background img

புதிய வரவு

Showing posts with label Alliance. Show all posts
Showing posts with label Alliance. Show all posts
வெம்பக்கோட்டை : ""அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18 ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டை யூனியன் ஆலங்குளத்தில் வைகோ பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியாவோ தனது கட்சியை சேர்ந்த 58 வேட்பாளர்களையும் கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பதற்காகவே சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு சோனியாவுக்கு தேவை பட்டதால் கூட்டணி வைத்தார். இப்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார்.

தேர்தலில் தோற்று, மகள் கனிமொழியும் சிறையில் இருக்கும் இக்கட்டான நிலையில் நிராயுத பாணியாக இருக்கும் கருணாநிதி பற்றி பேச நான் விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார், மீண்டும் வந்து போரிடுவார், வெல்வார், ஈழம் நிச்சயம் மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு சோனியா முயற்சி: வைகோ பேச்சு

வெம்பக்கோட்டை : ""அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18 ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டை யூனியன் ஆலங்குளத்தில் வைகோ பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியாவோ தனது கட்சியை சேர்ந்த 58 வேட்பாளர்களையும் கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பதற்காகவே சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு சோனியாவுக்கு தேவை பட்டதால் கூட்டணி வைத்தார். இப்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார்.

தேர்தலில் தோற்று, மகள் கனிமொழியும் சிறையில் இருக்கும் இக்கட்டான நிலையில் நிராயுத பாணியாக இருக்கும் கருணாநிதி பற்றி பேச நான் விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார், மீண்டும் வந்து போரிடுவார், வெல்வார், ஈழம் நிச்சயம் மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர்: காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார்.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும், இயக்குநருமான சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா.சபை அறிவித்துள்ள போர்க் குற்றவாளி விசாரணைக்கும், இலங்கையில் முள்வேலிக் கம்பிக்குள் அடைபட்டுக் கிடக்கும் நம் உறவுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க கோரி வலியுறுத்தியும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இலங்கை முள்ளி வாய்க்காலில் பல்லா யிரக்கணக்கானவர்ககள் கொல்லப்பட்ட இந்த நாளை (மே-18) அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நம் உறவுகள் துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நாம் அப்படி எடுத்துக் கொள்ள வில்லை. வீழ்ந்ததெல்லாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே என நினைத்து இங்கு கூடியுள்ளோம். ஒன்றாய் விழுந்தால் ஒன்பதாய் எழுவோம் என தமிழீழ தேசிய தலைவர் கூறியதற்கு இணங்க, லட்சமாய் விழுந்து கோடியாய் எழுந்து நிற்கிறோம்.

நாம் வீழ்ச்சிக்காக கண்ணீர் சிந்தும் கூட்டமல்ல. எழுச்சிக்காக ரத்தம் சிந்தும் கூட்டம். கட்சி தொடங்கிய 7 மாதங்களில் 5 மாதங்கள் நான் சிறையில் இருந்தேன். மீதி நாட்களில் என்ன சாதித்தது நாம் தமிழர் கட்சி என்று கேட்பார்கள். இனத்தின் எதிரிகளை அடியோடு அழித்தொழித்தோம். பிறந்து 1 ஆண்டு கூட ஆகாத இந்த நாம் தமிழர் எனும் குழந்தை, காங்கிரஸ் எனும் இன எதிரியின் மார்பில் எட்டி உதைத்து மாநிலத்தை விட்டே விரட்டியுள்ளது.

எல்லோரும் இதை தேர்தலாய் பார்த்தார்கள். நாம் தமிழர் மட்டும் இதை யுத்தமாய் பார்த்தது. இது பிரபாகரனின் தம்பி சீமானுக்கும் சோனியாவின் மகன் ராகுலுக்கும் நடந்த யுத்தம். இனத்தை அழிக்க ராஜபக்சே கூட்டத்துக்கு ஆயுதம் தந்த காங்கிரஸ் அடியோடு ஒழிந்தது இந்தத் தேர்தலில்.

என் அண்ணன் பிரபாகரனை பெற்ற வீரமாதா திருமதி பார்வதி அம்மாள் அவர்களுடைய புனித சாம்பல் எனக்கு வந்தது. என்னைப்போலவே அண்ணன் நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் இருவரும் கடல் நீரிலே கரைத்தார்கள். ஆனால் நான் பத்திரமாக இன்னும் என் அறையில் வைத்திருக்கிறேன். என்றைக்கு என் லட்சியத்தை தொடுகிறேனோ, அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கரைப்பேன்.

என் தாயின் சாம்பல் மட்டுமல்ல. தமிழ் சொந்தங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களை உசுப்பிவிடுவதற்காக தீக்குச்சாக மாறி வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் புனித சாம்பலும் என்னிடத்தில்தான் இருக்கிறது. அதையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் இனம் என்று விடுதலை அடைகிதோ, அன்றுதான் அந்த சாம்பலை நான் கரைப்பேன். அதுவரை ஒவ்வொரு போருக்கும், ஒவ்வொரு களத்திற்கும் நான் செல்லும்போது அந்த சாம்பல் மீது சத்தியம் செய்துதான், நானும் என் தம்பிகளும் களத்திலே இறங்குவோம்.

2 ஜியால் வந்த தோல்வியா இது?

இந்த தேர்தலில் காங்கிரஸுக்கும் அதன் இனத் துரோக கூட்டணிக்கும் கிடைத்த தோல்வி 2 ஜி ஊழலால், குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்டது என கூறி வருகிறார்கள்.

2 ஜி என்பது தேசியப் பிரச்சினைதானே, அப்படியானால் கேரளாவில், அஸாமில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எப்படி வென்றது? 2 ஜி அங்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லையா?

உண்மையான காரணம், எனது இனத்தை அழித்த காங்கிரஸுக்கு சமாதி கட்டுவதே தமிழனின் நோக்கமாக இருந்தது. அந்த காங்கிரஸின் கூட்டாளிகளைக் கவிழ்ப்பதே அவன் நினைப்பாக இருந்தது.

110 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் இன்று அடியோடு சரிந்து கிடக்கிறதென்றால், அது எனது இனத்தைக் கொன்றொழித்த படுபாதகச் செயலுக்கு தமிழன் கொடுத்த பரிசு. பழிக்குப் பழி.

பாமக, விடுதலைச் சிறுத்தை தோல்வி ஏன்?

சரி, திமுகவும் காங்கிரஸும்தான் 2 ஜியால் தோற்றார்கள் என்றால், பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தோற்றது எதனால்? பதில் சொல்ல ஒரு பயலுக்கும் திராணியில்லை.

தமிழ் இனத்தைக் கருவறுத்த கயவர்களின் கூட்டம் மொத்தமாக இந்தத் தேர்தலில் மரண அடி வாங்கியது என எழுத, சொல்ல தைரியமில்லாதவன், தயங்குபவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்?

ரங்கசாமி தமிழன்...

ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரசும் திமுகவும் துணை போனதும், அதை தம்பி சீமான் பரப்புரை செய்ததும்தான் இந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முழு காரணம் என்று...நான் சொல்லவில்லை. புதுவை முதல்வராகியிருக்கும் என் ரங்கசாமி பகிரங்கமாக சொன்னார். அவர் முன்னாள் காங்கிரஸ்காரர்தான். ஆனால் தமிழன். நல்ல தமிழன். அதனால் அவருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்கிறது.

அப்படியும் இந்தத் தோல்வியில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா.. இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான். வா பார்த்து விடலாம், இன்னொரு தேர்தலில். காங்கிரஸ் மற்றும் தமிழின அழிப்புக்கு துணைபோன துரோகிகளுக்கு சொல்கிறேன்.. இந்த சீமான் உயிருடன் இருக்கும் வரை இதுதான் உங்கள் நிலை.

மதவாத பாஜவோடு கூட்டணி சேர எல்லோரும் எப்படி பயந்து வெறுத்து ஒதுங்கி ஓடுகிறார்களோ, அதே நிலைதான் இனி காங்கிரசுக்கும்.

உண்மையி்ல் காங்கிரஸின் இந்தத் தோல்வியில் மகிழ்ச்சியில்லை. ஆனால், பணத்தால், சாதியால் இந்த மக்களாட்சியை வென்று விடலாம் என்ற நினைப்புக்கு தமிழன் கொடுத்த மரண அடிதான் எனக்கு உண்மையான சந்தோஷம்.

சாதி பார்க்காமல், பணத்துக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்காமல், இனத்தைக் கொன்றழித்தவனைப் பழிக்குப் பழி வாங்கிய தமிழனை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ஆனாலும் எப்படியோ இந்த 5 சீட்டில் ஜெயிச்சிட்டாங்க. இந்த தொகுதிகளுக்கு மட்டும் நான் போகவில்லை என்பது ஒரு காரணம். இங்கே பரப்புரை செய்த நமது தோழர்கள், காங்கிரஸ் தவிர, யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் இந்த 5-ல் காங்கிரஸ் நின்றுவிட்டது. இல்லையேல் அங்கும் தலை தெறிக்க ஓட்டமெடுக்க வைத்திருப்போம்.

இந்தத் தேர்தல் பரப்புரையில், தமிழன் ஒரு அப்பன் ஆத்தாளுக்குப் பிறந்தவனா இருந்தா தமிழனைக் கொன்றொழித்த காங்கிரஸுக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று சொன்னோம். தான் ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன்தான் என நிரூபித்துவிட்டான் தமிழன்.

இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லையடா.. தமிழனுக்கு கிடைத்த வெற்றி. இன உணர்வு கொண்ட அத்தனை பேரின் வெற்றி. காங்கிரசுடன் சேர்ந்து யார் தேர்தலில் நின்றாலும் மானமுள்ள தமிழன் இனி வாக்கு செலுத்தமாட்டான்.

முள்ளிவாய்க்கால் சோகம் நடந்து 1000 ஆண்டுகளா ஆகிவிட்டது... அல்லது நூறு ஐம்பது என ஆண்டுகள் ஓடிவிட்டனவா... இதோ இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த இனப்படுகொலை அது. அந்த ரத்த வாடை இன்னும் என் மக்கள் நாசியில் இருக்கிறது. அதனால்தான் அடித்து விரட்டப்பட்டது காங்கிரஸ்.

நாம் தமிழர் மட்டுமே...

இந்தத் தேர்தலில், ஈழத் தமிழனின் உரிமை, இனத்துக்கு நேர்ந்த அவலம் பற்றிப் பேச இந்தப் பரந்த தமிழகத்தில் ஒரு கட்சி கூட இல்லை. இந்த நாம் தமிழர் மட்டுமே அதைப் பேசியது. இதைவிட அவமானம் வேறு உண்டா... இத்தனை பெரிய இனத்துக்காகப் பரிந்து பேச ஒரே ஒரு கட்சி மட்டும்தானா...

நாமெல்லாரும் தமிழர்கள்தானே... இதை நினைவுபடுத்த நாம் தமிழர் என்று சொல்ல வேண்டியிருக்கிறதே... இதைவிட கேவலம் உண்டா....

தமிழனுக்கு எதிரி ஜாதி மதம்தான்:

தமிழன் ஒற்றுமையாக இருந்தால் வாழ்வு பொன்னாகும், இல்லாவிட்டால் வாழ்வு மண்ணாகும்.

தமிழனின் எதிரி சிங்களவன் இல்லை. வேறு யாரும் இல்லை. அவனது சாதி மத வெறிதான். இந்த வேற்றுமைதான் நம் இனத்தை ஒன்று சேரவிடாமல் பிரித்தே வைக்கிறது. நாம் இனி சாதியின் பெயரால் அறியப்படும் அவலத்தை மாற்றுவோம். இந்த சீமான் ஒரு தமிழன். அதைப் போல நீயும் ஒரு தமிழன். நானும் தமிழன், நீயும் தமிழன்... நாம் தமிழர்!

ராஜீவின் மரணம் பற்றி யாரும் பேசக் கூடாது...

ராஜீவின் மரண்ம் பற்றி இனி யாரும் பேசத் தேவையில்லை. ராஜீவின் கொலை பற்றிப் பேசினால், அந்த ராஜீவ் ஈழத்திலே 12500 தமிழர்களைக் கொன்றாரே, அதைப்பற்றிப் பேசுங்கள்.

இரட்டை கோபுரத்தை தகர்த்த ஒசாமாவை பாகிஸ்தானில் போய் கொன்றுவிட்டு வருகிறது அமெரிக்கா. அதைப்பற்றி ஒரு பயல் பேசியதுண்டா... ஆனால் ஈழத்திலே 12500 பேரை, பீரங்கியால் சுட்டும் நசுக்கியும் கொடூரமாகக் கொன்றது ராஜீவின் ராணுவம். அந்த ராஜீவைக் கொன்றதில் என்ன தவறு? ஒசாமாவுக்கு ஒரு நியாயம் உனக்கொரு நியாயமா?

ராஜீவ் மரணம் பற்றி என்னுடன் நேருக்கு நேர் நின்று வாதாட தயாரா?

இனி ராஜீவ் மரணம் பற்றிப் பேசினால் தோற்றுப் போவோம் என்ற பயம் ஒவ்வொரு காங்கிரஸ்காரனுக்கும் வரவேண்டும்.

பிரிவினை கூடாதா...?

இறையாண்மை என்றும், பிரிவினை கூடாது என்றும் பேசுகிறார்களே... அப்படியானால் உலகம் இத்தனை நாடுகளாகப் பிரிந்ததுதான் எப்படி? கொசோவா, கிழக்கு தைமூர், செர்பியா இப்படி சமீபத்திய உதாரணங்கள் எத்தனை... நீங்கள் செய்தால் போராட்டம்... அதையே தமிழன் செய்தால் பிரிவினைவாதமா?

ஈழத்திலே நடந்தது இனப்படுகொலை, இந்திய துணையுடன் இலங்கை திட்டமிட்டு அரங்கேற்றி படுகொலை என்பதை நிரூபிப்பதே நம் வேலை.

எமக்கான அங்கீகாரத்தை சீனாவோ, ரஷ்யாவோ இல்லை இந்தியாவோ தர வேண்டாம். நாங்களே அதை தீர்மானிக்கிறோம். ஒரு கோடி தமிழர்கள் ஒன்றாய் திரண்டால் அதை சாதிக்க முடியும். அதற்கு ஒரு முன்னோட்டம் இந்த கூட்டம். இவர்கள் கூலிக்கு கூடிய கூட்டமல்ல. கொள்கைக்கு கூடிய கூட்டம்.

நன்றிக் கடனாக...

நாம் தமிழர் என்ற கருத்தை எப்போதும் மனதில் இருத்துவோம்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். ஆட்சி மாற்றம் நடந்தது. அதற்கு நன்றிக் கடனாக, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் நல்லாட்சி தருவார் என நம்புவோம். ஊழலற்ற ஆட்சி, உண்மையான ஆட்சியை தருவார் என வாழ்த்துவோம்.

ராஜீவ் கொலையில் மிகச் சாதாரண குற்றங்களுக்காக இருபது ஆண்டுகளாக சிறையில் வாடும் நம் சகோதர சகோதரிகளை விடுவிப்போம். இந்த கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா பரிசீலிப்பார் என நம்புவோம்.

பிரபாகரனே தலைவன்:

சீமான் தலைவன் என்று நினைக்கக் கூடாது. நான் யார் என் இனத்தின் விடுதலைக்கு, உண்மையாக நேர்மையாக அர்ப்பணிப்போடு போராடுகிற எண்ணற்ற தலைவர்களை உருவாக்குகிற ஒரு முதண்மை தொண்டன். அப்படியானால் இந்த கட்சிக்கு யார் தலைவர். இந்த கட்சிக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற 12 கோடி தேசிய இன மக்களுக்கு ஒரே தலைவர் பிரபாகரன்.

நாம் தமிழர் என்கிற கட்சி தேசிய இன விடுதலைக்கான மக்கள் ஜனநாயக புரட்சி. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்காகவா, தமிழினம் மீட்சிக்காக. நாம் தமிழர் கட்சி ஆள்வதற்காகவா, தமிழர்கள் வாழ்வதற்காக. நாம் தமிழர் கட்சி பணத்திற்காகவா, சத்தியமாக இனத்திற்காக. நாம் தமிழர் கட்சி மக்களை வைத்து பிழைப்பதற்காகவா, மக்களுக்காக உழைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி பதவிக்காகவா, மக்களுக்கான உதவிக்காக. இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனது அன்பு தம்பிகள்.

என் மொழி காக்க, என் இனம் காக்க, என் மண் காக்க, என் மக்களை காக்க, என் உயிருக்கும் மேலாக நின்று போராடிக்கொண்டிருக்கிற எழுச்சிமிக்க இளைஞர்களின் பாசறைதான் இந்த நாம் தமிழர் கட்சி.

ஓயாமல் கொள்கை என்ன என்று கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடத்தில் ஓட்டு போட்டீர்கள். இவர்களுக்கு கொள்கை இருக்கிறதா. கொள்கையை கேட்டுக்கிட்டா போட்டீர்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.

ஆனால் இந்த நாம் தமிழருக்கு கொள்கை இருக்கு. அது இன நலம். இலவசங்களை ஒழிப்பது. கல்வி வேலையை கொடு... ஒரு ரூபாயோ நூறு ரூபாயோ, சொந்தக் காசை கொடுத்து அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறான்.

பெட்டி வாங்கினேனா...?

என்னை பார்த்து சிலர் பிரபாகரனிடம் பெட்டி வாங்கி விட்டார். ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கிவிட்டுத்தான் பேசுகிறார் என்றார்கள். பெட்டி வாங்கி பழக்கப்பட்டவர்கள் தான் அப்படி பேசுகிறார்கள். அயோக்கியர்கள்.

மத்திய-மாநில அரசுகளை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதியில் இருக்கும் இடம் பெயர்ந்தோர் முகாம்களை மூடிவிட்டு அங்கு இருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்", என்றார் சீமான்.

முன்னதாக வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் வேலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடை வரை ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் தீரன், சாகுல் அமீது, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வெற்றிக்குமரன் உள்பட பலர் பேசினார்கள்.

காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்! - சீமான்

வேலூர்: காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார்.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும், இயக்குநருமான சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா.சபை அறிவித்துள்ள போர்க் குற்றவாளி விசாரணைக்கும், இலங்கையில் முள்வேலிக் கம்பிக்குள் அடைபட்டுக் கிடக்கும் நம் உறவுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க கோரி வலியுறுத்தியும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இலங்கை முள்ளி வாய்க்காலில் பல்லா யிரக்கணக்கானவர்ககள் கொல்லப்பட்ட இந்த நாளை (மே-18) அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நம் உறவுகள் துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நாம் அப்படி எடுத்துக் கொள்ள வில்லை. வீழ்ந்ததெல்லாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே என நினைத்து இங்கு கூடியுள்ளோம். ஒன்றாய் விழுந்தால் ஒன்பதாய் எழுவோம் என தமிழீழ தேசிய தலைவர் கூறியதற்கு இணங்க, லட்சமாய் விழுந்து கோடியாய் எழுந்து நிற்கிறோம்.

நாம் வீழ்ச்சிக்காக கண்ணீர் சிந்தும் கூட்டமல்ல. எழுச்சிக்காக ரத்தம் சிந்தும் கூட்டம். கட்சி தொடங்கிய 7 மாதங்களில் 5 மாதங்கள் நான் சிறையில் இருந்தேன். மீதி நாட்களில் என்ன சாதித்தது நாம் தமிழர் கட்சி என்று கேட்பார்கள். இனத்தின் எதிரிகளை அடியோடு அழித்தொழித்தோம். பிறந்து 1 ஆண்டு கூட ஆகாத இந்த நாம் தமிழர் எனும் குழந்தை, காங்கிரஸ் எனும் இன எதிரியின் மார்பில் எட்டி உதைத்து மாநிலத்தை விட்டே விரட்டியுள்ளது.

எல்லோரும் இதை தேர்தலாய் பார்த்தார்கள். நாம் தமிழர் மட்டும் இதை யுத்தமாய் பார்த்தது. இது பிரபாகரனின் தம்பி சீமானுக்கும் சோனியாவின் மகன் ராகுலுக்கும் நடந்த யுத்தம். இனத்தை அழிக்க ராஜபக்சே கூட்டத்துக்கு ஆயுதம் தந்த காங்கிரஸ் அடியோடு ஒழிந்தது இந்தத் தேர்தலில்.

என் அண்ணன் பிரபாகரனை பெற்ற வீரமாதா திருமதி பார்வதி அம்மாள் அவர்களுடைய புனித சாம்பல் எனக்கு வந்தது. என்னைப்போலவே அண்ணன் நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் இருவரும் கடல் நீரிலே கரைத்தார்கள். ஆனால் நான் பத்திரமாக இன்னும் என் அறையில் வைத்திருக்கிறேன். என்றைக்கு என் லட்சியத்தை தொடுகிறேனோ, அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கரைப்பேன்.

என் தாயின் சாம்பல் மட்டுமல்ல. தமிழ் சொந்தங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களை உசுப்பிவிடுவதற்காக தீக்குச்சாக மாறி வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் புனித சாம்பலும் என்னிடத்தில்தான் இருக்கிறது. அதையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் இனம் என்று விடுதலை அடைகிதோ, அன்றுதான் அந்த சாம்பலை நான் கரைப்பேன். அதுவரை ஒவ்வொரு போருக்கும், ஒவ்வொரு களத்திற்கும் நான் செல்லும்போது அந்த சாம்பல் மீது சத்தியம் செய்துதான், நானும் என் தம்பிகளும் களத்திலே இறங்குவோம்.

2 ஜியால் வந்த தோல்வியா இது?

இந்த தேர்தலில் காங்கிரஸுக்கும் அதன் இனத் துரோக கூட்டணிக்கும் கிடைத்த தோல்வி 2 ஜி ஊழலால், குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்டது என கூறி வருகிறார்கள்.

2 ஜி என்பது தேசியப் பிரச்சினைதானே, அப்படியானால் கேரளாவில், அஸாமில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எப்படி வென்றது? 2 ஜி அங்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லையா?

உண்மையான காரணம், எனது இனத்தை அழித்த காங்கிரஸுக்கு சமாதி கட்டுவதே தமிழனின் நோக்கமாக இருந்தது. அந்த காங்கிரஸின் கூட்டாளிகளைக் கவிழ்ப்பதே அவன் நினைப்பாக இருந்தது.

110 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் இன்று அடியோடு சரிந்து கிடக்கிறதென்றால், அது எனது இனத்தைக் கொன்றொழித்த படுபாதகச் செயலுக்கு தமிழன் கொடுத்த பரிசு. பழிக்குப் பழி.

பாமக, விடுதலைச் சிறுத்தை தோல்வி ஏன்?

சரி, திமுகவும் காங்கிரஸும்தான் 2 ஜியால் தோற்றார்கள் என்றால், பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தோற்றது எதனால்? பதில் சொல்ல ஒரு பயலுக்கும் திராணியில்லை.

தமிழ் இனத்தைக் கருவறுத்த கயவர்களின் கூட்டம் மொத்தமாக இந்தத் தேர்தலில் மரண அடி வாங்கியது என எழுத, சொல்ல தைரியமில்லாதவன், தயங்குபவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்?

ரங்கசாமி தமிழன்...

ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரசும் திமுகவும் துணை போனதும், அதை தம்பி சீமான் பரப்புரை செய்ததும்தான் இந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முழு காரணம் என்று...நான் சொல்லவில்லை. புதுவை முதல்வராகியிருக்கும் என் ரங்கசாமி பகிரங்கமாக சொன்னார். அவர் முன்னாள் காங்கிரஸ்காரர்தான். ஆனால் தமிழன். நல்ல தமிழன். அதனால் அவருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்கிறது.

அப்படியும் இந்தத் தோல்வியில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா.. இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான். வா பார்த்து விடலாம், இன்னொரு தேர்தலில். காங்கிரஸ் மற்றும் தமிழின அழிப்புக்கு துணைபோன துரோகிகளுக்கு சொல்கிறேன்.. இந்த சீமான் உயிருடன் இருக்கும் வரை இதுதான் உங்கள் நிலை.

மதவாத பாஜவோடு கூட்டணி சேர எல்லோரும் எப்படி பயந்து வெறுத்து ஒதுங்கி ஓடுகிறார்களோ, அதே நிலைதான் இனி காங்கிரசுக்கும்.

உண்மையி்ல் காங்கிரஸின் இந்தத் தோல்வியில் மகிழ்ச்சியில்லை. ஆனால், பணத்தால், சாதியால் இந்த மக்களாட்சியை வென்று விடலாம் என்ற நினைப்புக்கு தமிழன் கொடுத்த மரண அடிதான் எனக்கு உண்மையான சந்தோஷம்.

சாதி பார்க்காமல், பணத்துக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்காமல், இனத்தைக் கொன்றழித்தவனைப் பழிக்குப் பழி வாங்கிய தமிழனை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ஆனாலும் எப்படியோ இந்த 5 சீட்டில் ஜெயிச்சிட்டாங்க. இந்த தொகுதிகளுக்கு மட்டும் நான் போகவில்லை என்பது ஒரு காரணம். இங்கே பரப்புரை செய்த நமது தோழர்கள், காங்கிரஸ் தவிர, யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் இந்த 5-ல் காங்கிரஸ் நின்றுவிட்டது. இல்லையேல் அங்கும் தலை தெறிக்க ஓட்டமெடுக்க வைத்திருப்போம்.

இந்தத் தேர்தல் பரப்புரையில், தமிழன் ஒரு அப்பன் ஆத்தாளுக்குப் பிறந்தவனா இருந்தா தமிழனைக் கொன்றொழித்த காங்கிரஸுக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று சொன்னோம். தான் ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன்தான் என நிரூபித்துவிட்டான் தமிழன்.

இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லையடா.. தமிழனுக்கு கிடைத்த வெற்றி. இன உணர்வு கொண்ட அத்தனை பேரின் வெற்றி. காங்கிரசுடன் சேர்ந்து யார் தேர்தலில் நின்றாலும் மானமுள்ள தமிழன் இனி வாக்கு செலுத்தமாட்டான்.

முள்ளிவாய்க்கால் சோகம் நடந்து 1000 ஆண்டுகளா ஆகிவிட்டது... அல்லது நூறு ஐம்பது என ஆண்டுகள் ஓடிவிட்டனவா... இதோ இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த இனப்படுகொலை அது. அந்த ரத்த வாடை இன்னும் என் மக்கள் நாசியில் இருக்கிறது. அதனால்தான் அடித்து விரட்டப்பட்டது காங்கிரஸ்.

நாம் தமிழர் மட்டுமே...

இந்தத் தேர்தலில், ஈழத் தமிழனின் உரிமை, இனத்துக்கு நேர்ந்த அவலம் பற்றிப் பேச இந்தப் பரந்த தமிழகத்தில் ஒரு கட்சி கூட இல்லை. இந்த நாம் தமிழர் மட்டுமே அதைப் பேசியது. இதைவிட அவமானம் வேறு உண்டா... இத்தனை பெரிய இனத்துக்காகப் பரிந்து பேச ஒரே ஒரு கட்சி மட்டும்தானா...

நாமெல்லாரும் தமிழர்கள்தானே... இதை நினைவுபடுத்த நாம் தமிழர் என்று சொல்ல வேண்டியிருக்கிறதே... இதைவிட கேவலம் உண்டா....

தமிழனுக்கு எதிரி ஜாதி மதம்தான்:

தமிழன் ஒற்றுமையாக இருந்தால் வாழ்வு பொன்னாகும், இல்லாவிட்டால் வாழ்வு மண்ணாகும்.

தமிழனின் எதிரி சிங்களவன் இல்லை. வேறு யாரும் இல்லை. அவனது சாதி மத வெறிதான். இந்த வேற்றுமைதான் நம் இனத்தை ஒன்று சேரவிடாமல் பிரித்தே வைக்கிறது. நாம் இனி சாதியின் பெயரால் அறியப்படும் அவலத்தை மாற்றுவோம். இந்த சீமான் ஒரு தமிழன். அதைப் போல நீயும் ஒரு தமிழன். நானும் தமிழன், நீயும் தமிழன்... நாம் தமிழர்!

ராஜீவின் மரணம் பற்றி யாரும் பேசக் கூடாது...

ராஜீவின் மரண்ம் பற்றி இனி யாரும் பேசத் தேவையில்லை. ராஜீவின் கொலை பற்றிப் பேசினால், அந்த ராஜீவ் ஈழத்திலே 12500 தமிழர்களைக் கொன்றாரே, அதைப்பற்றிப் பேசுங்கள்.

இரட்டை கோபுரத்தை தகர்த்த ஒசாமாவை பாகிஸ்தானில் போய் கொன்றுவிட்டு வருகிறது அமெரிக்கா. அதைப்பற்றி ஒரு பயல் பேசியதுண்டா... ஆனால் ஈழத்திலே 12500 பேரை, பீரங்கியால் சுட்டும் நசுக்கியும் கொடூரமாகக் கொன்றது ராஜீவின் ராணுவம். அந்த ராஜீவைக் கொன்றதில் என்ன தவறு? ஒசாமாவுக்கு ஒரு நியாயம் உனக்கொரு நியாயமா?

ராஜீவ் மரணம் பற்றி என்னுடன் நேருக்கு நேர் நின்று வாதாட தயாரா?

இனி ராஜீவ் மரணம் பற்றிப் பேசினால் தோற்றுப் போவோம் என்ற பயம் ஒவ்வொரு காங்கிரஸ்காரனுக்கும் வரவேண்டும்.

பிரிவினை கூடாதா...?

இறையாண்மை என்றும், பிரிவினை கூடாது என்றும் பேசுகிறார்களே... அப்படியானால் உலகம் இத்தனை நாடுகளாகப் பிரிந்ததுதான் எப்படி? கொசோவா, கிழக்கு தைமூர், செர்பியா இப்படி சமீபத்திய உதாரணங்கள் எத்தனை... நீங்கள் செய்தால் போராட்டம்... அதையே தமிழன் செய்தால் பிரிவினைவாதமா?

ஈழத்திலே நடந்தது இனப்படுகொலை, இந்திய துணையுடன் இலங்கை திட்டமிட்டு அரங்கேற்றி படுகொலை என்பதை நிரூபிப்பதே நம் வேலை.

எமக்கான அங்கீகாரத்தை சீனாவோ, ரஷ்யாவோ இல்லை இந்தியாவோ தர வேண்டாம். நாங்களே அதை தீர்மானிக்கிறோம். ஒரு கோடி தமிழர்கள் ஒன்றாய் திரண்டால் அதை சாதிக்க முடியும். அதற்கு ஒரு முன்னோட்டம் இந்த கூட்டம். இவர்கள் கூலிக்கு கூடிய கூட்டமல்ல. கொள்கைக்கு கூடிய கூட்டம்.

நன்றிக் கடனாக...

நாம் தமிழர் என்ற கருத்தை எப்போதும் மனதில் இருத்துவோம்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். ஆட்சி மாற்றம் நடந்தது. அதற்கு நன்றிக் கடனாக, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் நல்லாட்சி தருவார் என நம்புவோம். ஊழலற்ற ஆட்சி, உண்மையான ஆட்சியை தருவார் என வாழ்த்துவோம்.

ராஜீவ் கொலையில் மிகச் சாதாரண குற்றங்களுக்காக இருபது ஆண்டுகளாக சிறையில் வாடும் நம் சகோதர சகோதரிகளை விடுவிப்போம். இந்த கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா பரிசீலிப்பார் என நம்புவோம்.

பிரபாகரனே தலைவன்:

சீமான் தலைவன் என்று நினைக்கக் கூடாது. நான் யார் என் இனத்தின் விடுதலைக்கு, உண்மையாக நேர்மையாக அர்ப்பணிப்போடு போராடுகிற எண்ணற்ற தலைவர்களை உருவாக்குகிற ஒரு முதண்மை தொண்டன். அப்படியானால் இந்த கட்சிக்கு யார் தலைவர். இந்த கட்சிக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற 12 கோடி தேசிய இன மக்களுக்கு ஒரே தலைவர் பிரபாகரன்.

நாம் தமிழர் என்கிற கட்சி தேசிய இன விடுதலைக்கான மக்கள் ஜனநாயக புரட்சி. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்காகவா, தமிழினம் மீட்சிக்காக. நாம் தமிழர் கட்சி ஆள்வதற்காகவா, தமிழர்கள் வாழ்வதற்காக. நாம் தமிழர் கட்சி பணத்திற்காகவா, சத்தியமாக இனத்திற்காக. நாம் தமிழர் கட்சி மக்களை வைத்து பிழைப்பதற்காகவா, மக்களுக்காக உழைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி பதவிக்காகவா, மக்களுக்கான உதவிக்காக. இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனது அன்பு தம்பிகள்.

என் மொழி காக்க, என் இனம் காக்க, என் மண் காக்க, என் மக்களை காக்க, என் உயிருக்கும் மேலாக நின்று போராடிக்கொண்டிருக்கிற எழுச்சிமிக்க இளைஞர்களின் பாசறைதான் இந்த நாம் தமிழர் கட்சி.

ஓயாமல் கொள்கை என்ன என்று கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடத்தில் ஓட்டு போட்டீர்கள். இவர்களுக்கு கொள்கை இருக்கிறதா. கொள்கையை கேட்டுக்கிட்டா போட்டீர்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.

ஆனால் இந்த நாம் தமிழருக்கு கொள்கை இருக்கு. அது இன நலம். இலவசங்களை ஒழிப்பது. கல்வி வேலையை கொடு... ஒரு ரூபாயோ நூறு ரூபாயோ, சொந்தக் காசை கொடுத்து அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறான்.

பெட்டி வாங்கினேனா...?

என்னை பார்த்து சிலர் பிரபாகரனிடம் பெட்டி வாங்கி விட்டார். ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கிவிட்டுத்தான் பேசுகிறார் என்றார்கள். பெட்டி வாங்கி பழக்கப்பட்டவர்கள் தான் அப்படி பேசுகிறார்கள். அயோக்கியர்கள்.

மத்திய-மாநில அரசுகளை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதியில் இருக்கும் இடம் பெயர்ந்தோர் முகாம்களை மூடிவிட்டு அங்கு இருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்", என்றார் சீமான்.

முன்னதாக வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் வேலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடை வரை ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் தீரன், சாகுல் அமீது, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வெற்றிக்குமரன் உள்பட பலர் பேசினார்கள்.

சென்னை: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் விவரம்:

தி.மு.க

1. திருவாரூர்
2. குன்னூர்
3. பத்மநாபபுரம்
4. திருச்சுழி
5. கம்பம்
6. சேப்பாக்கம்
7. திருச்செந்தூர்
8. பாளையங்கோட்டை
9. காட்பாடி
10. திருவிடைமருதூர்
11. லால்குடி
12. கும்பகோணம்
13. அரவக்குறிச்சி
14. மன்னார்குடி
15. திருவாடானை
16. ஆத்தூர்
17. குன்னம்
18. வேப்பனப்பள்ளி
19. கொளத்தூர்
20. ஒட்டன்சத்திரம்
21. கூடலூர்

காங்கிரஸ்

1. விளவங்கோடு
2. கிள்ளியூர்
3. குளச்சல்
4. பட்டுக்கோட்டை
5. ஓசூர்

பா.ம.க

1. ஜெயங்கொண்டம்
2. செஞ்சி
3. அணைக்கட்டு

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்

சென்னை: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் விவரம்:

தி.மு.க

1. திருவாரூர்
2. குன்னூர்
3. பத்மநாபபுரம்
4. திருச்சுழி
5. கம்பம்
6. சேப்பாக்கம்
7. திருச்செந்தூர்
8. பாளையங்கோட்டை
9. காட்பாடி
10. திருவிடைமருதூர்
11. லால்குடி
12. கும்பகோணம்
13. அரவக்குறிச்சி
14. மன்னார்குடி
15. திருவாடானை
16. ஆத்தூர்
17. குன்னம்
18. வேப்பனப்பள்ளி
19. கொளத்தூர்
20. ஒட்டன்சத்திரம்
21. கூடலூர்

காங்கிரஸ்

1. விளவங்கோடு
2. கிள்ளியூர்
3. குளச்சல்
4. பட்டுக்கோட்டை
5. ஓசூர்

பா.ம.க

1. ஜெயங்கொண்டம்
2. செஞ்சி
3. அணைக்கட்டு

நேற்று மாலை நிலவரப்படி, 14 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் தான், பெரும்பாலும் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (மனிதநேய மக்கள் கட்சி), குன்னூர் (இந்திய கம்யூ.,), திருச்சுழி (அகில இந்திய மூவேந்தர் முன்னணி), பத்மநாபபுரம் (தே.மு.தி.க.,), பாளையங்கோட்டை (மார்க்சிஸ்ட்), கம்பம் (தே.மு.தி.க.,), திருவாடானை (தே.மு.தி.க.,) ஆகிய ஏழு தொகுதிகள், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல, அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளையே தி.மு.க., கைப்பற்றி உள்ளது.

அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தொகுதிகளில் தி.மு.க., வெற்றி

நேற்று மாலை நிலவரப்படி, 14 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் தான், பெரும்பாலும் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (மனிதநேய மக்கள் கட்சி), குன்னூர் (இந்திய கம்யூ.,), திருச்சுழி (அகில இந்திய மூவேந்தர் முன்னணி), பத்மநாபபுரம் (தே.மு.தி.க.,), பாளையங்கோட்டை (மார்க்சிஸ்ட்), கம்பம் (தே.மு.தி.க.,), திருவாடானை (தே.மு.தி.க.,) ஆகிய ஏழு தொகுதிகள், அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல, அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளையே தி.மு.க., கைப்பற்றி உள்ளது.

சென்னை: அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் விவரம்:

அ.தி.மு.க

ஸ்ரீரங்கம்
ராசிபுரம்
கோவை தெற்கு
அறந்தாங்கி
பழனி
நாகப்பட்டினம்
செய்யூர்
சீர்காழி
குளித்தலை
வீரபாண்டி
கன்னியாகுமரி
கிருஷ்ணராயபுரம்
கிணத்துக்கடவு
தொண்டாமுத்தூர்
அம்பாசமுத்திரம்
தஞ்சை
மதுராந்தகம்
ஒரத்தநாடு
பல்லடம்
உடுமலை
உளுந்தூர் பேட்டை
சங்ககிரி
பூந்தமல்லி
சைதாப்பேட்டை
தியாகராயநகர்
சாத்தூர்
பொள்ளாச்சி
ஈரோடுமேற்கு
ஆலங்குடி
கடையநல்லூர்
நாகர்கோவில்
சோழவந்தான்
அந்தியூர்
பெருந்துறை
மொடக்குறிச்சி
மணப்பாறை
ஊட்டி
விராலிமலை
மேட்டுப்பாளையம்
பூம்புகார்
ஏற்காடு
திருச்சி கிழக்கு
உத்திரமேரூர்
சிவகாசி
ராஜபாளையம்
திருப்பூர் வடக்கு
தாராபுரம்
அவினாசி
துறைமுகம்
ராயபுரம்
ஆர்.கே.நகர்
காஞ்சீபுரம்
கரூர்
நாமக்கல்
சேலம் மேற்கு
குமாரபாளையம்
ஆத்தூர்
திருச்சி மேற்கு
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர்
கீழ்பெண்ணாத்தூர்
ஆற்காடு
ராணிப்பேட்டை
திண்டிவனம்
திருமயம்
மயிலம்
நத்தம்
தூத்துக்குடி
விளாத்திகுளம்
ஸ்ரீவைகுண்டம்
பவானி
கந்தர்வகோட்டை
கோபி
வில்லிவாக்கம்
மாதவரம்
காங்கேயம்
பல்லாவரம்
திரு.வி.க.நகர்
மயிலாப்பூர்
ஆயிரம்விளக்கு
கவுண்டம் பாளையம்
புவனகிரி
வேதாரண்யம்
நன்னிலம்
இடைப்பாடி
போடிநாயக்கனூர்
ஓமலூர்
மடத்துக்குளம்
திருவையாறு
கோவில்பட்டி
அருப்புக்கோட்டை
மணச்சநல்லூர்
தாம்பரம்
வாசுதேவநல்லூர்
கள்ளக்குறிச்சி
திருமங்கலம்
பாலக்கோடு
முசிறி
சங்கரன்கோவில்
பாபநாசம்
நெய்வேலி
விழுப்புரம்
முதுகுளத்தூர்
பரமக்குடி
துறையூர்
சோழிங்கநல்லூர்
பொன்னேரி
திருவொற்றியூர்
அண்ணாநகர்
ஆவடி
ஸ்ரீபெரும்புதூர்
திருப்போரூர்
கோவை வடக்கு
சிங்காநல்லூர்
மதுரைவடக்கு
ஆலங்குளம்
வேலூர்
காட்டுமன்னார் கோவில்
பாப்பி ரெட்டிபட்டி
வாணியம்பாடி
திருவள்ளூர்
வேளச்சேரி
திருப்பத்தூர்
மதுரை மேற்கு
சங்கராபுரம்
வானூர்
ஊத்தங்கரை
சேலம் தெற்கு
கடலூர்
அரக்கோணம்
மதுரை கிழக்கு
அரியலூர்
பெரம்பலூர்
கிருஷ்ணகிரி
பர்கூர்
அம்பத்தூர்
குறிஞ்சிப்பாடி
ஆண்டிப்பட்டி
நெல்லை
மேலூர்
வேடசந்தூர்
மானாமதுரை
கலசப்பாக்கம்
போளூர்
வந்தவாசி
செய்யாறு
காரைக்குடி
தே.மு.தி.க

ரிஷிவந்தியம்
திருக்கோவிலூர்
விருதுநகர்
செங்கல்பட்டு
திருச்செங்கோடு
விருகம்பாக்கம்
ஈரோடுகிழக்கு
செங்கம்
கெங்கவல்லி
மதுரைமத்தி
சேந்தமங்கலம்
ஆலந்தூர்
திட்டக்குடி
எழும்பூர்
ராதாபுரம்
திருப்பரங்குன்றம்
பண்ருட்டி
மயிலாடுதுறை
திருத்தணி
தர்மபுரி
பேராவூரணி
திருவெறும்பூர்
மேட்டூர்
சேலம் வடக்கு
சோளிங்கர்
விருத்தாசலம்
ஆரணி
சிபிஎம்

கீழ்வேளூர்
மதுரை தெற்கு
பெரம்பூர்
திருப்பூர் தெற்கு
மதுரவாயல்
பெரியகுளம்
திண்டுக்கல்
சிதம்பரம்
அரூர்
விக்கிரவாண்டி
சிபிஐ

திருத்துறைப்பூண்டி
வால்பாறை
குடியாத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
பவானிசாகர்
புதுக்கோட்டை
சிவகங்கை
பென்னாகரம்
தளி
மனிதநேய மக்கள் கட்சி

ராமநாதபுரம்
ஆம்பூர்
புதியதமிழகம்

ஓட்டப்பிடாரம்
நிலக்கோட்டை
சமத்துவ மக்கள் கட்சி

தென்காசி
நாங்குனேரி
பார்வர்டுபிளாக்

உசிலம்பட்டி
இந்திய குடியரசு கட்சி

கே.வி.குப்பம்
கொங்கு இளைஞர் பேரவை

பரமத்தி வேலூர்

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்

சென்னை: அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் விவரம்:

அ.தி.மு.க

ஸ்ரீரங்கம்
ராசிபுரம்
கோவை தெற்கு
அறந்தாங்கி
பழனி
நாகப்பட்டினம்
செய்யூர்
சீர்காழி
குளித்தலை
வீரபாண்டி
கன்னியாகுமரி
கிருஷ்ணராயபுரம்
கிணத்துக்கடவு
தொண்டாமுத்தூர்
அம்பாசமுத்திரம்
தஞ்சை
மதுராந்தகம்
ஒரத்தநாடு
பல்லடம்
உடுமலை
உளுந்தூர் பேட்டை
சங்ககிரி
பூந்தமல்லி
சைதாப்பேட்டை
தியாகராயநகர்
சாத்தூர்
பொள்ளாச்சி
ஈரோடுமேற்கு
ஆலங்குடி
கடையநல்லூர்
நாகர்கோவில்
சோழவந்தான்
அந்தியூர்
பெருந்துறை
மொடக்குறிச்சி
மணப்பாறை
ஊட்டி
விராலிமலை
மேட்டுப்பாளையம்
பூம்புகார்
ஏற்காடு
திருச்சி கிழக்கு
உத்திரமேரூர்
சிவகாசி
ராஜபாளையம்
திருப்பூர் வடக்கு
தாராபுரம்
அவினாசி
துறைமுகம்
ராயபுரம்
ஆர்.கே.நகர்
காஞ்சீபுரம்
கரூர்
நாமக்கல்
சேலம் மேற்கு
குமாரபாளையம்
ஆத்தூர்
திருச்சி மேற்கு
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர்
கீழ்பெண்ணாத்தூர்
ஆற்காடு
ராணிப்பேட்டை
திண்டிவனம்
திருமயம்
மயிலம்
நத்தம்
தூத்துக்குடி
விளாத்திகுளம்
ஸ்ரீவைகுண்டம்
பவானி
கந்தர்வகோட்டை
கோபி
வில்லிவாக்கம்
மாதவரம்
காங்கேயம்
பல்லாவரம்
திரு.வி.க.நகர்
மயிலாப்பூர்
ஆயிரம்விளக்கு
கவுண்டம் பாளையம்
புவனகிரி
வேதாரண்யம்
நன்னிலம்
இடைப்பாடி
போடிநாயக்கனூர்
ஓமலூர்
மடத்துக்குளம்
திருவையாறு
கோவில்பட்டி
அருப்புக்கோட்டை
மணச்சநல்லூர்
தாம்பரம்
வாசுதேவநல்லூர்
கள்ளக்குறிச்சி
திருமங்கலம்
பாலக்கோடு
முசிறி
சங்கரன்கோவில்
பாபநாசம்
நெய்வேலி
விழுப்புரம்
முதுகுளத்தூர்
பரமக்குடி
துறையூர்
சோழிங்கநல்லூர்
பொன்னேரி
திருவொற்றியூர்
அண்ணாநகர்
ஆவடி
ஸ்ரீபெரும்புதூர்
திருப்போரூர்
கோவை வடக்கு
சிங்காநல்லூர்
மதுரைவடக்கு
ஆலங்குளம்
வேலூர்
காட்டுமன்னார் கோவில்
பாப்பி ரெட்டிபட்டி
வாணியம்பாடி
திருவள்ளூர்
வேளச்சேரி
திருப்பத்தூர்
மதுரை மேற்கு
சங்கராபுரம்
வானூர்
ஊத்தங்கரை
சேலம் தெற்கு
கடலூர்
அரக்கோணம்
மதுரை கிழக்கு
அரியலூர்
பெரம்பலூர்
கிருஷ்ணகிரி
பர்கூர்
அம்பத்தூர்
குறிஞ்சிப்பாடி
ஆண்டிப்பட்டி
நெல்லை
மேலூர்
வேடசந்தூர்
மானாமதுரை
கலசப்பாக்கம்
போளூர்
வந்தவாசி
செய்யாறு
காரைக்குடி
தே.மு.தி.க

ரிஷிவந்தியம்
திருக்கோவிலூர்
விருதுநகர்
செங்கல்பட்டு
திருச்செங்கோடு
விருகம்பாக்கம்
ஈரோடுகிழக்கு
செங்கம்
கெங்கவல்லி
மதுரைமத்தி
சேந்தமங்கலம்
ஆலந்தூர்
திட்டக்குடி
எழும்பூர்
ராதாபுரம்
திருப்பரங்குன்றம்
பண்ருட்டி
மயிலாடுதுறை
திருத்தணி
தர்மபுரி
பேராவூரணி
திருவெறும்பூர்
மேட்டூர்
சேலம் வடக்கு
சோளிங்கர்
விருத்தாசலம்
ஆரணி
சிபிஎம்

கீழ்வேளூர்
மதுரை தெற்கு
பெரம்பூர்
திருப்பூர் தெற்கு
மதுரவாயல்
பெரியகுளம்
திண்டுக்கல்
சிதம்பரம்
அரூர்
விக்கிரவாண்டி
சிபிஐ

திருத்துறைப்பூண்டி
வால்பாறை
குடியாத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
பவானிசாகர்
புதுக்கோட்டை
சிவகங்கை
பென்னாகரம்
தளி
மனிதநேய மக்கள் கட்சி

ராமநாதபுரம்
ஆம்பூர்
புதியதமிழகம்

ஓட்டப்பிடாரம்
நிலக்கோட்டை
சமத்துவ மக்கள் கட்சி

தென்காசி
நாங்குனேரி
பார்வர்டுபிளாக்

உசிலம்பட்டி
இந்திய குடியரசு கட்சி

கே.வி.குப்பம்
கொங்கு இளைஞர் பேரவை

பரமத்தி வேலூர்

நெல்லை: சட்டசபைத் தேர்தலில் 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

ஓட்டுப் போடாத சரத்

சரத்குமாருக்கு சென்னையில்தான் ஓட்டு உள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிடுவதால் அவர் தென்காசியில் இன்று முகாமிட்டு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவைக் கண்காணித்து வந்ததால் சென்னை சென்று ஓட்டுப் போடவில்லை.

இதேபோல ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பூங்கோதை, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோருக்கும் சென்னையில்தான் ஓட்டு உள்ளது. இவர்களும் தத்தமது தொகுதியில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.

வரலாறு காணாத வெற்றி-செ.கு.தமிழரசன்

அதிமுக கூட்டணியில், இரட்டை இலைச் சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும். மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும்.ஜெயலலிதா முதல்வராவது
உறுதி என்றார்.

205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்-சரத்குமார்

நெல்லை: சட்டசபைத் தேர்தலில் 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

ஓட்டுப் போடாத சரத்

சரத்குமாருக்கு சென்னையில்தான் ஓட்டு உள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிடுவதால் அவர் தென்காசியில் இன்று முகாமிட்டு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவைக் கண்காணித்து வந்ததால் சென்னை சென்று ஓட்டுப் போடவில்லை.

இதேபோல ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பூங்கோதை, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோருக்கும் சென்னையில்தான் ஓட்டு உள்ளது. இவர்களும் தத்தமது தொகுதியில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.

வரலாறு காணாத வெற்றி-செ.கு.தமிழரசன்

அதிமுக கூட்டணியில், இரட்டை இலைச் சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும். மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும்.ஜெயலலிதா முதல்வராவது
உறுதி என்றார்.

அரூர்: ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடித்து உதைக்கும் விஜயகாந்த் வெற்றி பெற்றார் நாடு என்ன ஆகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவவன் கேள்வி எழுப்பினார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் சமூகத்தில் பின்தங்கிய, ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக ஓரணியில் உள்ளதால் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

எந்தக் கட்சி தலைவராவது சொந்த கட்சி வேட்பளாரை பொது இடத்தில் தாக்குவார்களா?. வேட்பாளர் என்ன சொன்னார், பெயரை தப்பா சொல்லாதையா என்று சொன்னார். பெயரை பாண்டியன் பாண்டியன் என்று சொல்லாதையா. பாஸ்கர் என்று சொல்லுயா என்று வேட்பாளர் சொல்லுகிறார்.

என்னையே எதிர்த்து பேசுகிறாயா, உங்க அப்பா உனக்கு பாஸ்கர் என பெயர் வைத்திருக்கலாம். நான் பாண்டியன் என்றுதான் கூப்பிடுவேன் என்று சொல்லி விஜய்காந்த் தாக்கியுள்ளார்.

இவரைப் போன்றவர் எல்லாம் வென்றால், ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆகும் என்றார்.

பின்னர் மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய திருமா, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்திருப்பது திமுக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.

நடிகர் விஜயகாந்த்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவரது மதிப்பை குறைத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே விஜயகாந்த்தை நம்புவதில்லை என்றார்.

விஜயகாந்த்தை அதிமுக கூட்டணி கட்சியினரே நம்பவில்லை-திருமா

அரூர்: ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடித்து உதைக்கும் விஜயகாந்த் வெற்றி பெற்றார் நாடு என்ன ஆகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவவன் கேள்வி எழுப்பினார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் சமூகத்தில் பின்தங்கிய, ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக ஓரணியில் உள்ளதால் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

எந்தக் கட்சி தலைவராவது சொந்த கட்சி வேட்பளாரை பொது இடத்தில் தாக்குவார்களா?. வேட்பாளர் என்ன சொன்னார், பெயரை தப்பா சொல்லாதையா என்று சொன்னார். பெயரை பாண்டியன் பாண்டியன் என்று சொல்லாதையா. பாஸ்கர் என்று சொல்லுயா என்று வேட்பாளர் சொல்லுகிறார்.

என்னையே எதிர்த்து பேசுகிறாயா, உங்க அப்பா உனக்கு பாஸ்கர் என பெயர் வைத்திருக்கலாம். நான் பாண்டியன் என்றுதான் கூப்பிடுவேன் என்று சொல்லி விஜய்காந்த் தாக்கியுள்ளார்.

இவரைப் போன்றவர் எல்லாம் வென்றால், ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆகும் என்றார்.

பின்னர் மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய திருமா, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்திருப்பது திமுக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.

நடிகர் விஜயகாந்த்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவரது மதிப்பை குறைத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே விஜயகாந்த்தை நம்புவதில்லை என்றார்.

டெல்லி: லென்ஸ்ஆன்நியூஸ் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லென்ஸ்ஆன்நியூஸ் இணையதளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

160இடங்களில் போட்டியிடும் அதிமுகவுக்கு 100 இடங்கள் வரை வெற்றி கிடைக்கலாம். அதிமுக கூட்டணிக்கு 144 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு 88 இடங்கள் வரை கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம்.

தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. எனவே அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தில்தான் அது ஆட்சி அமைக்க முடியும். எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும். மிக மிக குறுகிய இடைவெளியில் வாக்கு சதவீதம் இருந்தாலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், விஜயகாந்த்தின் தேமுதிக இக்கூட்டணியில் இணைந்திருப்பதால்தான்.

அதேசமயம், திமுக கூட்டணியில் பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாச அளவில்தான் தோல்வி இருக்கும். இதற்கு கூட்டணிக் கட்சியினரிடையே காணப்படும் ஒத்துழையாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலன் அடைந்துள்ளனர் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் இலவச கலர் டிவியைப் பெற்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு 92 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வழங்கிய இலவச டிவியைப் பெற்று பயன் அடைந்துள்ளது.

எந்தக் கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற கேள்விக்கு திமுக என்று 46 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிமுகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 42 சதவீதம் பேர் மட்டுமே.

தமிழக வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவராக கருணாநிதி விளங்குகிறார். முதல்வர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று 43 சதவீதம் பேரும், ஜெயலலிதா என்று 42 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 61 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதாம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.

அதிமுக கூட்டணி தேர்தலில் வெல்லும்-144 சீட் கிடைக்கும்-கருத்துக் கணிப்பு

டெல்லி: லென்ஸ்ஆன்நியூஸ் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லென்ஸ்ஆன்நியூஸ் இணையதளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

160இடங்களில் போட்டியிடும் அதிமுகவுக்கு 100 இடங்கள் வரை வெற்றி கிடைக்கலாம். அதிமுக கூட்டணிக்கு 144 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு 88 இடங்கள் வரை கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம்.

தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. எனவே அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தில்தான் அது ஆட்சி அமைக்க முடியும். எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும். மிக மிக குறுகிய இடைவெளியில் வாக்கு சதவீதம் இருந்தாலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், விஜயகாந்த்தின் தேமுதிக இக்கூட்டணியில் இணைந்திருப்பதால்தான்.

அதேசமயம், திமுக கூட்டணியில் பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாச அளவில்தான் தோல்வி இருக்கும். இதற்கு கூட்டணிக் கட்சியினரிடையே காணப்படும் ஒத்துழையாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலன் அடைந்துள்ளனர் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் இலவச கலர் டிவியைப் பெற்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு 92 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வழங்கிய இலவச டிவியைப் பெற்று பயன் அடைந்துள்ளது.

எந்தக் கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற கேள்விக்கு திமுக என்று 46 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிமுகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 42 சதவீதம் பேர் மட்டுமே.

தமிழக வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவராக கருணாநிதி விளங்குகிறார். முதல்வர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று 43 சதவீதம் பேரும், ஜெயலலிதா என்று 42 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 61 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதாம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.

சென்னை; 3 வது அணி அமையுமா என்ற நிலை மாறி தற்போது ம.தி.மு.க,. வெளியேறி தனி மரமானதுபோல் , விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.,வும் , அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறுமோ என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டணிக்குள் போட்டி : மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வை வீழ்த்த ஒரணியில் திரண்டு பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்ற முடிவின்படி அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைத்து வரும் சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்த அணியினர் சற்று பின்னடைவை சந்தித்திருக்கின்றனர் என்பது தான் நிசப்தமான உண்மை. இந்த கூட்டணியில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் போட்டியும் ஒரு பக்கம் பலமாக இருந்து வந்துள்ளது என்பதை உணர முடிகிறது.

இதன் காரணமாக சற்று மனக்சப்பு உருவானது. மேலும் 160 தொகுதிகளில் தான் போட்டயிடுவது எங்களுக்கு பெரும்பான்மை கிட்டும் வகையில் வெற்றி பெறமுடியும் என்பதில் அ.தி.மு.க., விடாப்பிடியாகவே இருந்தது. இதன் வெளி ரூபம் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கும் முன்பாக 160 வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டது. இதனையடுத்து இந்த கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அதிர்ச்சியில் ஜப்பான் பூகம்பத்தை விட ஆடிப்போயின.

ஜெ., பிரசாரம் ரத்தானது : இந்த அறிவிப்பிற்கு பின்னர் இடதுசாரிகள், தே.மு.தி.க., பார்வர்டு பிளாக்கட்சி, அகிலஇந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஆகியன தனித்தனியாக ஆலோசனை நடத்தின. இதனால் அ.தி.மு.க., கூட்டணி உடைந்து 3 வது அணி உருவாகுமோ என்ற நிலைமை உணர்ந்த ஜெ., முதன் முதலாக துவக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சமரச பேச்சு நடத்தினார். இந்த தருணத்திலும் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

ஒரளவுக்கு சமரசம் ஏற்பட்டு கேட்ட தொகுதிகள் மார்க்கம்யூ., 12, இந்திய கம்யூ., 10, சமத்துவமக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 1, அகில இந்திய மூவேந்தேர் முன்னேற்ற கழகம் ஓதுக்கப்பட்டன. ஆனால் தே.மு.தி.க., வுடனான 41 தொகுதிகள் எவை, எவை என்ற பேச்சு 2 நாட்களாக நள்ளிரவு வரை நீடித்தது.

தென் மாவட்டத்தில் ஒரு இடம் இல்லை : பேச்சுவார்த்தை முடித்து வெளியேவந்த தே.மு.தி.க., அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இருப்பினும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெறப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். நேற்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். காலை முதல் துவங்கிய இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் ஒரு தொகுதிகூட தே.மு.தி.க.,வுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்பது இந்த கட்சியின் தற்போதைய பெரும் கவலையாக இருக்கிறதாம் . இதனால் மீண்டும் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தோப்புகள் தனி மரமாகிறது:அ.தி.மு.க.,கூட்டணியில் நீடிப்பாரா விஜயகாந்த்?அவசர கூட்டத்தை கூட்டினார்

சென்னை; 3 வது அணி அமையுமா என்ற நிலை மாறி தற்போது ம.தி.மு.க,. வெளியேறி தனி மரமானதுபோல் , விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.,வும் , அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறுமோ என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டணிக்குள் போட்டி : மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வை வீழ்த்த ஒரணியில் திரண்டு பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்ற முடிவின்படி அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைத்து வரும் சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்த அணியினர் சற்று பின்னடைவை சந்தித்திருக்கின்றனர் என்பது தான் நிசப்தமான உண்மை. இந்த கூட்டணியில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் போட்டியும் ஒரு பக்கம் பலமாக இருந்து வந்துள்ளது என்பதை உணர முடிகிறது.

இதன் காரணமாக சற்று மனக்சப்பு உருவானது. மேலும் 160 தொகுதிகளில் தான் போட்டயிடுவது எங்களுக்கு பெரும்பான்மை கிட்டும் வகையில் வெற்றி பெறமுடியும் என்பதில் அ.தி.மு.க., விடாப்பிடியாகவே இருந்தது. இதன் வெளி ரூபம் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கும் முன்பாக 160 வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டது. இதனையடுத்து இந்த கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அதிர்ச்சியில் ஜப்பான் பூகம்பத்தை விட ஆடிப்போயின.

ஜெ., பிரசாரம் ரத்தானது : இந்த அறிவிப்பிற்கு பின்னர் இடதுசாரிகள், தே.மு.தி.க., பார்வர்டு பிளாக்கட்சி, அகிலஇந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஆகியன தனித்தனியாக ஆலோசனை நடத்தின. இதனால் அ.தி.மு.க., கூட்டணி உடைந்து 3 வது அணி உருவாகுமோ என்ற நிலைமை உணர்ந்த ஜெ., முதன் முதலாக துவக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சமரச பேச்சு நடத்தினார். இந்த தருணத்திலும் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

ஒரளவுக்கு சமரசம் ஏற்பட்டு கேட்ட தொகுதிகள் மார்க்கம்யூ., 12, இந்திய கம்யூ., 10, சமத்துவமக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 1, அகில இந்திய மூவேந்தேர் முன்னேற்ற கழகம் ஓதுக்கப்பட்டன. ஆனால் தே.மு.தி.க., வுடனான 41 தொகுதிகள் எவை, எவை என்ற பேச்சு 2 நாட்களாக நள்ளிரவு வரை நீடித்தது.

தென் மாவட்டத்தில் ஒரு இடம் இல்லை : பேச்சுவார்த்தை முடித்து வெளியேவந்த தே.மு.தி.க., அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இருப்பினும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெறப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். நேற்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். காலை முதல் துவங்கிய இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் ஒரு தொகுதிகூட தே.மு.தி.க.,வுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்பது இந்த கட்சியின் தற்போதைய பெரும் கவலையாக இருக்கிறதாம் . இதனால் மீண்டும் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் 234 தொகுதிகளிலும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி தலைமையில் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு, பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது குறித்துப் பேசப்பட்டது.
சாதனையை விளக்கிப் பிரசாரம்: கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும், தனிமனிதனையும் சென்றடைந்திருக்கின்றன. இதை மக்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும் என்று ஆலோசனை தரப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம்:
முதல்வர் கருணாநிதி: திருவாரூரில் 23-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வருவது தொடர்பாக மனு தாக்கல் முடிந்த பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு: மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கிப் பிரசாரம் செய்யப்படும். கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது குறித்து திட்டமிடப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். குறிப்பாக வடமாவட்டங்களில் உள்ள 120 தொகுதிகளில் 90 சதவீத தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

தி.மு.க. கூட்டணி ஒருங்கிணைந்து பிரசாரம்

தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் 234 தொகுதிகளிலும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி தலைமையில் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு, பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது குறித்துப் பேசப்பட்டது.
சாதனையை விளக்கிப் பிரசாரம்: கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும், தனிமனிதனையும் சென்றடைந்திருக்கின்றன. இதை மக்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும் என்று ஆலோசனை தரப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம்:
முதல்வர் கருணாநிதி: திருவாரூரில் 23-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வருவது தொடர்பாக மனு தாக்கல் முடிந்த பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு: மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கிப் பிரசாரம் செய்யப்படும். கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது குறித்து திட்டமிடப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். குறிப்பாக வடமாவட்டங்களில் உள்ள 120 தொகுதிகளில் 90 சதவீத தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2 நாட்களாக தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல் நிலவி வந்தது. அ.தி.மு.க. 160 வேட்பாளர்களை அறிவித்ததால் தொகுதி பங்கீடு சிக்கல் முற்றியது. இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 3-வது அணி அமையலாம் என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால் இன்று மதியம் அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. ம.தி.மு.க.வுக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வுக்கு 16 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்சபை எம்.பி. பதவி ஒன்றும் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடதுசாரிகளுடனும் அ.தி.மு.க.வுக்கு சமரசம் ஏற்பட்டு உள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் விரும்பும் தொகுதிகளை கொடுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. சில குறிப்பிட்ட தொகுதிகளை வலியுறுத்தி கேட்டு வருகிறது. அது தொடர்பாக இன்று பிற்பகல் வரை பேச்சு வார்த்தை நீடித்தது. இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு முழுமையாக முடிவு செய்யப்பட்டு ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. கூட்டணி இன்று உடன்பாடு: ம.தி.மு.க.வுக்கு 16 தொகுதிகள்

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2 நாட்களாக தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல் நிலவி வந்தது. அ.தி.மு.க. 160 வேட்பாளர்களை அறிவித்ததால் தொகுதி பங்கீடு சிக்கல் முற்றியது. இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 3-வது அணி அமையலாம் என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால் இன்று மதியம் அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. ம.தி.மு.க.வுக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வுக்கு 16 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்சபை எம்.பி. பதவி ஒன்றும் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடதுசாரிகளுடனும் அ.தி.மு.க.வுக்கு சமரசம் ஏற்பட்டு உள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் விரும்பும் தொகுதிகளை கொடுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. சில குறிப்பிட்ட தொகுதிகளை வலியுறுத்தி கேட்டு வருகிறது. அது தொடர்பாக இன்று பிற்பகல் வரை பேச்சு வார்த்தை நீடித்தது. இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு முழுமையாக முடிவு செய்யப்பட்டு ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் முப்பெரும் விழா தியாகராய நகரில் அவ்வியக்கத்தின் தலைவர் லியாகத்அலிகான் தலைமையில் நடந்தது. அன்பு செரீப், கே.ஏ.நாகூர் மீரான் வரவேற்றனர். விழாவில் துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் ஓர் காவியம் என்ற நூலை வெளியிட்டார்.லியாகத் அலி கான் பெற்றுக் கொண்டார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டை 58 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று கூறுகிறார்.

இது மைனாரிட்டி மக்களுக்கு பாடுபடும் அரசாக உள்ளது. எனவே அவர் மைனாரிட்டி அரசு என்று பேசுவதால் வருத்தம் இல்லை. இந்த அரசை தேர்தலில் மக்கள் மெஜாரிட்டியாக மாற்ற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும்.சிறுபான்மை மக்கள் பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது.உலமாக்கள் நல வாரியமும் அமைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அ.தி. மு.க கூட்டணியின் குழப்ப நிலைப்பற்றி நிருபர்கள் முதல்வரிடம் கருத்து கேட்ட போது குழப்பத்தை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். அந்த மன நிலையில் நாம் இருக்கிறோம்.

தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த எதிரி இருக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமும் சுறு சுறுப்பும் ஏற்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நிர்வாகிகள் வி.ராமலிங்கம், முகமது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் களத்தில் பலமான எதிரி வேண்டும்: அ.தி.மு.க. கூட்டணி குழப்பத்தால் மகிழ்ச்சி அடையவில்லை; மு.க.ஸ்டாலின் பேச்சு

சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் முப்பெரும் விழா தியாகராய நகரில் அவ்வியக்கத்தின் தலைவர் லியாகத்அலிகான் தலைமையில் நடந்தது. அன்பு செரீப், கே.ஏ.நாகூர் மீரான் வரவேற்றனர். விழாவில் துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் ஓர் காவியம் என்ற நூலை வெளியிட்டார்.லியாகத் அலி கான் பெற்றுக் கொண்டார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டை 58 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று கூறுகிறார்.

இது மைனாரிட்டி மக்களுக்கு பாடுபடும் அரசாக உள்ளது. எனவே அவர் மைனாரிட்டி அரசு என்று பேசுவதால் வருத்தம் இல்லை. இந்த அரசை தேர்தலில் மக்கள் மெஜாரிட்டியாக மாற்ற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும்.சிறுபான்மை மக்கள் பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது.உலமாக்கள் நல வாரியமும் அமைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அ.தி. மு.க கூட்டணியின் குழப்ப நிலைப்பற்றி நிருபர்கள் முதல்வரிடம் கருத்து கேட்ட போது குழப்பத்தை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். அந்த மன நிலையில் நாம் இருக்கிறோம்.

தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த எதிரி இருக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமும் சுறு சுறுப்பும் ஏற்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நிர்வாகிகள் வி.ராமலிங்கம், முகமது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முக நூல்

Popular Posts