background img

புதிய வரவு

Showing posts with label New film. Show all posts
Showing posts with label New film. Show all posts
கவர்ச்சி கன்னியாக, கனவு தேவதையாக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி நமீதா, ஹீரோவாக களம் இறங்குகிறார் என்றால் நம்பமுடியாமல் தான் இருக்கும், இனி அவர் தூங்காமல் இருக்கப் போகிறார், பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில், எஸ்.ஆர்.மனோகரன் தயாரிப்பில், பிரபல இயக்குநர் மங்கை அரிராஜன் இயக்கத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

சாதாரண கேரக்டரில் இல்ல, காக்கி சட்டையில் கலக்கப் போகிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார் நமீதா. "இ‌ளமை ஊஞ்சல்" என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இப்படம், சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், மற்றும் பிரான்சில் படமாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

ஹீரோவாகிறார் நமீதா!

கவர்ச்சி கன்னியாக, கனவு தேவதையாக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி நமீதா, ஹீரோவாக களம் இறங்குகிறார் என்றால் நம்பமுடியாமல் தான் இருக்கும், இனி அவர் தூங்காமல் இருக்கப் போகிறார், பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில், எஸ்.ஆர்.மனோகரன் தயாரிப்பில், பிரபல இயக்குநர் மங்கை அரிராஜன் இயக்கத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

சாதாரண கேரக்டரில் இல்ல, காக்கி சட்டையில் கலக்கப் போகிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார் நமீதா. "இ‌ளமை ஊஞ்சல்" என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இப்படம், சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், மற்றும் பிரான்சில் படமாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிட்டு, கதை விவாமும் நடந்தேறியது. இந்நிலையில் திடீரென செல்வா அப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இயக்குனர் பொறுப்பேற்ற கமல்ஹாசன், படக்குழுவினரோடு லண்டன் புறப்பட்டு விட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டபோதிலும், ஏன் இந்த திடீர் லடாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது.

ஆரம்பத்தில் ஒரு வரி கதையைத்தான் ‌கமலிடம், செல்வா சொல்லியிருக்கிறார். அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்திருந்ததால், அடுத்த முறை சந்‌திக்கும்போது நிறைய பேசலாம் என்று கூறி செல்வாவை அனுப்பி வைத்திருக்கிறாம் கமல். அடுத்த சந்திப்பின்போது, செல்வா சொன்ன கதையை விட, நிறைய தகவல்களுடன் அற்புதமான கதை‌யை சொல்லியிருக்கிறார் கமல். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சொல்லப்பட்ட அந்த கதையை சேகரிப்பதற்கு ஒருவாரகாலம் இணையம், நூலகம் என பலமணி நேரம் செலவிட்டிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் செல்வாவோ... கொஞ்சம் பிஸியா இருந்ததால் முழுசா கதையை டெவலப் பண்ண முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆரம்பித்த முட்டலும், மோதலும் கவுதமி மேட்டரில், படத்தை விட்டே நீக்கும் அளவுக்கு போய் விட்டது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அதென்ன கவுதமி மேட்டர்...? கதை விவாதம் நடந்‌தபோது கவுதமியும் வந்து உட்கார்ந்து கொள்வாராம். விஸ்வரூபம் படத்திற்கு காஸ்ட்யூமராக நானே வேலை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட செல்வா, கதை விவாதத்தின்‌போது கவுதமி பங்கேற்பதையோ, அவர் சொல்லும் கருத்துக்களையோ, சீன்களையோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம். அதோடு கவுதமியின் கருத்துக்கள் எல்லாமே கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்தவையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார் செல்வா. கவுதமியை சந்தேகப்பட்ட காரணத்தினாலும் விஸ்வரூபத்தில் இருந்து செல்வா நீக்கப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற செய்தியும் கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது.

எப்படியோ மூலக்கரு கொடுத்த செல்வாவுக்கு பட்டை நாமம் போட்ட சூட்டோடு விஸ்வரூபம் விஸ்வரூபமாக உருவாக ஆரம்பித்து விட்டது.

கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!

நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிட்டு, கதை விவாமும் நடந்தேறியது. இந்நிலையில் திடீரென செல்வா அப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இயக்குனர் பொறுப்பேற்ற கமல்ஹாசன், படக்குழுவினரோடு லண்டன் புறப்பட்டு விட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டபோதிலும், ஏன் இந்த திடீர் லடாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது.

ஆரம்பத்தில் ஒரு வரி கதையைத்தான் ‌கமலிடம், செல்வா சொல்லியிருக்கிறார். அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்திருந்ததால், அடுத்த முறை சந்‌திக்கும்போது நிறைய பேசலாம் என்று கூறி செல்வாவை அனுப்பி வைத்திருக்கிறாம் கமல். அடுத்த சந்திப்பின்போது, செல்வா சொன்ன கதையை விட, நிறைய தகவல்களுடன் அற்புதமான கதை‌யை சொல்லியிருக்கிறார் கமல். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சொல்லப்பட்ட அந்த கதையை சேகரிப்பதற்கு ஒருவாரகாலம் இணையம், நூலகம் என பலமணி நேரம் செலவிட்டிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் செல்வாவோ... கொஞ்சம் பிஸியா இருந்ததால் முழுசா கதையை டெவலப் பண்ண முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆரம்பித்த முட்டலும், மோதலும் கவுதமி மேட்டரில், படத்தை விட்டே நீக்கும் அளவுக்கு போய் விட்டது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அதென்ன கவுதமி மேட்டர்...? கதை விவாதம் நடந்‌தபோது கவுதமியும் வந்து உட்கார்ந்து கொள்வாராம். விஸ்வரூபம் படத்திற்கு காஸ்ட்யூமராக நானே வேலை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட செல்வா, கதை விவாதத்தின்‌போது கவுதமி பங்கேற்பதையோ, அவர் சொல்லும் கருத்துக்களையோ, சீன்களையோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம். அதோடு கவுதமியின் கருத்துக்கள் எல்லாமே கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்தவையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார் செல்வா. கவுதமியை சந்தேகப்பட்ட காரணத்தினாலும் விஸ்வரூபத்தில் இருந்து செல்வா நீக்கப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற செய்தியும் கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது.

எப்படியோ மூலக்கரு கொடுத்த செல்வாவுக்கு பட்டை நாமம் போட்ட சூட்டோடு விஸ்வரூபம் விஸ்வரூபமாக உருவாக ஆரம்பித்து விட்டது.

கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து உருவாகும் படம் "காட்டுபுலி". இப்படத்தை கத்தார், வீர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்திபடங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய டினு வர்மா முதன்முறையாக அர்ஜூனை வைத்து இப்படத்தை இயக்குகிறார்.

உடற்பயிற்சி கூடம் ஒன்றில் அர்ஜூனை முதன்முதலாக சந்தித்த டினு வர்மா, அர்ஜூனின் ஒர்க்கிங் ஸ்டைலை பார்த்து பிடித்துபோய் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டுபகுதியில் த்ரில்லர் நிறைந்த படமாக காட்டுபுலி படத்தை இயக்கி வருகின்றனர். ரஜினீஷ் - சாயாலி பகத், அமீத் - ஹனாயா, ஜஹான்-ஜெனிபர் ஆகிய மூன்று ஜோடிகள் காட்டுக்குள் ஒரு ட்ரிப் போகிறார்கள். அங்கே ஒரு முக்கியமான நெருக்கடியில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்போது அர்ஜூன் - பிரியங்கா தேசாய் ஜோடியையும் அவர்களின் மகள் தன்யாவையும் சந்திக்கிறார்கள். காட்டுபகுதியில் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியிலிருந்து அர்ஜுன் எப்படி அவர்களை காப்பாற்றிக் கொண்டுவருகிறார் என்பது கதை.

தலைக்கோணம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தங்கியிருந்து இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள். ராட்சத பல்லி, சிறுத்தைப் புலி, அட்டை, விஷப் பாம்புகள் என காட்டின் அத்தனை கொடிய விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து இந்தப் படத்தை படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் 50 குதிரைகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் குதிரைகளைத் தேடி சிறுத்தைப் புலிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இவற்றிடமிருந்து பாதுகாக்க ஏராளமான காவலர்களை நியமித்து குதிரைகளைப் பார்த்துக் கொண்டார்கள் காட்டுப் புலி குழுவினர்.

அர்ஜூனுக்கு மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படங்களில் இந்த காட்டுபுலி படமும் நிச்சயம் சேரும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் காட்டுபுலி குழுவினர்.

மூன்று மொழிகளில் அர்ஜூன் நடிக்கும் காட்டுபுலி!

கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து உருவாகும் படம் "காட்டுபுலி". இப்படத்தை கத்தார், வீர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்திபடங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய டினு வர்மா முதன்முறையாக அர்ஜூனை வைத்து இப்படத்தை இயக்குகிறார்.

உடற்பயிற்சி கூடம் ஒன்றில் அர்ஜூனை முதன்முதலாக சந்தித்த டினு வர்மா, அர்ஜூனின் ஒர்க்கிங் ஸ்டைலை பார்த்து பிடித்துபோய் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டுபகுதியில் த்ரில்லர் நிறைந்த படமாக காட்டுபுலி படத்தை இயக்கி வருகின்றனர். ரஜினீஷ் - சாயாலி பகத், அமீத் - ஹனாயா, ஜஹான்-ஜெனிபர் ஆகிய மூன்று ஜோடிகள் காட்டுக்குள் ஒரு ட்ரிப் போகிறார்கள். அங்கே ஒரு முக்கியமான நெருக்கடியில் மாட்டிக் கொள்கிறார்கள். அப்போது அர்ஜூன் - பிரியங்கா தேசாய் ஜோடியையும் அவர்களின் மகள் தன்யாவையும் சந்திக்கிறார்கள். காட்டுபகுதியில் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியிலிருந்து அர்ஜுன் எப்படி அவர்களை காப்பாற்றிக் கொண்டுவருகிறார் என்பது கதை.

தலைக்கோணம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தங்கியிருந்து இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள். ராட்சத பல்லி, சிறுத்தைப் புலி, அட்டை, விஷப் பாம்புகள் என காட்டின் அத்தனை கொடிய விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து இந்தப் படத்தை படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் 50 குதிரைகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் குதிரைகளைத் தேடி சிறுத்தைப் புலிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இவற்றிடமிருந்து பாதுகாக்க ஏராளமான காவலர்களை நியமித்து குதிரைகளைப் பார்த்துக் கொண்டார்கள் காட்டுப் புலி குழுவினர்.

அர்ஜூனுக்கு மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படங்களில் இந்த காட்டுபுலி படமும் நிச்சயம் சேரும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் காட்டுபுலி குழுவினர்.

ஹீரோயின் என்ற படத்துக்காக ஆடையில்லாமல் முழு நிர்வாணத்துடன் நடிக்கிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் முன்பு பெங்காலி படத்தில் அரை நிர்வாணமாய் நடித்து பரபரப்பூட்டினார். பின்னர் அது தாசி எனும் பெயரில் தமிழில் வெளியானது.

இந்நிலையில் 'ஹீரோயின்' எனும் படத்தில் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தப் படத்தில், நிர்வாண காட்சியில் நடிக்க முதலில் தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றிய கதை இது.

பொதுவாக மதுர் பண்டார்கள் படம் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. நடிகையை மையப்படுத்தி வரும் இந்தப் படத்தில் என்னென்ன சர்ச்சைகளை கிளப்பப் போகிறாரோ மதுர் பண்டார்கர், என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.

ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்!

ஹீரோயின் என்ற படத்துக்காக ஆடையில்லாமல் முழு நிர்வாணத்துடன் நடிக்கிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் முன்பு பெங்காலி படத்தில் அரை நிர்வாணமாய் நடித்து பரபரப்பூட்டினார். பின்னர் அது தாசி எனும் பெயரில் தமிழில் வெளியானது.

இந்நிலையில் 'ஹீரோயின்' எனும் படத்தில் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தப் படத்தில், நிர்வாண காட்சியில் நடிக்க முதலில் தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றிய கதை இது.

பொதுவாக மதுர் பண்டார்கள் படம் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. நடிகையை மையப்படுத்தி வரும் இந்தப் படத்தில் என்னென்ன சர்ச்சைகளை கிளப்பப் போகிறாரோ மதுர் பண்டார்கர், என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.

சாந்தி என்ற பெயரில் உருவான படம் எப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேடியதோ... ‌அ‌தே பாணியில் புதிய பப்ளிசிட்டியுடன் கோலிவுட்‌டில் உலா வந்து கொண்டிருக்கிறது அநாகரிகம். ஆர்.எச்.கே. அசேசியேட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விபு நாயகனாக நடிக்க, வகிதா என்ற புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார். சாந்தி படத்தில் அர்ச்சனா சர்மா நடித்திருந்ததைப் போலவே அம்மணி வகிதாவும் வஞ்சம் இல்லாமல் கவர்ச்சியை முழுமையாக காட்டி சூடேற்றியிருக்கிறார். மார்பிலும், முதுகிலும் இருக்கும் மச்சத்தை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் கிளுகிளு படுக்கையறை காட்சிகள் இப்போது யூ-டியூப்பை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. டைரக்டர் கிருஷ்ண தேவன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், நாயகி வகிதாவின் படுக்கையறை காட்சி ஒரு ஹைலைட் என்றால், கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் கவர்ச்சி இன்னொரு ‌ஸ்பெஷல் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது அநாகரிகம் பட டீம். படத்தின் ஸ்டில்களை பார்த்தாலே புரியுதே..! ரொம்பத்தான் அநாகரிகமா இருக்கு!!

அநாகரிகமாக உருவாகியிருக்கும் அநாகரிகம்!

சாந்தி என்ற பெயரில் உருவான படம் எப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேடியதோ... ‌அ‌தே பாணியில் புதிய பப்ளிசிட்டியுடன் கோலிவுட்‌டில் உலா வந்து கொண்டிருக்கிறது அநாகரிகம். ஆர்.எச்.கே. அசேசியேட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விபு நாயகனாக நடிக்க, வகிதா என்ற புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார். சாந்தி படத்தில் அர்ச்சனா சர்மா நடித்திருந்ததைப் போலவே அம்மணி வகிதாவும் வஞ்சம் இல்லாமல் கவர்ச்சியை முழுமையாக காட்டி சூடேற்றியிருக்கிறார். மார்பிலும், முதுகிலும் இருக்கும் மச்சத்தை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் கிளுகிளு படுக்கையறை காட்சிகள் இப்போது யூ-டியூப்பை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. டைரக்டர் கிருஷ்ண தேவன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், நாயகி வகிதாவின் படுக்கையறை காட்சி ஒரு ஹைலைட் என்றால், கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் கவர்ச்சி இன்னொரு ‌ஸ்பெஷல் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது அநாகரிகம் பட டீம். படத்தின் ஸ்டில்களை பார்த்தாலே புரியுதே..! ரொம்பத்தான் அநாகரிகமா இருக்கு!!

தெய்வமகன், பிதா, தெய்வத்திருமகன் என்று மூன்று கட்ட தலைப்புக்கு பின்னர் இறுதியாக "தெய்வத்திருமகள்" என்று விக்ரம் படத்திற்கு பெயரிட்டுள்ளனர். விஜய் டைரக்ட் செய்திருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் "தெய்வத்திருமகள்" படத்தை தொடர்ந்து, "சீயான்" விக்ரம் அடுத்து டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடியுடன் கமர்சியல் படமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. படத்திற்கு "வேந்தன்" என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்கப்பட இருக்கிறது.

விக்ரம் நடிக்கும் வேந்தன்!

தெய்வமகன், பிதா, தெய்வத்திருமகன் என்று மூன்று கட்ட தலைப்புக்கு பின்னர் இறுதியாக "தெய்வத்திருமகள்" என்று விக்ரம் படத்திற்கு பெயரிட்டுள்ளனர். விஜய் டைரக்ட் செய்திருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் "தெய்வத்திருமகள்" படத்தை தொடர்ந்து, "சீயான்" விக்ரம் அடுத்து டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடியுடன் கமர்சியல் படமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. படத்திற்கு "வேந்தன்" என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்கப்பட இருக்கிறது.

அஜீத்தின் மங்காத்தா படம் போன்றே, விஜய்யின் வேலாயுதம் படமும் அவரது பிறந்தநாளில் ரிலீசாகாது எனத் தெரிகிறது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம். ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா. அதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் ‌தான் முடியும் எனத் தெரிகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

முன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.

தள்ளிபோகிறது வேலாயுதம்: வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்!

அஜீத்தின் மங்காத்தா படம் போன்றே, விஜய்யின் வேலாயுதம் படமும் அவரது பிறந்தநாளில் ரிலீசாகாது எனத் தெரிகிறது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம். ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா. அதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் ‌தான் முடியும் எனத் தெரிகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

முன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.

பொன்னர் சங்கர் படத்தின் சில காட்சிகள் மற்றும் மூன்று பாடல்கள் நேற்று திரையிடப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி இயக்குநர் தியாகராஜனுக்கும் நடிகர் பிரசாந்துக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

முதல்வர் மு கருணாநிதி எழுதிய பிரமாண்ட நாவல் பொன்னர் சங்கர். எண்பதுகளில் வெளியாகி, விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. இலக்கிய உலகில் தனியிடம் பிடித்த இந்த நாவலை, அதே பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் படமாக்க ஆரம்பித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன்.

தியாகராஜன் இயக்குகிறார் என்றதும் ஆரம்பத்தில் யாருக்கும் பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருந்தது. அவர்களையெல்லாம் திகைத்து திக்குமுக்காட வைத்துவிட்டார் தியாகராஜன் நேற்று. அனைவரும் அவரைத் தனித்தனியாக சந்தித்து, எப்படி சார் இப்படி படமாக்கினீர்கள் என்று வியந்தனர்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல, "பொன்னர் சங்கரை இத்தனை அழகாகப் படமாக்கிய தியாகராஜனின் கைகளுக்கு முத்தமிடலாம். அத்தனை சிறப்பாக நடித்துள்ள பிரசாந்த் கன்னங்களில் அந்த முத்தத்தை பரிசாகத் தரலாம்," என்று கூறியிருந்தார். காரணம் அவருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் மட்டும் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய காட்சிகளை முழுமையாகப் போட்டுக் காட்டிவிட்டார் தியாகராஜன்.

சமீப காலத்தில், கருணாநிதி எழுதிய கதை திரைக்கதை வசனத்தை, மிக அழகாக படமாக்கிய ஒரே இயக்குநர் தியாகராஜன்தான் என்று வந்திருந்த அனைவரும் வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இவர்களில் ராஜ்கிரண், நெப்போலியன் போன்றவர்களின் தோற்றமும் நடிப்பும் கம்பீரத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தது.

பொன்னர் சங்கரில் தியாகராஜனுக்கு நிகரான பிரமாண்டத்தை தன் இசையால் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. திரையிடப்பட்ட மூன்று பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் ரகமாக இருந்தன. குறிப்பாக இந்தப் பாடல்களின் இசை கிறங்கடித்தது. அத்தனை அற்புதமான இசைக் கோர்வையைத் தந்துள்ளார் ராஜா.

மும்பை ஸ்டுடியோ ஒன்றில் இந்தப் படத்தின் இசைச் சேர்ப்பு நடந்து கொண்டிருந்தபோது, படத்தின் காட்சிகளைப் பார்த்த மும்பை இயக்குநர்கள் சிலர், இந்தியில் வெளியான ஜோதா அக்பரை விட தரத்திலும் உருவாக்கத்திலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது பொன்னர் சங்கர் என கூறியதாக இளையராஜா தெரிவித்தார்.

அந்த வார்த்தைகள் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று நிரூபித்துள்ளார் தியாகராஜன்!

பொன்னர் சங்கர்... பிரமிக்க வைக்கும் இயக்குநர் தியாகராஜன்!

பொன்னர் சங்கர் படத்தின் சில காட்சிகள் மற்றும் மூன்று பாடல்கள் நேற்று திரையிடப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி இயக்குநர் தியாகராஜனுக்கும் நடிகர் பிரசாந்துக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

முதல்வர் மு கருணாநிதி எழுதிய பிரமாண்ட நாவல் பொன்னர் சங்கர். எண்பதுகளில் வெளியாகி, விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. இலக்கிய உலகில் தனியிடம் பிடித்த இந்த நாவலை, அதே பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் படமாக்க ஆரம்பித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன்.

தியாகராஜன் இயக்குகிறார் என்றதும் ஆரம்பத்தில் யாருக்கும் பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருந்தது. அவர்களையெல்லாம் திகைத்து திக்குமுக்காட வைத்துவிட்டார் தியாகராஜன் நேற்று. அனைவரும் அவரைத் தனித்தனியாக சந்தித்து, எப்படி சார் இப்படி படமாக்கினீர்கள் என்று வியந்தனர்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல, "பொன்னர் சங்கரை இத்தனை அழகாகப் படமாக்கிய தியாகராஜனின் கைகளுக்கு முத்தமிடலாம். அத்தனை சிறப்பாக நடித்துள்ள பிரசாந்த் கன்னங்களில் அந்த முத்தத்தை பரிசாகத் தரலாம்," என்று கூறியிருந்தார். காரணம் அவருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் மட்டும் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய காட்சிகளை முழுமையாகப் போட்டுக் காட்டிவிட்டார் தியாகராஜன்.

சமீப காலத்தில், கருணாநிதி எழுதிய கதை திரைக்கதை வசனத்தை, மிக அழகாக படமாக்கிய ஒரே இயக்குநர் தியாகராஜன்தான் என்று வந்திருந்த அனைவரும் வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இவர்களில் ராஜ்கிரண், நெப்போலியன் போன்றவர்களின் தோற்றமும் நடிப்பும் கம்பீரத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தது.

பொன்னர் சங்கரில் தியாகராஜனுக்கு நிகரான பிரமாண்டத்தை தன் இசையால் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. திரையிடப்பட்ட மூன்று பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் ரகமாக இருந்தன. குறிப்பாக இந்தப் பாடல்களின் இசை கிறங்கடித்தது. அத்தனை அற்புதமான இசைக் கோர்வையைத் தந்துள்ளார் ராஜா.

மும்பை ஸ்டுடியோ ஒன்றில் இந்தப் படத்தின் இசைச் சேர்ப்பு நடந்து கொண்டிருந்தபோது, படத்தின் காட்சிகளைப் பார்த்த மும்பை இயக்குநர்கள் சிலர், இந்தியில் வெளியான ஜோதா அக்பரை விட தரத்திலும் உருவாக்கத்திலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது பொன்னர் சங்கர் என கூறியதாக இளையராஜா தெரிவித்தார்.

அந்த வார்த்தைகள் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று நிரூபித்துள்ளார் தியாகராஜன்!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தின் ஷூட்டிங் சென்னைப் பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் அடையாறு பழைய மேம்பாலத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இருநூறுக்கும் அதிகமான துணை நடிகர் நடிகைகள் நடனமான, அவர்களுக்கு முன் சூர்யா ஆடிக் கொண்டிருப்பது போல காட்சி எடுக்கப்பட்டது.

இதைப் பார்க்க, வாகனங்களில் வந்தவர்களும் பொதுமக்களும் குவிந்துவிட, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டினப்பாக்கம் சிக்னலிலிருந்து இந்திரா நகர், கஸ்தூரிபா நகர் வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

கொளுத்தும் வெயிலிலில் வாகனங்கள் நடுரோட்டில் நின்றதால் பொதுமக்கள் கடுப்படைந்தனர்.

ஏற்கெனவே திருப்பூர் அருகே ஒரு கிராமத்தில், மக்களின் குடிநீர் குளத்தை அசுத்தப்படுத்தியதற்காக ஏழாம் அறிவு படக்குழுவினரை மக்கள் விரட்டியடித்தது நினைவிருக்கலாம்!

சூர்யா படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தின் ஷூட்டிங் சென்னைப் பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் அடையாறு பழைய மேம்பாலத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இருநூறுக்கும் அதிகமான துணை நடிகர் நடிகைகள் நடனமான, அவர்களுக்கு முன் சூர்யா ஆடிக் கொண்டிருப்பது போல காட்சி எடுக்கப்பட்டது.

இதைப் பார்க்க, வாகனங்களில் வந்தவர்களும் பொதுமக்களும் குவிந்துவிட, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டினப்பாக்கம் சிக்னலிலிருந்து இந்திரா நகர், கஸ்தூரிபா நகர் வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

கொளுத்தும் வெயிலிலில் வாகனங்கள் நடுரோட்டில் நின்றதால் பொதுமக்கள் கடுப்படைந்தனர்.

ஏற்கெனவே திருப்பூர் அருகே ஒரு கிராமத்தில், மக்களின் குடிநீர் குளத்தை அசுத்தப்படுத்தியதற்காக ஏழாம் அறிவு படக்குழுவினரை மக்கள் விரட்டியடித்தது நினைவிருக்கலாம்!

மலையாளத்தில் “மிஸ்டர் மருகன்” என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. இதில் மாமியார் வேடத்தில் நடிக்க குஷ்புவை அணுகினர். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். மருமகனாக திலீப் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது பற்றி குஷ்பு கூறும்போது, “கதை என்னை மிகவும் கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில் கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன்.

திலீப் படத்தில் இளம் மாமியாராக நடிக்க சம்மதித்ததற்கு காரணம் கதை. என்னையே சுற்றி நகர்வதால் அற்புதமான கதை. படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன். தமிழில் என்னால் பேச முடியும். மலையாளம் கஷ்டம் என்றார். மேலும் அவர் கூறும் போது, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றார்.

மலையாள படத்தில் மாமியார் வேடத்தில் குஷ்பு

மலையாளத்தில் “மிஸ்டர் மருகன்” என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. இதில் மாமியார் வேடத்தில் நடிக்க குஷ்புவை அணுகினர். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். மருமகனாக திலீப் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது பற்றி குஷ்பு கூறும்போது, “கதை என்னை மிகவும் கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில் கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன்.

திலீப் படத்தில் இளம் மாமியாராக நடிக்க சம்மதித்ததற்கு காரணம் கதை. என்னையே சுற்றி நகர்வதால் அற்புதமான கதை. படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன். தமிழில் என்னால் பேச முடியும். மலையாளம் கஷ்டம் என்றார். மேலும் அவர் கூறும் போது, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றார்.

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.

போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.

இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம்.

இந்தியில் தயாராகும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் அசின், இதன் படப்பிடிப்புக்காக சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தார். அப்போது அங்குள்ள டைகர் டெம்பிள் பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார் படப்பிடிப்புக் குழுவுடன். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் சென்றாராம் அசின்.

தைரியமாக அருகில் போய் ஒரு புலிக் குட்டிக்கு உணவு ஊட்டினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள். புலி வாய்க்குள் கை வைத்து உணவு ஊட்டியது பயமில்லையா? என்று அவரிடம் கேட்டபோது, "மனதில் தைரியம் இருந்தால் எந்த பயமும் நம்மை பயமுறுத்தாது. தைரியம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாதுட என்றார்.

இதையடுத்து அவருக்கு ஜங்கிள் கி ராணி (காட்டு ராணி) என்று செல்லமாக பட்டம் சூட்டினார்களாம் படக்குழுவினர்!

புலிக்கு இறைச்சி ஊட்டிய 'ஜங்கிள் குயின்' அசின்!

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.

போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.

இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம்.

இந்தியில் தயாராகும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் அசின், இதன் படப்பிடிப்புக்காக சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தார். அப்போது அங்குள்ள டைகர் டெம்பிள் பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார் படப்பிடிப்புக் குழுவுடன். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் சென்றாராம் அசின்.

தைரியமாக அருகில் போய் ஒரு புலிக் குட்டிக்கு உணவு ஊட்டினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள். புலி வாய்க்குள் கை வைத்து உணவு ஊட்டியது பயமில்லையா? என்று அவரிடம் கேட்டபோது, "மனதில் தைரியம் இருந்தால் எந்த பயமும் நம்மை பயமுறுத்தாது. தைரியம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாதுட என்றார்.

இதையடுத்து அவருக்கு ஜங்கிள் கி ராணி (காட்டு ராணி) என்று செல்லமாக பட்டம் சூட்டினார்களாம் படக்குழுவினர்!

பவானி படம் தொடர்பான பிரஸ்மீட்டுக்கு வந்த நடிகை சினேகாவை ஜப்பான் சுனாமி உலுக்கியது. இதனால் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பேட்டியை தொடங்கினார். பிரஸ்மீட் ஆரம்பிப்பதற்கு முன், நிகழ்ச்சி ஏற்பாட்டளரை அழைத்த சினேகா, ஜப்பான் மக்களின் துயரத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படியே செய்யப்பட்டது. பின்னர் பேசிய சினேகா, பாவானி பட சூட்டிங்கின்போது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை விலாவரியாக விளக்கினார்.

க்ளைமாக்ஸ் பேட்டியில், இந்த படம் சொல்ல முடியாத சில காரணங்களால் ஒரு வாரம் தள்ளிப் போனது. ஆனால் தியேட்டர்காரர்கள் அந்த ஒரு வாரம் பவானிக்காக காத்திருந்து ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் வேறு புதிய படத்தை தியேட்டரில் திரையிட்டிருக்க முடியும். பவானிக்காக காத்திருந்த அவர்களுக்கு நன்றி, என்று கூறி நன்றிகடன் செலுத்தினார் சினேகா.

இதற்கிடையில் பாவானி படத்தால 8 கோடி நஷ்டம் ஆயிடுச்சின்னு டைரக்டர் கிச்சா ஒரு கணக்கு சொல்லி கோடம்பாக்கத்தையே உலுக்கியெடுத்து வருகிறார். படத்தோட பட்ஜெட்டே 2.5 கோடிதானே... அப்புறம் எப்படி 8 கோடி நஷ்டம்? என்று கேள்வி கேட்பவர்களிடம் வினோத விளக்கமொன்றையும் கொடுக்கிறார் கிச்சா. பவானி படத்தை எடுக்கும் முன் கிச்சா எடுத்த தீ உள்ளிட்ட இரு படங்களால் ஏகத்துக்கு நஷ்டம். இந்த நஷ்ட கணக்கோடுதான் பவானி படத்தை எடுத்தார். இப்படி எல்லா கணக்கையும் சேர்த்துத்தான் ரூ.8 கோடி கணக்கு காட்டி கோடம்பாக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் டைரக்டர் கிச்சா.

இந்த கணக்கு யாரை கோபமடைய வைக்குதோ இல்லீயோ... புன்னகை அரசியை நிச்சயமா கோபப்பட வைக்குதாம். இந்தப் படம் ஓரளவுக்கு ஓடினாலே போட்ட காசு வந்திடும். இவரோ அநியாயத்துக்கு 8 கோடி பத்து கோடி என ஏற்றிச் சொல்லி, நம்ம பேரை டேமேஜ் ஆக்கப் பார்க்கிறாரே என்று ‌வருத்தத்துடன் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார் சினேகா.

பவானி பிரஸ்மீட்டில் சினேகாவை உலுக்கிய சுனாமி!

பவானி படம் தொடர்பான பிரஸ்மீட்டுக்கு வந்த நடிகை சினேகாவை ஜப்பான் சுனாமி உலுக்கியது. இதனால் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பேட்டியை தொடங்கினார். பிரஸ்மீட் ஆரம்பிப்பதற்கு முன், நிகழ்ச்சி ஏற்பாட்டளரை அழைத்த சினேகா, ஜப்பான் மக்களின் துயரத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படியே செய்யப்பட்டது. பின்னர் பேசிய சினேகா, பாவானி பட சூட்டிங்கின்போது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை விலாவரியாக விளக்கினார்.

க்ளைமாக்ஸ் பேட்டியில், இந்த படம் சொல்ல முடியாத சில காரணங்களால் ஒரு வாரம் தள்ளிப் போனது. ஆனால் தியேட்டர்காரர்கள் அந்த ஒரு வாரம் பவானிக்காக காத்திருந்து ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் வேறு புதிய படத்தை தியேட்டரில் திரையிட்டிருக்க முடியும். பவானிக்காக காத்திருந்த அவர்களுக்கு நன்றி, என்று கூறி நன்றிகடன் செலுத்தினார் சினேகா.

இதற்கிடையில் பாவானி படத்தால 8 கோடி நஷ்டம் ஆயிடுச்சின்னு டைரக்டர் கிச்சா ஒரு கணக்கு சொல்லி கோடம்பாக்கத்தையே உலுக்கியெடுத்து வருகிறார். படத்தோட பட்ஜெட்டே 2.5 கோடிதானே... அப்புறம் எப்படி 8 கோடி நஷ்டம்? என்று கேள்வி கேட்பவர்களிடம் வினோத விளக்கமொன்றையும் கொடுக்கிறார் கிச்சா. பவானி படத்தை எடுக்கும் முன் கிச்சா எடுத்த தீ உள்ளிட்ட இரு படங்களால் ஏகத்துக்கு நஷ்டம். இந்த நஷ்ட கணக்கோடுதான் பவானி படத்தை எடுத்தார். இப்படி எல்லா கணக்கையும் சேர்த்துத்தான் ரூ.8 கோடி கணக்கு காட்டி கோடம்பாக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் டைரக்டர் கிச்சா.

இந்த கணக்கு யாரை கோபமடைய வைக்குதோ இல்லீயோ... புன்னகை அரசியை நிச்சயமா கோபப்பட வைக்குதாம். இந்தப் படம் ஓரளவுக்கு ஓடினாலே போட்ட காசு வந்திடும். இவரோ அநியாயத்துக்கு 8 கோடி பத்து கோடி என ஏற்றிச் சொல்லி, நம்ம பேரை டேமேஜ் ஆக்கப் பார்க்கிறாரே என்று ‌வருத்தத்துடன் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார் சினேகா.

சித்திரம் பேசுதடி ஹிட் படத்தில் திரும்பி பார்க்க வைத்த பாவனாவுக்கு நிறைய படங்கள் குவிந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் என இடை விடாது நடித்தார்.

ஆனாலும் எல்லாமே தோல்வியாகி ஒரம் கட்டப்பட்டார். கன்னடத்தில் புனித்ராஜ் குமார் ஜோடியாக நடித்த ஜாக்கி படம் தற்போது வெற்றிகரமாக ஓடி மீண்டும் அதிர்ஷ்ட கதவை திறந்து விட்டுள்ளது. இன்னொரு ரவுண்ட் வர தயாராகிறார்.

பாவனா மகிழ்ச்சி

சித்திரம் பேசுதடி ஹிட் படத்தில் திரும்பி பார்க்க வைத்த பாவனாவுக்கு நிறைய படங்கள் குவிந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் என இடை விடாது நடித்தார்.

ஆனாலும் எல்லாமே தோல்வியாகி ஒரம் கட்டப்பட்டார். கன்னடத்தில் புனித்ராஜ் குமார் ஜோடியாக நடித்த ஜாக்கி படம் தற்போது வெற்றிகரமாக ஓடி மீண்டும் அதிர்ஷ்ட கதவை திறந்து விட்டுள்ளது. இன்னொரு ரவுண்ட் வர தயாராகிறார்.

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் `முதல் இடம்' படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மன்னார்குடி போன்ற ஊர்களில் நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக நாயகன் விதார்த்- கீர்த்திசாவ்லா ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தோடு ஆடிப்பாடும் "ஊரு ஊரு தஞ்சாவூரு இது ராஜராஜன் ஆண்ட ஊரு'' என்ற பாடல் காட்சியை தஞ்சை பெரியகோயில், அரண்மனை, தஞ்சை முக்கிய வீதிகளிலும் படமாக்கினார்கள்.

விதார்த்- கதாநாயகி கவிதா நாயர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும், விதார்த்- மயில்சாமி, அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும், விதார்த்- பொன்னம்பலம் குழுவினர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வரும் 175-வது படமான `முதல் இடம்' படத்தில் கவிதா நாயர், இளவரசு, மயில்சாமி, `பொல்லாதவன்' கிஷோர், `களவாணி' திருமுருகன், கலைராணி, பொன்னம்பலம், `வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி, மனோபாலா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இசை: டி. இமான், ஒளிப் பதிவு: பி. செல்லத்துரை, எடிட்டிங்: வி.டி. விஜயன், சண்டை: திலீப் சுப்பராயன், நடனம்: தினேஷ், பாடல்கள்: அறிவுமதி, கபிலன், யுகபாரதி, தயாரிப்பு நிர்வாகம்: தஞ்சை கே. மோகன், பி. சுரேந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஆர். குமரன். தயாரிப்பு: எம். சரவணன், எம்.எஸ். குகன்.

முதல் இடம்

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் `முதல் இடம்' படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மன்னார்குடி போன்ற ஊர்களில் நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக நாயகன் விதார்த்- கீர்த்திசாவ்லா ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தோடு ஆடிப்பாடும் "ஊரு ஊரு தஞ்சாவூரு இது ராஜராஜன் ஆண்ட ஊரு'' என்ற பாடல் காட்சியை தஞ்சை பெரியகோயில், அரண்மனை, தஞ்சை முக்கிய வீதிகளிலும் படமாக்கினார்கள்.

விதார்த்- கதாநாயகி கவிதா நாயர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும், விதார்த்- மயில்சாமி, அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும், விதார்த்- பொன்னம்பலம் குழுவினர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வரும் 175-வது படமான `முதல் இடம்' படத்தில் கவிதா நாயர், இளவரசு, மயில்சாமி, `பொல்லாதவன்' கிஷோர், `களவாணி' திருமுருகன், கலைராணி, பொன்னம்பலம், `வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி, மனோபாலா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இசை: டி. இமான், ஒளிப் பதிவு: பி. செல்லத்துரை, எடிட்டிங்: வி.டி. விஜயன், சண்டை: திலீப் சுப்பராயன், நடனம்: தினேஷ், பாடல்கள்: அறிவுமதி, கபிலன், யுகபாரதி, தயாரிப்பு நிர்வாகம்: தஞ்சை கே. மோகன், பி. சுரேந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஆர். குமரன். தயாரிப்பு: எம். சரவணன், எம்.எஸ். குகன்.

முதல்வர் கருணாநிதியின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படும் வரலாற்றுப் புதினம் பொன்னர் சங்கர். இந்தக் கதையை நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், தன் மகன் பிரசாந்தை வைத்து தயாரித்து இயக்குவதாக அறிவித்து வேலைகளை ஆரம்பித்தார்.

இடையில் இந்தப் படத்தின் தயாரிப்பை இளைஞன் படத்தை எடுத்த மார்ட்டின் ஏற்றதாகவும், தியாகராஜனுக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதித்துள்ளதாகவும் செய்துகள் வெளியாகின.

இப்போது தயாரிப்புப் பொறுப்பு மீண்டும் தியாகராஜனிடமே வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள பத்திரிகைக் குறிப்பில், பொன்னர் சங்கர் படத்தை தியாகராஜன் பிரமாண்டமாக தயாரித்து இயக்குவாதகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், என நாட்டின் பல பகுதியிலிருந்தும் கிராமியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளார்களாம்.

கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வர் என இரு உலக அழகிகள் நடிக்கிறார்கள். பிரசாந்த் தங்கையாக சினேகாவும், தலையூர் காளியண்ணன் என்ற முக்கிய வேடத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் நடிக்கிறார்.

மேலும் ராஜ்கிரண், வடிவேலு, ஜெயராம், குஷ்பூ, நாசர், விஜயகுமார் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு போர்க்களக் காட்சிக்காக 5000 துணை நடிகர்கள் பங்கேற்றனர்.

தமிழில் இதுவரை வந்த சரித்திரப் படங்களில் மிகப் பிரமாண்ட படம் என்ற அந்தஸ்தை பொன்னர் சங்கர் பெறும் என்கிறார் தியாகராஜன்.

மீண்டும் வேகம் பிடித்த பொன்னர் சங்கர்!

முதல்வர் கருணாநிதியின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படும் வரலாற்றுப் புதினம் பொன்னர் சங்கர். இந்தக் கதையை நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், தன் மகன் பிரசாந்தை வைத்து தயாரித்து இயக்குவதாக அறிவித்து வேலைகளை ஆரம்பித்தார்.

இடையில் இந்தப் படத்தின் தயாரிப்பை இளைஞன் படத்தை எடுத்த மார்ட்டின் ஏற்றதாகவும், தியாகராஜனுக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதித்துள்ளதாகவும் செய்துகள் வெளியாகின.

இப்போது தயாரிப்புப் பொறுப்பு மீண்டும் தியாகராஜனிடமே வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள பத்திரிகைக் குறிப்பில், பொன்னர் சங்கர் படத்தை தியாகராஜன் பிரமாண்டமாக தயாரித்து இயக்குவாதகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், என நாட்டின் பல பகுதியிலிருந்தும் கிராமியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளார்களாம்.

கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வர் என இரு உலக அழகிகள் நடிக்கிறார்கள். பிரசாந்த் தங்கையாக சினேகாவும், தலையூர் காளியண்ணன் என்ற முக்கிய வேடத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் நடிக்கிறார்.

மேலும் ராஜ்கிரண், வடிவேலு, ஜெயராம், குஷ்பூ, நாசர், விஜயகுமார் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு போர்க்களக் காட்சிக்காக 5000 துணை நடிகர்கள் பங்கேற்றனர்.

தமிழில் இதுவரை வந்த சரித்திரப் படங்களில் மிகப் பிரமாண்ட படம் என்ற அந்தஸ்தை பொன்னர் சங்கர் பெறும் என்கிறார் தியாகராஜன்.

கவுதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சைக்கோ இளைஞனின் தொடர் கொலைகளை இப்படத்தில் காட்சி படுத்தியுள்ளார். இதில் ஆபாசம் தூக்கலாக இருப்பதாக இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடுநிசி நாய்கள் படத்தில் நிறைய சீன்கள் வக்கிரமாக உள்ளன. வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.

எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது.இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையேல் கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் திரண்டு போராட்டம் செய்வோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

கவுதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சைக்கோ இளைஞனின் தொடர் கொலைகளை இப்படத்தில் காட்சி படுத்தியுள்ளார். இதில் ஆபாசம் தூக்கலாக இருப்பதாக இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடுநிசி நாய்கள் படத்தில் நிறைய சீன்கள் வக்கிரமாக உள்ளன. வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.

எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது.இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையேல் கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் திரண்டு போராட்டம் செய்வோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

காமெடி நடிகர் சந்தானம் ஜீவாவுடன் இணைந்து நடித்திருக்கும் சிங்கம் புலி படத்தில் 12வித்யாசமான வேடங்களில் நடித்துள்ளார்.


சில்வர் லைன் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில், சாய்ரமணி இயக்கியிருக்கும் படம் "சிங்கம்புலி". இப்படத்தில் முதன்முறையாக ஜீவா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஜீவாவுடன் திவ்யா ஸ்பந்தன், சந்தானம், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


காமெடியில் தனக்கென்று ஒரு பாணியை வைத்து கவுண்டமணியை போன்று லொள்ளு பண்ணிவரும் சந்தானம், இந்தபடத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.ராஜேந்தர் என 12 வித்யாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறாராம். இவருடன் ஜீவா சேர்ந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். சந்தானம் 12வித்யாசமான கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. இப்படம் பிப்.11ம் தேதி திரைக்கு வருகிறது.

12 அவதாரம் எடுக்கும் சந்தானம்

காமெடி நடிகர் சந்தானம் ஜீவாவுடன் இணைந்து நடித்திருக்கும் சிங்கம் புலி படத்தில் 12வித்யாசமான வேடங்களில் நடித்துள்ளார்.


சில்வர் லைன் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில், சாய்ரமணி இயக்கியிருக்கும் படம் "சிங்கம்புலி". இப்படத்தில் முதன்முறையாக ஜீவா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஜீவாவுடன் திவ்யா ஸ்பந்தன், சந்தானம், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


காமெடியில் தனக்கென்று ஒரு பாணியை வைத்து கவுண்டமணியை போன்று லொள்ளு பண்ணிவரும் சந்தானம், இந்தபடத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.ராஜேந்தர் என 12 வித்யாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறாராம். இவருடன் ஜீவா சேர்ந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். சந்தானம் 12வித்யாசமான கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. இப்படம் பிப்.11ம் தேதி திரைக்கு வருகிறது.

ஷங்கர் இத்தனை சுறுசுறுப்பாக ஒரு படத்தை தொடங்கியதில்லை. ஒரு படம் முடிந்தால் அடுத்தப் படத்தைத் தொடங்க பிரமாண்ட இயக்குனர் குறைந்தபட்சம் ஒரு வருடமேனும் எடுத்துக் கொள்வார். ஆனால் எந்திரன் வெளியான சில மாதங்களிலேயே 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கை தொடங்கிவிட்டார்.


‌ரீமேக் படம் என்பதால் புதிதாக யோசிக்க எதுவுமில்லை என்பதுதான் இந்த வேகத்துக்கு காரணம்.


ஊட்டியில் 3 இடியட்ஸ் ‌ரீமேக் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. ‌ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் ஷங்கர் படமாக்குகிறார். 7ஆம் அறிவு முடிந்த பிறகு சூர்யா இந்த டீமுடன் இணைந்து கொள்கிறார். க‌‌ரீனா கபூர் வேடத்தை யார் செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இலியானாவாக இருக்கலாம்.


படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.

ஊட்டியில் 3 இடியட்ஸ் ‌‌‌ரீமேக்

ஷங்கர் இத்தனை சுறுசுறுப்பாக ஒரு படத்தை தொடங்கியதில்லை. ஒரு படம் முடிந்தால் அடுத்தப் படத்தைத் தொடங்க பிரமாண்ட இயக்குனர் குறைந்தபட்சம் ஒரு வருடமேனும் எடுத்துக் கொள்வார். ஆனால் எந்திரன் வெளியான சில மாதங்களிலேயே 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கை தொடங்கிவிட்டார்.


‌ரீமேக் படம் என்பதால் புதிதாக யோசிக்க எதுவுமில்லை என்பதுதான் இந்த வேகத்துக்கு காரணம்.


ஊட்டியில் 3 இடியட்ஸ் ‌ரீமேக் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. ‌ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் ஷங்கர் படமாக்குகிறார். 7ஆம் அறிவு முடிந்த பிறகு சூர்யா இந்த டீமுடன் இணைந்து கொள்கிறார். க‌‌ரீனா கபூர் வேடத்தை யார் செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இலியானாவாக இருக்கலாம்.


படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.

அருந்ததீ" படம் இந்தியிலும் உருவாகிறது. இதில் அருந்ததீயாக நடித்த அனுஷ்கா ரோலில் ஐஸ்வர்யாக நடிக்கிறார்.


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா. இதற்கு காரணம் "அருந்ததீ" படத்தில் அமைந்த அந்த கேரக்டர் தான். இந்தபடம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தபடம் இந்தியில் எடுக்கப்பட இருக்கிறது. இதில் அனுஷ்கா நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இந்தி அருந்ததீயில் ஐஸ்வர்யா ராய்

அருந்ததீ" படம் இந்தியிலும் உருவாகிறது. இதில் அருந்ததீயாக நடித்த அனுஷ்கா ரோலில் ஐஸ்வர்யாக நடிக்கிறார்.


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா. இதற்கு காரணம் "அருந்ததீ" படத்தில் அமைந்த அந்த கேரக்டர் தான். இந்தபடம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தபடம் இந்தியில் எடுக்கப்பட இருக்கிறது. இதில் அனுஷ்கா நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதில் தனது மகன் விஜய்யின் காவலன் படத்தை திரையிடவிடாமல் தடுத்த அரசியல் சக்திகளை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதற்காக அவர் கைகோர்த்திருப்பது சத்யரா‌ஜ் மற்றும் சீமான்.

இந்தப் படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்திருக்கிறாராம். இதற்காகவே ஒரு நீதிமன்ற காட்சியை படத்தில் சேர்த்திருக்கிறாராம் எஸ்ஏசி. அதேபோல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக ஒரு காட்சியையும் சமீபத்தில் ஷூட் செய்திருக்கிறார்.

காட்சிகளில் ரவுண்ட் கட்டுகிறவர் வசனத்தில் நெருப்பை கக்கியிருக்கிறார்.

ரணகள ஆட்டத்துக்கு ரசிகர்கள் இப்போதே தயார்.

எஸ்ஏசி படத்தில் பத்தி‌ரிகை அலுவலக எ‌ரிப்பு காட்சி

சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதில் தனது மகன் விஜய்யின் காவலன் படத்தை திரையிடவிடாமல் தடுத்த அரசியல் சக்திகளை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதற்காக அவர் கைகோர்த்திருப்பது சத்யரா‌ஜ் மற்றும் சீமான்.

இந்தப் படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்திருக்கிறாராம். இதற்காகவே ஒரு நீதிமன்ற காட்சியை படத்தில் சேர்த்திருக்கிறாராம் எஸ்ஏசி. அதேபோல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக ஒரு காட்சியையும் சமீபத்தில் ஷூட் செய்திருக்கிறார்.

காட்சிகளில் ரவுண்ட் கட்டுகிறவர் வசனத்தில் நெருப்பை கக்கியிருக்கிறார்.

ரணகள ஆட்டத்துக்கு ரசிகர்கள் இப்போதே தயார்.

முக நூல்

Popular Posts