Showing posts with label Marriage. Show all posts
Showing posts with label Marriage. Show all posts
கிரிக்கெட் வீரர்கள் இந்தி நடிகைகளை திருமணம் செய்வது வாடிக்கையான ஒன்றாகி இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜாகீர்கானும் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜாகீர்கான்.
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது. 21 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தார். 2005-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது நடந்த விழாவில் ஜாகீர்கானுக்கு இந்தி நடிகை இஷா சாவானியுடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் இதுவே காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். 2007-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கடந்த ஆண்டு இருவரிடையேயான காதல் மீண்டும் துளிர்த்தது. இந்த நிலையில் ஜாகீர்கானுக்கும், நடிகை இஷாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதை ஜாகீர்கானின் பெற்றோர் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பாக ஜாகீர்கானின் தந்தை கூறும் போது, கிரிக்கெட்டில் ஜாகீர்கானின் கனவு முழுமையாகி விட்டது. எங்களது கனவு திருமணம் செய்து வைப்பது தான். வயது செல்வதால் ஜாகீர்கானின் திருமணத்தை தள்ளி வைக்க விரும்பவில்லை என்றார். கிரிக்கெட் வீரர்களில் மன்சூர் அலிகான், பட்டோடி, அசாருதீன் ஆகியோர் இந்தி நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். பல வீரர்கள் நடிகைகளுடன் சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது. 21 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தார். 2005-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது நடந்த விழாவில் ஜாகீர்கானுக்கு இந்தி நடிகை இஷா சாவானியுடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் இதுவே காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். 2007-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கடந்த ஆண்டு இருவரிடையேயான காதல் மீண்டும் துளிர்த்தது. இந்த நிலையில் ஜாகீர்கானுக்கும், நடிகை இஷாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதை ஜாகீர்கானின் பெற்றோர் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பாக ஜாகீர்கானின் தந்தை கூறும் போது, கிரிக்கெட்டில் ஜாகீர்கானின் கனவு முழுமையாகி விட்டது. எங்களது கனவு திருமணம் செய்து வைப்பது தான். வயது செல்வதால் ஜாகீர்கானின் திருமணத்தை தள்ளி வைக்க விரும்பவில்லை என்றார். கிரிக்கெட் வீரர்களில் மன்சூர் அலிகான், பட்டோடி, அசாருதீன் ஆகியோர் இந்தி நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். பல வீரர்கள் நடிகைகளுடன் சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஜாகீர்கான்-நடிகை இஷா விரைவில் திருமணம்
கிரிக்கெட் வீரர்கள் இந்தி நடிகைகளை திருமணம் செய்வது வாடிக்கையான ஒன்றாகி இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜாகீர்கானும் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜாகீர்கான்.
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது. 21 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தார். 2005-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது நடந்த விழாவில் ஜாகீர்கானுக்கு இந்தி நடிகை இஷா சாவானியுடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் இதுவே காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். 2007-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கடந்த ஆண்டு இருவரிடையேயான காதல் மீண்டும் துளிர்த்தது. இந்த நிலையில் ஜாகீர்கானுக்கும், நடிகை இஷாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதை ஜாகீர்கானின் பெற்றோர் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பாக ஜாகீர்கானின் தந்தை கூறும் போது, கிரிக்கெட்டில் ஜாகீர்கானின் கனவு முழுமையாகி விட்டது. எங்களது கனவு திருமணம் செய்து வைப்பது தான். வயது செல்வதால் ஜாகீர்கானின் திருமணத்தை தள்ளி வைக்க விரும்பவில்லை என்றார். கிரிக்கெட் வீரர்களில் மன்சூர் அலிகான், பட்டோடி, அசாருதீன் ஆகியோர் இந்தி நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். பல வீரர்கள் நடிகைகளுடன் சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது. 21 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தார். 2005-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது நடந்த விழாவில் ஜாகீர்கானுக்கு இந்தி நடிகை இஷா சாவானியுடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் இதுவே காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். 2007-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கடந்த ஆண்டு இருவரிடையேயான காதல் மீண்டும் துளிர்த்தது. இந்த நிலையில் ஜாகீர்கானுக்கும், நடிகை இஷாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதை ஜாகீர்கானின் பெற்றோர் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பாக ஜாகீர்கானின் தந்தை கூறும் போது, கிரிக்கெட்டில் ஜாகீர்கானின் கனவு முழுமையாகி விட்டது. எங்களது கனவு திருமணம் செய்து வைப்பது தான். வயது செல்வதால் ஜாகீர்கானின் திருமணத்தை தள்ளி வைக்க விரும்பவில்லை என்றார். கிரிக்கெட் வீரர்களில் மன்சூர் அலிகான், பட்டோடி, அசாருதீன் ஆகியோர் இந்தி நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். பல வீரர்கள் நடிகைகளுடன் சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கீழ கபிஸ்தலம் என்ற திருத்தலம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை.
மகாமண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்பிகையின் சன்னதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள் உள்ளன. திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று இந்த இறைவியிடம் முறையிடுகின்றனர்.
அதற்கு பரிகாரமாக கண்ணாடி வளையல்களை மாலையாக கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வழிபடுகின்றனர். இவ்வாறு பக்தர்களால் அம்பிகைக்கு அணிவிக்கப்படும் மாலையில் உள்ள வளையல்களை திருமணம் ஆகாத பிற கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.
அவ்வாறு வளையலை பெறும் பெண்களுக்கு, 90 நாட்களுக்குள் திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள். மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோவிலில் நடைபெறும் பிரதோஷத்தில் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.
மகாமண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்பிகையின் சன்னதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள் உள்ளன. திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று இந்த இறைவியிடம் முறையிடுகின்றனர்.
அதற்கு பரிகாரமாக கண்ணாடி வளையல்களை மாலையாக கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வழிபடுகின்றனர். இவ்வாறு பக்தர்களால் அம்பிகைக்கு அணிவிக்கப்படும் மாலையில் உள்ள வளையல்களை திருமணம் ஆகாத பிற கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.
அவ்வாறு வளையலை பெறும் பெண்களுக்கு, 90 நாட்களுக்குள் திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள். மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோவிலில் நடைபெறும் பிரதோஷத்தில் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம் தான்
தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கீழ கபிஸ்தலம் என்ற திருத்தலம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை.
மகாமண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்பிகையின் சன்னதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள் உள்ளன. திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று இந்த இறைவியிடம் முறையிடுகின்றனர்.
அதற்கு பரிகாரமாக கண்ணாடி வளையல்களை மாலையாக கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வழிபடுகின்றனர். இவ்வாறு பக்தர்களால் அம்பிகைக்கு அணிவிக்கப்படும் மாலையில் உள்ள வளையல்களை திருமணம் ஆகாத பிற கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.
அவ்வாறு வளையலை பெறும் பெண்களுக்கு, 90 நாட்களுக்குள் திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள். மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோவிலில் நடைபெறும் பிரதோஷத்தில் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.
மகாமண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்பிகையின் சன்னதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள் உள்ளன. திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று இந்த இறைவியிடம் முறையிடுகின்றனர்.
அதற்கு பரிகாரமாக கண்ணாடி வளையல்களை மாலையாக கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வழிபடுகின்றனர். இவ்வாறு பக்தர்களால் அம்பிகைக்கு அணிவிக்கப்படும் மாலையில் உள்ள வளையல்களை திருமணம் ஆகாத பிற கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.
அவ்வாறு வளையலை பெறும் பெண்களுக்கு, 90 நாட்களுக்குள் திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள். மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோவிலில் நடைபெறும் பிரதோஷத்தில் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருக்கு வருகிற ஏப்ரல் 29-ந்தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது. இவர் தனது நீண்ட நாள் காதலி கேத் மிடில் டன்னை மணக்கிறார். திருமணத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நிச்சயம் அழைக்கப்படுவார் என தெரிகிறது.
அதே நேரம் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. ஏனெனில் இளவரசர் வில்லியம் பட்டத்து அரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தான் உள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் டேவிட், மற்றும் பெக்காம் ஆகியோர் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.
மேலும் வில்லியம் தனது முன்னாள் காதலிகள் ஜெகா கிரேக், ஒலிவியா ஹன்ட் ஆகியோருக்கு திருமண அழைப்பு அனுப்பியுள்ளார். அதே போன்று கேத் மிடில் டன் தனது முன்னாள் காதலரை தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் 1 மாதங்களே உள்ளன. எனவே, திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இளவரசர் வில்லியமின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்துக்கு அழைப்பது போன்று பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ் அனுப்பப்படுவோரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 1900 பேர் முதல் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது.
ஆனால் அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கேத் மிடில் திருமணம் நடக்கும் சர்ச் வேச்த்மின்ச்ட்டர் அப்பேக்கு 1977 ரோல்ஸ் -ராயல்ஸ்சில் வருகின்றார் பின்னர் சர்ச் லிருந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில் வேச்த்மின்ச்ட்டர் அப்பே டு புச்கின்காம் பேலஸ்க்கு 5 குதிரை வண்டிகள் தொடர புச்கின்காம் பேலஸ் செல்கின்றனர்.
அதே நேரம் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. ஏனெனில் இளவரசர் வில்லியம் பட்டத்து அரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தான் உள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் டேவிட், மற்றும் பெக்காம் ஆகியோர் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.
மேலும் வில்லியம் தனது முன்னாள் காதலிகள் ஜெகா கிரேக், ஒலிவியா ஹன்ட் ஆகியோருக்கு திருமண அழைப்பு அனுப்பியுள்ளார். அதே போன்று கேத் மிடில் டன் தனது முன்னாள் காதலரை தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் 1 மாதங்களே உள்ளன. எனவே, திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இளவரசர் வில்லியமின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்துக்கு அழைப்பது போன்று பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ் அனுப்பப்படுவோரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 1900 பேர் முதல் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது.
ஆனால் அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கேத் மிடில் திருமணம் நடக்கும் சர்ச் வேச்த்மின்ச்ட்டர் அப்பேக்கு 1977 ரோல்ஸ் -ராயல்ஸ்சில் வருகின்றார் பின்னர் சர்ச் லிருந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில் வேச்த்மின்ச்ட்டர் அப்பே டு புச்கின்காம் பேலஸ்க்கு 5 குதிரை வண்டிகள் தொடர புச்கின்காம் பேலஸ் செல்கின்றனர்.
இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருக்கு வருகிற ஏப்ரல் 29-ந்தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது. இவர் தனது நீண்ட நாள் காதலி கேத் மிடில் டன்னை மணக்கிறார். திருமணத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நிச்சயம் அழைக்கப்படுவார் என தெரிகிறது.
அதே நேரம் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. ஏனெனில் இளவரசர் வில்லியம் பட்டத்து அரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தான் உள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் டேவிட், மற்றும் பெக்காம் ஆகியோர் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.
மேலும் வில்லியம் தனது முன்னாள் காதலிகள் ஜெகா கிரேக், ஒலிவியா ஹன்ட் ஆகியோருக்கு திருமண அழைப்பு அனுப்பியுள்ளார். அதே போன்று கேத் மிடில் டன் தனது முன்னாள் காதலரை தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் 1 மாதங்களே உள்ளன. எனவே, திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இளவரசர் வில்லியமின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்துக்கு அழைப்பது போன்று பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ் அனுப்பப்படுவோரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 1900 பேர் முதல் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது.
ஆனால் அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கேத் மிடில் திருமணம் நடக்கும் சர்ச் வேச்த்மின்ச்ட்டர் அப்பேக்கு 1977 ரோல்ஸ் -ராயல்ஸ்சில் வருகின்றார் பின்னர் சர்ச் லிருந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில் வேச்த்மின்ச்ட்டர் அப்பே டு புச்கின்காம் பேலஸ்க்கு 5 குதிரை வண்டிகள் தொடர புச்கின்காம் பேலஸ் செல்கின்றனர்.
அதே நேரம் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. ஏனெனில் இளவரசர் வில்லியம் பட்டத்து அரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தான் உள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் டேவிட், மற்றும் பெக்காம் ஆகியோர் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.
மேலும் வில்லியம் தனது முன்னாள் காதலிகள் ஜெகா கிரேக், ஒலிவியா ஹன்ட் ஆகியோருக்கு திருமண அழைப்பு அனுப்பியுள்ளார். அதே போன்று கேத் மிடில் டன் தனது முன்னாள் காதலரை தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் 1 மாதங்களே உள்ளன. எனவே, திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இளவரசர் வில்லியமின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்துக்கு அழைப்பது போன்று பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ் அனுப்பப்படுவோரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 1900 பேர் முதல் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது.
ஆனால் அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கேத் மிடில் திருமணம் நடக்கும் சர்ச் வேச்த்மின்ச்ட்டர் அப்பேக்கு 1977 ரோல்ஸ் -ராயல்ஸ்சில் வருகின்றார் பின்னர் சர்ச் லிருந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில் வேச்த்மின்ச்ட்டர் அப்பே டு புச்கின்காம் பேலஸ்க்கு 5 குதிரை வண்டிகள் தொடர புச்கின்காம் பேலஸ் செல்கின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் விளையாடும் லெவன் அணியில் களமிறங்குவாரா அல்லது வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என, யுவராஜ் சிங் குறித்து அதிக குழப்பம் நிலவியது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இதில் பேட் செய்யவில்லை. பின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல. உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல. உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.
யுவராஜுக்கு திருமணம்
உலக கோப்பை கிரிக்கெட் விளையாடும் லெவன் அணியில் களமிறங்குவாரா அல்லது வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என, யுவராஜ் சிங் குறித்து அதிக குழப்பம் நிலவியது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இதில் பேட் செய்யவில்லை. பின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல. உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல. உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.
வாரணாசி:முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், மேனகா மகனுமான வருண் திருமணம், காசி காமகோடீஸ்வர் கோவிலில் இன்று காலை நடக்கிறது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி. இவரது ஒரே மகன் வருண்.இவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினிக்கும் இன்று காலை, வாரணாசியில் உள்ள காசி காமகோடீஸ்வர் கோவிலில் திருமணம் நடக்கிறது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.
குண்டு துளைக்காத மண்டபத்தில் இன்று வருண் திருமணம்
வாரணாசி:முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், மேனகா மகனுமான வருண் திருமணம், காசி காமகோடீஸ்வர் கோவிலில் இன்று காலை நடக்கிறது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி. இவரது ஒரே மகன் வருண்.இவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினிக்கும் இன்று காலை, வாரணாசியில் உள்ள காசி காமகோடீஸ்வர் கோவிலில் திருமணம் நடக்கிறது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.
வாரணாசி:பா.ஜ., எம்.பி., வருண் திருமண ஏற்பாடுகள் வாரணாசியில் தீவிரமாக நடந்து வருவதையொட்டி, திட்டமிட்டபடி வரும் 6ம் தேதி திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் மகனும், தற்போதைய பா.ஜ., எம்.பி.,யுமான வருணுக்கும், கிராபிக் டிசைனராக பணியாற்றும் யாமினி ராய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும்6ம் தேதி வாரணாசியில் நடக்கிறது. இதில், காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் பா.ஜ., முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தனது திருமண அழைப்பிதழை, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நேரில் வருண் அளித்தார். எனவே, சோனியா இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த மேனகாவின் தாயார் அஷ்வதேஷ் ஆனந்த் நேற்று முன்தினம் காலமானார். இதனால், வருணின் திருமணம் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து, வருண் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, வருண் திருமணம் திட்டமிட்ட தேதியில் நடக்கும் என்று தெரிகிறது.நேரு - இந்திரா குடும்பத்தில், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் திருமணம் கடந்த 1997ம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தனது திருமண அழைப்பிதழை, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நேரில் வருண் அளித்தார். எனவே, சோனியா இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த மேனகாவின் தாயார் அஷ்வதேஷ் ஆனந்த் நேற்று முன்தினம் காலமானார். இதனால், வருணின் திருமணம் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து, வருண் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, வருண் திருமணம் திட்டமிட்ட தேதியில் நடக்கும் என்று தெரிகிறது.நேரு - இந்திரா குடும்பத்தில், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் திருமணம் கடந்த 1997ம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
வருண் திருமண ஏற்பாடுகள் மும்முரம்
வாரணாசி:பா.ஜ., எம்.பி., வருண் திருமண ஏற்பாடுகள் வாரணாசியில் தீவிரமாக நடந்து வருவதையொட்டி, திட்டமிட்டபடி வரும் 6ம் தேதி திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் மகனும், தற்போதைய பா.ஜ., எம்.பி.,யுமான வருணுக்கும், கிராபிக் டிசைனராக பணியாற்றும் யாமினி ராய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும்6ம் தேதி வாரணாசியில் நடக்கிறது. இதில், காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் பா.ஜ., முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தனது திருமண அழைப்பிதழை, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நேரில் வருண் அளித்தார். எனவே, சோனியா இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த மேனகாவின் தாயார் அஷ்வதேஷ் ஆனந்த் நேற்று முன்தினம் காலமானார். இதனால், வருணின் திருமணம் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து, வருண் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, வருண் திருமணம் திட்டமிட்ட தேதியில் நடக்கும் என்று தெரிகிறது.நேரு - இந்திரா குடும்பத்தில், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் திருமணம் கடந்த 1997ம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தனது திருமண அழைப்பிதழை, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நேரில் வருண் அளித்தார். எனவே, சோனியா இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த மேனகாவின் தாயார் அஷ்வதேஷ் ஆனந்த் நேற்று முன்தினம் காலமானார். இதனால், வருணின் திருமணம் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து, வருண் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, வருண் திருமணம் திட்டமிட்ட தேதியில் நடக்கும் என்று தெரிகிறது.நேரு - இந்திரா குடும்பத்தில், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் திருமணம் கடந்த 1997ம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
பரேலி:பா.ஜ.,வின் இளம் எம்.பி.,யும், முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனுமான வருணுக்கு, உ.பி., வாரணா சியில் மார்ச் 6 ல் திருமணம் நடக்கவுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட விமர்சகர் அருணா வாசுதேவின் மகள் யாமினியை, வருண் மணக்கவுள்ளார். யாமினி, டில்லியில் கிராபிக் டிசைனிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். வருணின் தாயாரும், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான மேனகா நேற்று கூறியதாவது:மார்ச் 6 ல், வாரணாசியில் திருமணம் நடக்கிறது. காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கண்டிப்பாக அழைப்பு விடுக்கப்படும். திருமணம் முடிந்ததும் டில்லியிலும், வருணினின் தொகுதியான பிலிப்பிட்டிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும், என்றார்.
காசியில் வருண் திருமணம் சோனியாவிற்கு அழைப்பு
பரேலி:பா.ஜ.,வின் இளம் எம்.பி.,யும், முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனுமான வருணுக்கு, உ.பி., வாரணா சியில் மார்ச் 6 ல் திருமணம் நடக்கவுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட விமர்சகர் அருணா வாசுதேவின் மகள் யாமினியை, வருண் மணக்கவுள்ளார். யாமினி, டில்லியில் கிராபிக் டிசைனிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். வருணின் தாயாரும், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான மேனகா நேற்று கூறியதாவது:மார்ச் 6 ல், வாரணாசியில் திருமணம் நடக்கிறது. காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கண்டிப்பாக அழைப்பு விடுக்கப்படும். திருமணம் முடிந்ததும் டில்லியிலும், வருணினின் தொகுதியான பிலிப்பிட்டிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும், என்றார்.







