., வருகையை முன்னிட்டு பாத்திமா கல்லூரி சந்திப்பு, அரசரடி சந்திப்பு, காளவாசல் சந்திப்புபகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
* காளவாசல் சந்திப்பிற்கு மாலை 4.47 மணிக்கு ஜெ.,வந்தார். மாலை 4.50 மணிக்கு பேச துவங்கி 5.10க்கு முடித்தார்.
* பிரசார வேன் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், "இப்ப விழுமோ... எப்ப விழுமோ...' என்றநிலையில் அழுக்கு படிந்த "ஷாமியானா' அமைக்கப்பட்டிருந்தது. இதை, "ஜெ., பார்த்திருந்தால், பார்வையாலே சுட்டு எரித்திருப்பார்,' என, தொண்டர்கள் குமுறினர்.
* வலதுபக்க மேடையில் வேட்பாளர்கள் செல்லூர் ராஜூ(அ.தி.மு.க.,), சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.,) , அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்), கதிரவன்(பா.பி.,) நின்றிருந்தனர். கூட்ட நெரிசலால் வேட்பாளர்களின் மேடையை தொண்டர்கள் ஆக்கிரமித்தனர். இதனால், வேட்பாளர்களை ஜெ., அறிமுகம் செய்துவைத்தாலும், வேட்பாளர்களின் தலைகள் தென்படவில்லை.
* "குடி'மகன்கள் கும்மாளம் அடித்து விடக்கூடாது என்பதற்காக பிரசாரம் செய்த இடத்திற்கு எதிரே இருந்த 2 டாஸ்மாக் ஒயின்ஷாப்புகள் அடைக்கப்பட்டன.

அ.தி.மு.க., ஜெயித்தால் சட்டத்தின் ஆட்சி: மதுரையில் ஜெயலலிதா உறுதி

மதுரை:""அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்,'' என, மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

மதுரை காளவாசல் சந்திப்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சாதாரண மனிதர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. மு.க.அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு? மக்களால் அவருக்கு அச்சுறுத்தல் இல்லை. எதற்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என, கருணாநிதி கூறுகிறார். அவருக்கு என்ன கொள்கை, லட்சியம் உள்ளது? அவருடைய கொள்கையை பரப்பியவர் டில்லி திகார் சிறையில் உள்ளார்.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும். போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும். மதுரையில் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவர். ரவுடிகளின் புகலிடமாகத் திகழும் மதுரை, ஆன்மிக சுற்றுலா தலமாக்கப்படும்.

போலி ஆவணங்கள் மூலம் ரவுடிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, "பறக்கும் பாலம்' அமைக்கப்படும். மதுரையைச் சுற்றி தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்; குடிநீர் வசதி செய்யப்படும்.தி.மு.க., ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு களையப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மதுரையில் இன்றும் ஜெ., பிரசாரம் : மதுரை ஆறாவது சிறப்பு காவல்படையில் இருந்து ஜெ., இன்று காலை 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு தேனி செல்கிறார்.தேனி, திண்டுக்கல், நத்தத்தில் பிரசாரம் செய்து விட்டு, திண்டுக்கலில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். மாலை 4 மணிக்கு அய்யர் பங்களாவில், புறநகர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அழுக்கான "ஷாமியானா' ஜெ., கண்ணில் படவில்லை

* ஜெ., வரும் பாதையில் வரவேற்பு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை தேர்தல்பார்வையாளர்கள் அகற்ற உத்தரவிட்டதால் உடனே அகற்றினர்.
* அம்பாசமுத்திரத்தில் இருந்து, மதுரை சிறப்புபட்டாலியன் படை மைதானத்திற்கு மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஜெ., வருகையை முன்னிட்டு பாத்திமா கல்லூரி சந்திப்பு, அரசரடி சந்திப்பு, காளவாசல் சந்திப்புபகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
* காளவாசல் சந்திப்பிற்கு மாலை 4.47 மணிக்கு ஜெ.,வந்தார். மாலை 4.50 மணிக்கு பேச துவங்கி 5.10க்கு முடித்தார்.
* பிரசார வேன் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், "இப்ப விழுமோ... எப்ப விழுமோ...' என்றநிலையில் அழுக்கு படிந்த "ஷாமியானா' அமைக்கப்பட்டிருந்தது. இதை, "ஜெ., பார்த்திருந்தால், பார்வையாலே சுட்டு எரித்திருப்பார்,' என, தொண்டர்கள் குமுறினர்.
* வலதுபக்க மேடையில் வேட்பாளர்கள் செல்லூர் ராஜூ(அ.தி.மு.க.,), சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.,) , அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்), கதிரவன்(பா.பி.,) நின்றிருந்தனர். கூட்ட நெரிசலால் வேட்பாளர்களின் மேடையை தொண்டர்கள் ஆக்கிரமித்தனர். இதனால், வேட்பாளர்களை ஜெ., அறிமுகம் செய்துவைத்தாலும், வேட்பாளர்களின் தலைகள் தென்படவில்லை.
* "குடி'மகன்கள் கும்மாளம் அடித்து விடக்கூடாது என்பதற்காக பிரசாரம் செய்த இடத்திற்கு எதிரே இருந்த 2 டாஸ்மாக் ஒயின்ஷாப்புகள் அடைக்கப்பட்டன.

முக நூல்

Popular Posts