background img

புதிய வரவு

Showing posts with label DMDK. Show all posts
Showing posts with label DMDK. Show all posts
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது.

இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,

தேமுதிக வைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை.

ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத விசிட் விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி.

யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.

இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.

இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது.

இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,

தேமுதிக வைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை.

ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத விசிட் விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி.

யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.

இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.

காஞ்சிபுரம்:சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்கு முன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சென்று வழிபட்டார். காமாட்சி அம்மன் கருவறையில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். காமாட்சி அம்மன் மற்றும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றினார். இவருடன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., முருகேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.

காமாட்சியம்மன் கோவிலில்விஜயகாந்த் வழிபாடு

காஞ்சிபுரம்:சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்கு முன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சென்று வழிபட்டார். காமாட்சி அம்மன் கருவறையில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். காமாட்சி அம்மன் மற்றும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றினார். இவருடன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., முருகேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.

சென்னை: தமிழக சட்டசபை தேமுதிக தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அதிமுகவுக்கு அடுத்த இடத்தை தேமுதிக பெற்றுள்ளதாலும், அக்கட்சியின் சட்டசபை கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாலும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

சட்டசபை கட்சித் துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், இன்று புதிய சபாநாயகர் ஜெயக்குமாரை, அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியை தொடங்கினார்.

சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை தேமுதிக தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அதிமுகவுக்கு அடுத்த இடத்தை தேமுதிக பெற்றுள்ளதாலும், அக்கட்சியின் சட்டசபை கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாலும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

சட்டசபை கட்சித் துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், இன்று புதிய சபாநாயகர் ஜெயக்குமாரை, அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியை தொடங்கினார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்பாரா?

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதங்களின் அடிப்படையில், தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அதே நேரத்தில், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் பா.ம.க., இழக்க உள்ளது.

தமிழக அரசியலில், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் தவிர, மாநில கட்சிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மட்டுமே இருந்தன. தற்போது நடந்துள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாததால், அதற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ம.க., இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஓட்டு சதவீதம், 5.23 தான் உள்ளது. 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தால், அங்கீகாரத்தை தக்க வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், 29 தொகுதிகளில் வென்ற தே.மு.தி.க.,வுக்கு அங்கீகாரமும், சின்னமும் கிடைக்க உள்ளது. தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 7.88 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் விதிப்படி, அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மொத்தம் செல்லுபடியான ஓட்டுகளில், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் இருந்து, லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினராவது தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது, சட்டசபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 3 சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்வாகி இருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளில், ஒரு நிபந்தனை மட்டுமே பா.ம.க., பெற்ற இடங்களுக்கு பொருந்துகிறது. அதாவது, மூன்று எம்.எல். ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும் என்பது. ஆனால், அதே விதியில், மொத்த இடங்களில், 3 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மொத்தமுள்ள, 234 இடங்களில், 3 சதவீத இடங்களை பா.ம.க., பெற்றிருக்க வேண்டும். எது அதிகமோ அது தான் எடுத்துக் கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளதால், பா.ம.க., வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் ரத்தாகும். எனினும், இது தொடர்பாக அக்கட்சிக்கு முதலில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், கட்சியின் விளக்கம் கிடைத்த பின், நேரில் அழைத்து விசாரணை நடத்தும். அதன்பின் தான், அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும். இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து உட்பட, பல்வேறு வகைகளில் பலனடைந்துள்ள தே.மு.தி.க., வுக்கு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் முதல் முறையாக கிடைக்க உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தே.மு.தி.க., பூர்த்தி செய்துள்ளது.

தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்: சின்னத்தை இழக்கிறது பா.ம.க.,

சட்டசபை தேர்தலில் கிடைத்த ஓட்டு சதவீதங்களின் அடிப்படையில், தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அதே நேரத்தில், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் பா.ம.க., இழக்க உள்ளது.

தமிழக அரசியலில், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் தவிர, மாநில கட்சிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மட்டுமே இருந்தன. தற்போது நடந்துள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாததால், அதற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ம.க., இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஓட்டு சதவீதம், 5.23 தான் உள்ளது. 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தால், அங்கீகாரத்தை தக்க வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், 29 தொகுதிகளில் வென்ற தே.மு.தி.க.,வுக்கு அங்கீகாரமும், சின்னமும் கிடைக்க உள்ளது. தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 7.88 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் விதிப்படி, அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மொத்தம் செல்லுபடியான ஓட்டுகளில், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் இருந்து, லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினராவது தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது, சட்டசபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 3 சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்வாகி இருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளில், ஒரு நிபந்தனை மட்டுமே பா.ம.க., பெற்ற இடங்களுக்கு பொருந்துகிறது. அதாவது, மூன்று எம்.எல். ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும் என்பது. ஆனால், அதே விதியில், மொத்த இடங்களில், 3 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மொத்தமுள்ள, 234 இடங்களில், 3 சதவீத இடங்களை பா.ம.க., பெற்றிருக்க வேண்டும். எது அதிகமோ அது தான் எடுத்துக் கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளதால், பா.ம.க., வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் ரத்தாகும். எனினும், இது தொடர்பாக அக்கட்சிக்கு முதலில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், கட்சியின் விளக்கம் கிடைத்த பின், நேரில் அழைத்து விசாரணை நடத்தும். அதன்பின் தான், அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும். இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து உட்பட, பல்வேறு வகைகளில் பலனடைந்துள்ள தே.மு.தி.க., வுக்கு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் முதல் முறையாக கிடைக்க உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தே.மு.தி.க., பூர்த்தி செய்துள்ளது.

சென்னை: சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யப் போகிறது. அதே நேரத்தில் தேமுதிக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், இருக்கும் அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டுமானால் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

நம்பர்-1:

கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதோடு, குறைந்தது ஒரு எம்பியாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-2:

இந்த வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-3:
கடைசியாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதுடன், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-4:

சட்டமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, முதல் இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 5.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. மேலும் வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, கடைசி இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

இதனால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் என்று தெரிகிறது.

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதுச்சேரி மாநிலத்தில் பாமக தனது அங்கீகாரத்தைஇழந்துவிட்டது. இப்போது தமிழகத்திலும் இழக்கப் போகிறது.

அங்கீகாரத்தை இழந்துவிட்டாலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சிக்கு மாம்பழ சின்னம் தொடர்ந்து ஒதுக்கப்படும். இந்த 6 ஆண்டுக்குள் நடைபெறும் தேர்தல்களில் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்துவிட்டால் மீண்டும் அக் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

இல்லாவிட்டால், 6 ஆண்டுகள் முடியும்போது மாம்பழ சின்னத்தையும் பாமக இழந்து, சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.

தேமுதிகவுக்கு கிடைக்கும் அங்கீகாரம்:

அதே நேரத்தில் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், அக்கட்சியின் சார்பில்விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற முடியவில்லை.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைதுள்ளன. மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 29 பேர் எம்எல்ஏவாகிவிட்டனர். இதனால் அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைப்பதோடு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்படவுள்ளது.

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக!

சென்னை: சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யப் போகிறது. அதே நேரத்தில் தேமுதிக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், இருக்கும் அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டுமானால் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

நம்பர்-1:

கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதோடு, குறைந்தது ஒரு எம்பியாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-2:

இந்த வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-3:
கடைசியாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதுடன், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-4:

சட்டமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, முதல் இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 5.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. மேலும் வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, கடைசி இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

இதனால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் என்று தெரிகிறது.

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதுச்சேரி மாநிலத்தில் பாமக தனது அங்கீகாரத்தைஇழந்துவிட்டது. இப்போது தமிழகத்திலும் இழக்கப் போகிறது.

அங்கீகாரத்தை இழந்துவிட்டாலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சிக்கு மாம்பழ சின்னம் தொடர்ந்து ஒதுக்கப்படும். இந்த 6 ஆண்டுக்குள் நடைபெறும் தேர்தல்களில் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்துவிட்டால் மீண்டும் அக் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

இல்லாவிட்டால், 6 ஆண்டுகள் முடியும்போது மாம்பழ சின்னத்தையும் பாமக இழந்து, சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.

தேமுதிகவுக்கு கிடைக்கும் அங்கீகாரம்:

அதே நேரத்தில் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், அக்கட்சியின் சார்பில்விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற முடியவில்லை.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைதுள்ளன. மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 29 பேர் எம்எல்ஏவாகிவிட்டனர். இதனால் அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைப்பதோடு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்படவுள்ளது.

தி.மு.க., அணி படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அந்த அணி இழந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பிரதான கட்சியான தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்கவைத்துள்ளது.

தேர்தலில் சுனாமி அலையாக பாய்ந்து வந்துள்ள அ.தி.மு.க., வெற்றியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க., இழக்கிறது. காங்கிரசும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் பிரதான கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. இக்கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. தி.மு.க.,வுடன் 18 தொகுதிகளிலும், காங்கிரசுடன் 15 தொகுதிகளிலும், பா.ம.க., வுடன் 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தொகுதியிலும், கொ.மு.க.,வுடன் ஒரு தொகுதியிலும் தே.மு.தி.க., போட்டியிட்டது.

அ.தி.மு.க.,வுக்கு அடுத்த இடத்தை தே.மு.தி.க., பெற்றுள்ளதால் அக்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும், 1996ம் ஆண்டு தேர்தலில் சோ.பாலகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில், "ஒன்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்ற ரீதியில் தே.மு.தி.க., வின் ஒரே எம்.எல்.ஏ.,வாக விஜயகாந்த் மட்டுமே இருந்தார்.தற்போது தே.மு.தி.க., எதிர்க்கட்சி நிலையை அடைந்திருப்பதால், அக்கட்சி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம், அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம், நிரந்தர சின்னம், கொடி ஆகியவையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

தி.மு.க., அணி படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அந்த அணி இழந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பிரதான கட்சியான தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்கவைத்துள்ளது.

தேர்தலில் சுனாமி அலையாக பாய்ந்து வந்துள்ள அ.தி.மு.க., வெற்றியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க., இழக்கிறது. காங்கிரசும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் பிரதான கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. இக்கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. தி.மு.க.,வுடன் 18 தொகுதிகளிலும், காங்கிரசுடன் 15 தொகுதிகளிலும், பா.ம.க., வுடன் 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தொகுதியிலும், கொ.மு.க.,வுடன் ஒரு தொகுதியிலும் தே.மு.தி.க., போட்டியிட்டது.

அ.தி.மு.க.,வுக்கு அடுத்த இடத்தை தே.மு.தி.க., பெற்றுள்ளதால் அக்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும், 1996ம் ஆண்டு தேர்தலில் சோ.பாலகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில், "ஒன்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்ற ரீதியில் தே.மு.தி.க., வின் ஒரே எம்.எல்.ஏ.,வாக விஜயகாந்த் மட்டுமே இருந்தார்.தற்போது தே.மு.தி.க., எதிர்க்கட்சி நிலையை அடைந்திருப்பதால், அக்கட்சி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம், அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம், நிரந்தர சின்னம், கொடி ஆகியவையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

சென்னை : ""பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.,வின் திட்டம் மக்களால் முறியடிக்கப்பட்டு விட்டது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த், நேற்று பகல் 12:30 மணிக்கு வந்தார். அவருக்கு லட்டு ஊட்டி தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: இது எனக்கு கிடைத்த வெற்றியல்ல; மக்களுக்கும், என கட்சி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. எங்கள் கட்சியின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 8.33 சதவீத ஓட்டுகள் பெற்றோம். 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 10.31 சதவீத ஓட்டுகள் பெற்றோம். விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, குடும்ப அராஜகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர்.

தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வியில், தி.மு.க., மற்றும் கருணாநிதி குடும்பத்திற்கு பங்கு உண்டு. அண்ணாதுரை கட்சியை தனது குடும்பமாக பார்த்தார். ஆனால், கருணாநிதி குடும்பத்தை கட்சியாக மாற்றியுள்ளார். குறிப்பாக பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.,வின் திட்டம், மக்களால் முறியடிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,வின் அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்ததற்கு, கட்சியின் அராஜக நிலையே காரணம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் இனி பல திருப்பங்கள் நடக்கும். வழக்கு கோர்ட்டில் உள்ளதால் அதை பற்றி அதிகம் பேச முடியாது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

பணம் கொடுத்து ஜெயிக்கும் கலாசாரத்திற்கு முடிவு : விஜயகாந்த் பேட்டி

சென்னை : ""பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.,வின் திட்டம் மக்களால் முறியடிக்கப்பட்டு விட்டது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த், நேற்று பகல் 12:30 மணிக்கு வந்தார். அவருக்கு லட்டு ஊட்டி தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: இது எனக்கு கிடைத்த வெற்றியல்ல; மக்களுக்கும், என கட்சி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. எங்கள் கட்சியின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 8.33 சதவீத ஓட்டுகள் பெற்றோம். 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 10.31 சதவீத ஓட்டுகள் பெற்றோம். விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, குடும்ப அராஜகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர்.

தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வியில், தி.மு.க., மற்றும் கருணாநிதி குடும்பத்திற்கு பங்கு உண்டு. அண்ணாதுரை கட்சியை தனது குடும்பமாக பார்த்தார். ஆனால், கருணாநிதி குடும்பத்தை கட்சியாக மாற்றியுள்ளார். குறிப்பாக பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.,வின் திட்டம், மக்களால் முறியடிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,வின் அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்ததற்கு, கட்சியின் அராஜக நிலையே காரணம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் இனி பல திருப்பங்கள் நடக்கும். வழக்கு கோர்ட்டில் உள்ளதால் அதை பற்றி அதிகம் பேச முடியாது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருசெங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், ராசிபுரம்(தனி), சேந்தமங்கலம் ஆகிய 6தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்செங்கோடு பகுதியில் சீனிவாசபாளையம் பூத் எண் 85ல் மட்டும் முரசு சின்னத்திற்கு ஓட்டளித்தால், ஓட்டு பதிவாகவில்லை என்று தே.மு.தி.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.


இதனால் அந்த பூத் எண்ணில் மட்டும் பதற்றம் நிலவுகிறது.

முரசு சின்னம் பதிவாகவில்லை: பதற்றம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருசெங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், ராசிபுரம்(தனி), சேந்தமங்கலம் ஆகிய 6தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்செங்கோடு பகுதியில் சீனிவாசபாளையம் பூத் எண் 85ல் மட்டும் முரசு சின்னத்திற்கு ஓட்டளித்தால், ஓட்டு பதிவாகவில்லை என்று தே.மு.தி.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.


இதனால் அந்த பூத் எண்ணில் மட்டும் பதற்றம் நிலவுகிறது.

சென்னை: இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விஜயகாந்தின் தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி டி.எஸ். ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த மாதம் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தேர்தல் குறித்து உங்கள் வியூகம் என்ன என்று கேட்டதற்கு, கார்கில் போர் நடந்தபோதும் சரி, பாகிஸ்தானுடன் மோதும்போதும் சரி ராணுவத்தினர் என்ன திட்டம்போட்டா எதிர்கொண்டனர். எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று கூறினார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. எனவே தேமுதிகவின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அந்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து இன்னும் 4 வார காலத்திற்குள் பதில் அளி்க்குமாறு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: விஜயகாந்த், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

சென்னை: இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விஜயகாந்தின் தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி டி.எஸ். ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த மாதம் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தேர்தல் குறித்து உங்கள் வியூகம் என்ன என்று கேட்டதற்கு, கார்கில் போர் நடந்தபோதும் சரி, பாகிஸ்தானுடன் மோதும்போதும் சரி ராணுவத்தினர் என்ன திட்டம்போட்டா எதிர்கொண்டனர். எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்று கூறினார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. எனவே தேமுதிகவின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அந்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து இன்னும் 4 வார காலத்திற்குள் பதில் அளி்க்குமாறு விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பண்ருட்டி : "வரும் சட்டசபை தேர்தலில் கலைஞர் வீடா அல்லது தமிழர் நாடா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். கடலூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாம் நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நெய்வேலி இந்திரா நகர், வடலூர், கடலூர் பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் சிவசுப்ரமணியன், சொரத்தூர் ராஜேந்திரன், சம்பத் ஆகியோரையும், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவையும் ஆதரித்து பேசியதாவது: தி.மு.க., ஆதரவு "டிவி'க்களில் என்னைப் பற்றி தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பணத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த விஜயகாந்த் பணத்துக்கு விலை போகிறவன் அல்ல.
நீங்கள் (தொண்டர்கள்) கூட்டணி வேண்டும் என, சேலத்தில் சொன்னீர்கள். அதன்படி, என் மானசீக குரு எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளேன். தி.மு.க., கூட்டணி எண்ணெய் - தண்ணீரை போன்றது. ஒட்டாது. நம் கூட்டணி @தனும், பாலும் @பால் ஒன்@றாடு ஒன்று இணைந்துள்ளது.
தி.மு.க., கூட்டணிக்காக பல விஷயங்களில் விட்டுக் கொடுத்துள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். அடுத்த கட்சிக்கு விட்டுக் கொடுப்பது இருக்கட்டும். முதலில், உங்கள் அண்ணன் அழகிரிக்கு பதவியை விட்டுக் கொடுக்கத் தயாரா?
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவேன். தி.மு.க., ஆட்சிக்கு ஜீரோ மார்க் என, குரல் கொடுத்த ராமதாஸ் இப்போது அதை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? டில்லியில் அன்னா ஹசாரே என்ற சமூக சேவகர் ஊழலை ஒழிக்கவும், லோக்பால் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகிறார்.
இது காங்., கட்சிக்கு சேர்த்துதான். அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அன்னா பெயரை கொண்டவர் டில்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார். இங்கு அண்ணா துரை பெயரைச் செல்லி கொள்ளை அடிக்கிறார்கள்.
சோனியா, இங்கு தி.மு.க., அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டும் என பிரசாரம் செய்கிறார். இவர்கள் செய்தது சாதனைகளா? சோதனையும், வேதனையும் தான் உள்ளது. தி.மு.க., தோல்வி என மக்களால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இந்த தீர்ப்பு திருத்தி எழுத முடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

ஸ்டாலின் பதவியை அழகிரிக்கு விட்டுக் கொடுப்பாரா? : விஜயகாந்த் கேள்வி

பண்ருட்டி : "வரும் சட்டசபை தேர்தலில் கலைஞர் வீடா அல்லது தமிழர் நாடா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். கடலூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாம் நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நெய்வேலி இந்திரா நகர், வடலூர், கடலூர் பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் சிவசுப்ரமணியன், சொரத்தூர் ராஜேந்திரன், சம்பத் ஆகியோரையும், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவையும் ஆதரித்து பேசியதாவது: தி.மு.க., ஆதரவு "டிவி'க்களில் என்னைப் பற்றி தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பணத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த விஜயகாந்த் பணத்துக்கு விலை போகிறவன் அல்ல.
நீங்கள் (தொண்டர்கள்) கூட்டணி வேண்டும் என, சேலத்தில் சொன்னீர்கள். அதன்படி, என் மானசீக குரு எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளேன். தி.மு.க., கூட்டணி எண்ணெய் - தண்ணீரை போன்றது. ஒட்டாது. நம் கூட்டணி @தனும், பாலும் @பால் ஒன்@றாடு ஒன்று இணைந்துள்ளது.
தி.மு.க., கூட்டணிக்காக பல விஷயங்களில் விட்டுக் கொடுத்துள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். அடுத்த கட்சிக்கு விட்டுக் கொடுப்பது இருக்கட்டும். முதலில், உங்கள் அண்ணன் அழகிரிக்கு பதவியை விட்டுக் கொடுக்கத் தயாரா?
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவேன். தி.மு.க., ஆட்சிக்கு ஜீரோ மார்க் என, குரல் கொடுத்த ராமதாஸ் இப்போது அதை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? டில்லியில் அன்னா ஹசாரே என்ற சமூக சேவகர் ஊழலை ஒழிக்கவும், லோக்பால் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகிறார்.
இது காங்., கட்சிக்கு சேர்த்துதான். அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அன்னா பெயரை கொண்டவர் டில்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார். இங்கு அண்ணா துரை பெயரைச் செல்லி கொள்ளை அடிக்கிறார்கள்.
சோனியா, இங்கு தி.மு.க., அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டும் என பிரசாரம் செய்கிறார். இவர்கள் செய்தது சாதனைகளா? சோதனையும், வேதனையும் தான் உள்ளது. தி.மு.க., தோல்வி என மக்களால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இந்த தீர்ப்பு திருத்தி எழுத முடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக மாறியுள்ள நடிகர் வடிவேலுவுக்கு எதிராகவும், போட்டியாகவும், நடிகர் சிங்கமுத்துவை களமிறக்குகிறது தே.மு.தி.க., கட்சி.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் நடிகர், நடிகைகளை பிரசாரம் செய்ய ஈடுபடுத்தி வருகிறது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது ஏற்கனவே விஜயகாந்தின் மீதுள்ள கோபத்தை எல்லாம் தன்னுடைய பிரசாரத்தில் காட்டி வருகிறார். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் பிராசரத்தை ஆரம்பித்த வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் பிரசாரத்திற்கு போகும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரை வசைபாடி வருகிறார். வடிவேலுவின் இந்தபேச்சு மிகவும் கீழ்த்தரமாக இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவும் நிறைய கூட்டம் கூடுகிறதாம்.

இந்நிலையில் வடிவேலுவுக்கு நிகராக தே.மு.தி.க.,விலும் ஒருவரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை அழைக்கலாம் என்ற நிலையில், வடிவேலுவின் மாஜி நண்பரும், தற்போது எதிரியுமான நடிகர் சிங்கமுத்துவை களமிறக்க இருக்கிறது அந்தகட்சி. இதுதொடர்பாக சிங்கமுத்துவிடம் தே.மு.தி.க., கட்சியினர் அணுகியபோது அவரும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். அத்துடன் சினிமாவில் வடிவேலுவை காமடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள், அவருக்கு இன்னொரு முகவும் இருக்கிறது. அந்த முகத்தை பிரசாரத்தின்போது நிச்சயம் தோலுறித்து காட்டத்தான் போகிறேன் என்று கூறிவருகிறார் சிங்கமுத்து. நாளை அல்லது நாளை மறுதினம் முதல் தனது பிரசாரத்தை துவங்க இருக்கிறார் சிங்கமுத்து.

வடிவேலுவுக்கு போட்டியாக சிங்கமுத்துவை களமிறக்கும் தே.மு.தி.க.,

தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக மாறியுள்ள நடிகர் வடிவேலுவுக்கு எதிராகவும், போட்டியாகவும், நடிகர் சிங்கமுத்துவை களமிறக்குகிறது தே.மு.தி.க., கட்சி.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் நடிகர், நடிகைகளை பிரசாரம் செய்ய ஈடுபடுத்தி வருகிறது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது ஏற்கனவே விஜயகாந்தின் மீதுள்ள கோபத்தை எல்லாம் தன்னுடைய பிரசாரத்தில் காட்டி வருகிறார். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் பிராசரத்தை ஆரம்பித்த வடிவேலு, விஜயகாந்தை மிகவும் கீழ்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் பிரசாரத்திற்கு போகும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரை வசைபாடி வருகிறார். வடிவேலுவின் இந்தபேச்சு மிகவும் கீழ்த்தரமாக இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவும் நிறைய கூட்டம் கூடுகிறதாம்.

இந்நிலையில் வடிவேலுவுக்கு நிகராக தே.மு.தி.க.,விலும் ஒருவரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை அழைக்கலாம் என்ற நிலையில், வடிவேலுவின் மாஜி நண்பரும், தற்போது எதிரியுமான நடிகர் சிங்கமுத்துவை களமிறக்க இருக்கிறது அந்தகட்சி. இதுதொடர்பாக சிங்கமுத்துவிடம் தே.மு.தி.க., கட்சியினர் அணுகியபோது அவரும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். அத்துடன் சினிமாவில் வடிவேலுவை காமடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள், அவருக்கு இன்னொரு முகவும் இருக்கிறது. அந்த முகத்தை பிரசாரத்தின்போது நிச்சயம் தோலுறித்து காட்டத்தான் போகிறேன் என்று கூறிவருகிறார் சிங்கமுத்து. நாளை அல்லது நாளை மறுதினம் முதல் தனது பிரசாரத்தை துவங்க இருக்கிறார் சிங்கமுத்து.

தர்மபுரி மாவட்டத்தில் தே.மு.தி.க மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு..தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அவர் தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரை ஆதரித்து தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் பூங்கா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலை 3.15 மணியளவில் அங்கு பிரசாரம் செய்தார்.

அவருடன் வேட்பாளர் பாஸ்கர் கை கூப்பி நின்றவாறு நின்றார். அவரை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். இதை யடுத்து வேட்பாளர் பாஸ்கர் அதே வாகனத்திற்குள் உட்கார்ந்து கொண்டார். அந்த சமயத்தில் விஜயகாந்த் பேசும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை.

அதோடு விஜயகாந்த் பேசும் போது வேட்பாளர் பாஸ்கர் என்பதற்கு பதிலாக பாண்டியன் என்று கூறினார். அப்போது வேட்பாளர் என் பெயர் பாஸ்கர் என கூறமுயற்சித்ததாகவும், இதைக்கேட்ட விஜயகாந்த் வேட்பாளரை பிரசார வாகனத்திலேயே பொதுமக்கள் மத்தியில் தாக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் வேட்பாளரை தாக்க வில்லை. உதவியாளரைத்தான் தாக்கினார் என்றும் பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்தார். பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். மேலும் நான் கட்சி கலர் அணிந்த துண்டு கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரியில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்த் என்னை தாக்கினாரா? தே.மு.தி.க. வேட்பாளர் பரபரப்பு பேட்டி

தர்மபுரி மாவட்டத்தில் தே.மு.தி.க மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு..தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அவர் தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரை ஆதரித்து தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் பூங்கா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலை 3.15 மணியளவில் அங்கு பிரசாரம் செய்தார்.

அவருடன் வேட்பாளர் பாஸ்கர் கை கூப்பி நின்றவாறு நின்றார். அவரை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். இதை யடுத்து வேட்பாளர் பாஸ்கர் அதே வாகனத்திற்குள் உட்கார்ந்து கொண்டார். அந்த சமயத்தில் விஜயகாந்த் பேசும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை.

அதோடு விஜயகாந்த் பேசும் போது வேட்பாளர் பாஸ்கர் என்பதற்கு பதிலாக பாண்டியன் என்று கூறினார். அப்போது வேட்பாளர் என் பெயர் பாஸ்கர் என கூறமுயற்சித்ததாகவும், இதைக்கேட்ட விஜயகாந்த் வேட்பாளரை பிரசார வாகனத்திலேயே பொதுமக்கள் மத்தியில் தாக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் வேட்பாளரை தாக்க வில்லை. உதவியாளரைத்தான் தாக்கினார் என்றும் பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்தார். பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். மேலும் நான் கட்சி கலர் அணிந்த துண்டு கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வேலூர் மாவட்டம் சோளிங்கர், ராணிப்பேட்டை, வேலூர், அணைக்கட்டு தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.- தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர், ‘’ஆளும் கட்சியினர் பாலாற்றில் மணல் கொள்ளையும், ஆட்சியில் பகல் கொள்ளையும் அடித்தனர். பாலாற்றில் 100 லாரிகளில் மணல் அள்ள லைசென்ஸ் கொடுத்து விட்டு 5 ஆயிரம் லாரிகளில் மணலை கடத்துகின்றனர்.


தண்ணீருக்காக இவர்கள் போராடவில்லை. மணல் எடுப்பதற்காக போராடினார்கள். உங்களை (மக்கள்) ஏமாற்றி உங்கள் வரிபணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நாடு நாடாக இருக்கும். இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது.



விலைவாசி உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய நான் பெரிதும் நேசித்த எம்.ஜி.ஆரின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். நான் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கவில்லை.


நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் கட்சியினர்கள் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க தி.மு.க.வினர் முயல்கின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.

பொதுமக்களாகிய நீங்கள் சமாளிப்பது கஷ்டம். எனவே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.

நான் சமாளித்துவிடுவேன்; நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த் பேச்சு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வேலூர் மாவட்டம் சோளிங்கர், ராணிப்பேட்டை, வேலூர், அணைக்கட்டு தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.- தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர், ‘’ஆளும் கட்சியினர் பாலாற்றில் மணல் கொள்ளையும், ஆட்சியில் பகல் கொள்ளையும் அடித்தனர். பாலாற்றில் 100 லாரிகளில் மணல் அள்ள லைசென்ஸ் கொடுத்து விட்டு 5 ஆயிரம் லாரிகளில் மணலை கடத்துகின்றனர்.


தண்ணீருக்காக இவர்கள் போராடவில்லை. மணல் எடுப்பதற்காக போராடினார்கள். உங்களை (மக்கள்) ஏமாற்றி உங்கள் வரிபணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நாடு நாடாக இருக்கும். இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது.



விலைவாசி உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய நான் பெரிதும் நேசித்த எம்.ஜி.ஆரின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். நான் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கவில்லை.


நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் கட்சியினர்கள் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க தி.மு.க.வினர் முயல்கின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.

பொதுமக்களாகிய நீங்கள் சமாளிப்பது கஷ்டம். எனவே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.

தே.மு.தி.க.வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் இன்று அறிவித்தார் அதன் விவரம் வருமாறு:-

1.மதுரை- மையம்- ஆர். சுந்தரராஜன்

2. ராதாபுரம் -மைக்கேல் ராயப்பன்

3. கம்பம்- முருகேசன்

4.விருதுநகர் -பாண்டியராஜன்

5.பட்டுக்கோட்டை- செந்தில் ராஜன்

6.சேலம்- மோகன்ராஜ்

7.ஈரோடு- சந்திரசேகரன்

8.ஆத்தூர்- எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியன்

9. திருக்கோயிலூர் - வெங்கடேஷன்

10. கூடலூர்- எல். செல்வராஜ்

11.சேந்தமங்கலம் -சாந்தி மாணிக்கம்

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தே.மு.தி.க.வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் இன்று அறிவித்தார் அதன் விவரம் வருமாறு:-

1.மதுரை- மையம்- ஆர். சுந்தரராஜன்

2. ராதாபுரம் -மைக்கேல் ராயப்பன்

3. கம்பம்- முருகேசன்

4.விருதுநகர் -பாண்டியராஜன்

5.பட்டுக்கோட்டை- செந்தில் ராஜன்

6.சேலம்- மோகன்ராஜ்

7.ஈரோடு- சந்திரசேகரன்

8.ஆத்தூர்- எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியன்

9. திருக்கோயிலூர் - வெங்கடேஷன்

10. கூடலூர்- எல். செல்வராஜ்

11.சேந்தமங்கலம் -சாந்தி மாணிக்கம்

தே.மு.தி.க.,வில் மகளிர் அணிக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, விஜயகாந்த் வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், 13 தொகுதியை தங்களுக்கு ஒதுக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு கொடுத்துள்ள தே.மு.தி.க., பெண் நிர்வாகிகள், காத்திருக்கின்றனர்.

கடந்த 2005 செப்., 14ம் தேதி, நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.,வை துவக்கினார். 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். தே.மு.தி.க.,வில் இளைய தலைமுறையினர் அதிகளவில் உள்ளனர். அதுபோல மகளிரையும் தங்கள் கட்சியில் அதிகம் சேர்க்க விஜயகாந்த் விரும்பினர். மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தங்கள் கட்சியில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். அதுபோல கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஏராளமான பெண்கள் நியமிக்கப்பட்டனர்.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க., போட்டியிடுகிறது. தே.மு.தி.க.,வுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதியில் போட்டியிட விருப்பமனு வாங்கப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலம் முழுவதும் இருந்து, தே.மு.தி.க., சார்பில் போட்டியிட, 7,600 பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் மகளிர் அணி மாவட்ட செயலர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பெண் நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். தே.மு.தி.க., மொத்தம், 41 தொகுதிகளில் போட்டியிடுவதால், விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்தபடி மகளிருக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், 13 தொகுதியை பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால், தே.மு.தி.க., சார்பில், 28 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள், 13 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவர். தமிழகத்தில் மொத்தம், 32 மாவட்டம் உள்ளது. மாவட்டத்துக்கு ஒரு ஆண் வேட்பாளர் நிறுத்தி விட்டு, மீதமுள்ளதொகுதிகளில் பெண் வேட்பாளருக்கு விஜயகாந்த் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தே.மு.தி.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

வரும் 11, 12, 13 ஆகிய மூன்று நாள் விருப்பமனு கொடுத்தவர்களை அழைத்து விஜயகாந்த் நேர்காணல் நடத்துகிறார். அதில், விருப்பமனு கொடுத்த பெண் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். நேர்காணலின் போது, 33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், சீட் ஒதுக்க, விருப்ப மனு கொடுத்த பெண் நிர்வாகிகள் வலியுறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிருக்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்குமா தே.மு.தி.க.,

தே.மு.தி.க.,வில் மகளிர் அணிக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, விஜயகாந்த் வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், 13 தொகுதியை தங்களுக்கு ஒதுக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு கொடுத்துள்ள தே.மு.தி.க., பெண் நிர்வாகிகள், காத்திருக்கின்றனர்.

கடந்த 2005 செப்., 14ம் தேதி, நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.,வை துவக்கினார். 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். தே.மு.தி.க.,வில் இளைய தலைமுறையினர் அதிகளவில் உள்ளனர். அதுபோல மகளிரையும் தங்கள் கட்சியில் அதிகம் சேர்க்க விஜயகாந்த் விரும்பினர். மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தங்கள் கட்சியில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். அதுபோல கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஏராளமான பெண்கள் நியமிக்கப்பட்டனர்.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க., போட்டியிடுகிறது. தே.மு.தி.க.,வுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதியில் போட்டியிட விருப்பமனு வாங்கப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலம் முழுவதும் இருந்து, தே.மு.தி.க., சார்பில் போட்டியிட, 7,600 பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் மகளிர் அணி மாவட்ட செயலர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பெண் நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். தே.மு.தி.க., மொத்தம், 41 தொகுதிகளில் போட்டியிடுவதால், விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்தபடி மகளிருக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், 13 தொகுதியை பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால், தே.மு.தி.க., சார்பில், 28 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள், 13 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவர். தமிழகத்தில் மொத்தம், 32 மாவட்டம் உள்ளது. மாவட்டத்துக்கு ஒரு ஆண் வேட்பாளர் நிறுத்தி விட்டு, மீதமுள்ளதொகுதிகளில் பெண் வேட்பாளருக்கு விஜயகாந்த் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தே.மு.தி.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

வரும் 11, 12, 13 ஆகிய மூன்று நாள் விருப்பமனு கொடுத்தவர்களை அழைத்து விஜயகாந்த் நேர்காணல் நடத்துகிறார். அதில், விருப்பமனு கொடுத்த பெண் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். நேர்காணலின் போது, 33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், சீட் ஒதுக்க, விருப்ப மனு கொடுத்த பெண் நிர்வாகிகள் வலியுறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தே.மு.தி.க., சார்பில், 41 தொகுதிகளில் போட்டியிட, இதுவரை, 7,000 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம், 6 கோடியே 70 லட்சம் ரூபாய் வசூலானது. இந்நிலையில், விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானபோது, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகள் அடங்கிய பட்டிலை கொடுத்துள்ளார். அந்தப்பட்டியலில் இருந்து, 41 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது. இருகட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு குழுவினரும், விரைவில் சந்தித்து பேசி தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வர் என தெரிகிறது.
இதற்கிடையே, தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்பமனுக்கள் வாங்குவது, கடந்த 2ம் தேதி துவங்கியது. முதல் நாளில், 1,500 பேர், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வந்து விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் விருப்பமனு தாக்கல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான நேற்று, ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விருப்பமனுக்களை தாக்கல் செய்ய வந்தனர்.
இதனால், வடபழனி - திருமங்கலம் இடையிலான நூறடிச்சாலை, கோயம்பேடு - அமைந்தகரை இடையிலான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கட்சியினர் வந்த வாகனங்கள் தே.மு.தி.க., அலுவலகத்திற்கு வெளியே, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. கட்சியினர் பேண்டு, வாத்தியங்கள் முழங்க குத்தாட்டம் போட்டுச் சென்று விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி, சந்திரகுமார் அடங்கிய குழுவினர் பெற்றுக்கொண்டனர். நேற்றைய நிலவரப்படி, கடந்த ஐந்து நாட்களில், இதுவரை, 7,002 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவற்றில், பொதுத் தொகுதிகளுக்கு 6,300 பேரும், தனித் தொகுதிகளுக்கு 702 பேரும் மனு செய்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிட, 6,300 பேர், தலா 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியதன் மூலம், 6 கோடியே 30 லட்சம் ரூபாய், தனித்தொகுதிகளில் போட்டியிட, 702 பேர் தலா, 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தியதன் மூலம், 35 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது.
இதன் மூலம், தே.மு.தி.க., தேர்தல் நிதியாக, 6 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. இதற்கிடையே, விருப்ப மனு தாக்கல் தேதியை இன்று(7ம் தேதி) ஒருநாள் வரை நீட்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடைசி நாளான இன்று விருப்ப மனு தாக்கல், 10 ஆயிரத்தை நெருங்கும் என, தே.மு.தி.க., தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
9ம் தேதி நேர்காணல்: விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணலை வரும் 9ம் தேதி துவக்க தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டுள்ளது. 13ம் தேதி வரை நேர்காணல் நடக்கும் என தெரிகிறது. நேர்காணலில் பங்கேற்க வருபவர்களிடம் எழுப்பவேண்டிய கேள்விகளை தயாரித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரகசியமாக வைத்துள்ளார்.

41 தொகுதிகளில் போட்டியிட 7,000 பேர் விருப்பமனு : தே.மு.தி.க.,வில் விறுவிறுப்பு; ஒருநாள் நீட்டிப்பு

தே.மு.தி.க., சார்பில், 41 தொகுதிகளில் போட்டியிட, இதுவரை, 7,000 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம், 6 கோடியே 70 லட்சம் ரூபாய் வசூலானது. இந்நிலையில், விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானபோது, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகள் அடங்கிய பட்டிலை கொடுத்துள்ளார். அந்தப்பட்டியலில் இருந்து, 41 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது. இருகட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு குழுவினரும், விரைவில் சந்தித்து பேசி தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வர் என தெரிகிறது.
இதற்கிடையே, தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்பமனுக்கள் வாங்குவது, கடந்த 2ம் தேதி துவங்கியது. முதல் நாளில், 1,500 பேர், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வந்து விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் விருப்பமனு தாக்கல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான நேற்று, ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விருப்பமனுக்களை தாக்கல் செய்ய வந்தனர்.
இதனால், வடபழனி - திருமங்கலம் இடையிலான நூறடிச்சாலை, கோயம்பேடு - அமைந்தகரை இடையிலான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கட்சியினர் வந்த வாகனங்கள் தே.மு.தி.க., அலுவலகத்திற்கு வெளியே, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. கட்சியினர் பேண்டு, வாத்தியங்கள் முழங்க குத்தாட்டம் போட்டுச் சென்று விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி, சந்திரகுமார் அடங்கிய குழுவினர் பெற்றுக்கொண்டனர். நேற்றைய நிலவரப்படி, கடந்த ஐந்து நாட்களில், இதுவரை, 7,002 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவற்றில், பொதுத் தொகுதிகளுக்கு 6,300 பேரும், தனித் தொகுதிகளுக்கு 702 பேரும் மனு செய்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிட, 6,300 பேர், தலா 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியதன் மூலம், 6 கோடியே 30 லட்சம் ரூபாய், தனித்தொகுதிகளில் போட்டியிட, 702 பேர் தலா, 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தியதன் மூலம், 35 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது.
இதன் மூலம், தே.மு.தி.க., தேர்தல் நிதியாக, 6 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. இதற்கிடையே, விருப்ப மனு தாக்கல் தேதியை இன்று(7ம் தேதி) ஒருநாள் வரை நீட்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடைசி நாளான இன்று விருப்ப மனு தாக்கல், 10 ஆயிரத்தை நெருங்கும் என, தே.மு.தி.க., தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
9ம் தேதி நேர்காணல்: விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணலை வரும் 9ம் தேதி துவக்க தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டுள்ளது. 13ம் தேதி வரை நேர்காணல் நடக்கும் என தெரிகிறது. நேர்காணலில் பங்கேற்க வருபவர்களிடம் எழுப்பவேண்டிய கேள்விகளை தயாரித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரகசியமாக வைத்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி. க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் தொகுதிகள் ஒதுக்கிய பிறகு தே.மு. தி.க. போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் அறிவிக்கப்படும்.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர் களிடம் கடந்த 2-ந்தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இதற்காக கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 5 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் ஏராளமானோர் பணம் கட்டி மனு செய்து வருகின்றனர். இன்றும் ஏராளமானோர் மனு செய்தனர். நாகர்கோவில் நகர செயலாளர் ஜெயசிங், ராஜலிங்கம் ஆகியோர் நாகர்கோவில் தொகுதியிலும் செல்வராஜ் திருப்பத்தூர் தொகுதியிலும் மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்தூரேசுவரன் திருச்சி, திருவையாறு, திருவெறும்பூர் தொகுதியிலும் போட்டியிட மனு செய்தனர்.

இதேபோல நல்லதம்பி எழும்பூர், திரு.வி.க. நகர் தொகுதிகளுக்கும், செந்தா மரை கண்ணன் பெரம்பூர் தொகுதிக்கும் யுவராஜ் அண்ணாநகர் தொகுதிக்கும், கவுன்சிலர் சரவணன் துறைமுகம் தொகுதிக்கும். போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்து உள்ளனர். இன்று மதியம் வரை 4700 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதில் விஜயகாந்த் போட்டியிட வலியுறுத்தி 600 பேர் பல தொகுதிகளையும் குறிப்பிட்டு மனு கொடுத்துள்ளனர். மனு கொடுக்க நாளை கடைசி நாள் ஆகும்.

தே.மு.தி.க. விருப்ப மனு விஜயகாந்த் பெயரில் 600 பேர் மனு தாக்கல்

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி. க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் தொகுதிகள் ஒதுக்கிய பிறகு தே.மு. தி.க. போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் அறிவிக்கப்படும்.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர் களிடம் கடந்த 2-ந்தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இதற்காக கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 5 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் ஏராளமானோர் பணம் கட்டி மனு செய்து வருகின்றனர். இன்றும் ஏராளமானோர் மனு செய்தனர். நாகர்கோவில் நகர செயலாளர் ஜெயசிங், ராஜலிங்கம் ஆகியோர் நாகர்கோவில் தொகுதியிலும் செல்வராஜ் திருப்பத்தூர் தொகுதியிலும் மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்தூரேசுவரன் திருச்சி, திருவையாறு, திருவெறும்பூர் தொகுதியிலும் போட்டியிட மனு செய்தனர்.

இதேபோல நல்லதம்பி எழும்பூர், திரு.வி.க. நகர் தொகுதிகளுக்கும், செந்தா மரை கண்ணன் பெரம்பூர் தொகுதிக்கும் யுவராஜ் அண்ணாநகர் தொகுதிக்கும், கவுன்சிலர் சரவணன் துறைமுகம் தொகுதிக்கும். போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்து உள்ளனர். இன்று மதியம் வரை 4700 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதில் விஜயகாந்த் போட்டியிட வலியுறுத்தி 600 பேர் பல தொகுதிகளையும் குறிப்பிட்டு மனு கொடுத்துள்ளனர். மனு கொடுக்க நாளை கடைசி நாள் ஆகும்.

சென்னை : அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சி நியமித்திருந்த குழுவினருடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் துவங்கினர்.

பெரிய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில், இரு கட்சி தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். அதை அதிகரிக்கும் வகையில், ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், விஜயகாந்த் சார்பில் பூங்கொத்து வழங்கப்பட்டது. முதல்கட்ட சந்திப்பில், இரு தரப்பிலும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்பார்ப்பு குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.இதையடுத்து வந்த நாட்கள் தேய்பிறை என்பதால், கூட்டணியை இறுதி செய்து அறிவிப்பதற்கு அமாவாசை நாளான நேற்று, நாள் குறிக்கப்பட்டது. இந்த நாளில், ஜெயலலிதா - விஜயகாந்த் சந்திப்பு நிகழும் என்றும், கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது எனவும், "தினமலர்' நாளிதழில் கடந்த 2ம் தேதி செய்தி வெளியானது.

இரு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மத்தியில் ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு எப்போது நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நேற்று மதியம், தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த், விருப்பமனு தாக்கல் நடப்பதை பார்வையிட்டார். விருப்ப மனு தாக்கல் செய்ய பெருந்திரளாக வந்திருந்த நிர்வாகிகளும், விஜயகாந்த் எப்போது போயஸ் கார்டன் செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

ஆனால், இரவு 8 மணிக்கு விஜயகாந்த் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால், காலை முதல் நீடித்த பரபரப்பு திசை திரும்பியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு விஜயகாந்த், தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதீஷ், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர், போயஸ் கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், வாசலில் நின்று வரவேற்றனர்.ஜெயலலிதாவும் விஜயகாந்தும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிய பின், 20 நிமிடங்கள் பேசினர். முடிவில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர். ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது, விஜயகாந்த் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. அதன்பின், அ.தி.மு.க., தரப்பிலிருந்து 41 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதற்கான ஒப்பந்த நகல் வழங்கப்பட்டது. தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் எவையெவை என்பதை, விரைவில் இரு கட்சித் தலைவர்களும் பேசி முடிவு செய்வர்.

எப்படி இருக்கீங்க விஜயகாந்த்? நலம் விசாரித்த ஜெயலலிதா! போயஸ்கார்டனுக்கு நேற்றிரவு வந்த விஜயகாந்தை, அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் வாயிலில் நின்று வரவேற்றனர். அதன் பின், வரவேற்பறையில் காத்திருந்த ஜெயலலிதாவை விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், சுதிஷ் ஆகியோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.தொடர்ந்து, "எப்படி இருக்கீங்க விஜயகாந்த்' என, ஜெ., முதலில் நலம் விசாரித்துள்ளார். "நல்லாயிருக்கேம்மா' என்று விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். அடுத்ததாக, "வீட்டில் எல்லோரும் எப்படியிருக்காங்க' என, ஜெ., விசாரித்துள்ளார்.

தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஜெ., நலம் விசாரித்தார். அவரது மனைவி குறித்தும் கேட்டறிந்தார். தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதிஷிடம், "கல்லூரி எப்படி நடக்கிறது' என்று விசாரித்தார். முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து விஜயகாந்த் கேட்க, "தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்' என, பதில் அளித்தார் ஜெ.,"இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தேர்தல், போர் போன்று கடுமையாக இருக்கும். நாம் முழுமூச்சுடன், முழு பலத்துடன் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்' என, விஜயகாந்திடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு - மணிக்கு மணி எகிறிய டென்ஷன் : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி உருவாகியுள்ளது. இரு கட்சி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் சந்திந்து தொகுதி பங்கீடு தொடர்பாக, கடந்த 24ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்தித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என்ற தகவல் வெளியானது. இதனால், இருகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நேற்று, மணிக்கு மணி நடந்தது என்ன என்பது குறித்த விவரம்:

இடம்: தே.மு.தி.க., தலைமை அலுவலகம்
நேரம்: காலை 10:00 : ஜெயலலிதா - விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் என, தகவல் பரவியது. தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விஜயகாந்தை வழிஅனுப்பி வைப்பதற்காக கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

நேரம்: காலை 11.00 : தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனு வாங்கும் வைபவம் மூன்றாம் நாளாக தொடர்ந்தது. கட்சி அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலர் சுதீஷ் அங்கு வந்து விருப்ப மனுக்கள் பெற்றனர். அதே நேரத்தில், மதியம் 1.30 மணிக்கு விஜயகாந்த், போயஸ் கார்டன் செல்வார் என்ற பரபரப்பு எழுந்தது.

நேரம்: பகல் 12.00 : வழக்கமாக காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வரும் விஜயகாந்த், ஒரு மணி நேரம் தாமதமாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களுக்கு இடையில் தனது அறைக்கு சென்றார்.

இடம்: போயஸ் கார்டன்
நேரம்: 1.00 : விஜயகாந்த் நிச்சயம் வருவார் என தகவல் பரவியதால், ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் முன், இரு கட்சி தொண்டர்களும் அதிகளவில் திரண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பகல்:1.30 : விஜயகாந்த் புறப்படாமல் தனது அறையில் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பகல்:2.30 : கட்சி அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த், தனது காரில் வெளியேறி விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். இதனால், தே.மு.தி.க., தொண்டர்கள் சோர்வடைந்தனர். அதே நேரத்தில், மாலை 4.30 மணிக்கு ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் என்ற தகவல் பரவியது. இதனால், தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர்.

மாலை 4.00 : மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்ற விஜயகாந்த், மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டன் செல்லப்போகிறார் என்ற தகவல் வெளியானது. மாலை 5 மணி ஆகியும் அவர் செல்லவில்லை. இரவு 7.30 மணிக்கு செல்வார் என்றனர். அப்போதும் புறப்படவில்லை. மனு தாக்கல் முடிந்ததும், கட்சி நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திய விஜயகாந்த், இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார்.அதன்பின் திடீரென வீட்டிலிருந்து விஜயகாந்த் மற்றும் சுதீஷ் இருவரும் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். சந்திப்பு குறித்து காலை முதல், நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு எகிறிய நிலையில், இரவில் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 சீட் ஒதுக்கீடு: ஜெ., - விஜயகாந்த் ஒப்பந்தம்

சென்னை : அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சி நியமித்திருந்த குழுவினருடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் துவங்கினர்.

பெரிய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில், இரு கட்சி தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். அதை அதிகரிக்கும் வகையில், ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், விஜயகாந்த் சார்பில் பூங்கொத்து வழங்கப்பட்டது. முதல்கட்ட சந்திப்பில், இரு தரப்பிலும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்பார்ப்பு குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.இதையடுத்து வந்த நாட்கள் தேய்பிறை என்பதால், கூட்டணியை இறுதி செய்து அறிவிப்பதற்கு அமாவாசை நாளான நேற்று, நாள் குறிக்கப்பட்டது. இந்த நாளில், ஜெயலலிதா - விஜயகாந்த் சந்திப்பு நிகழும் என்றும், கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது எனவும், "தினமலர்' நாளிதழில் கடந்த 2ம் தேதி செய்தி வெளியானது.

இரு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மத்தியில் ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு எப்போது நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நேற்று மதியம், தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த், விருப்பமனு தாக்கல் நடப்பதை பார்வையிட்டார். விருப்ப மனு தாக்கல் செய்ய பெருந்திரளாக வந்திருந்த நிர்வாகிகளும், விஜயகாந்த் எப்போது போயஸ் கார்டன் செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

ஆனால், இரவு 8 மணிக்கு விஜயகாந்த் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால், காலை முதல் நீடித்த பரபரப்பு திசை திரும்பியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு விஜயகாந்த், தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதீஷ், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர், போயஸ் கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், வாசலில் நின்று வரவேற்றனர்.ஜெயலலிதாவும் விஜயகாந்தும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிய பின், 20 நிமிடங்கள் பேசினர். முடிவில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர். ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது, விஜயகாந்த் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. அதன்பின், அ.தி.மு.க., தரப்பிலிருந்து 41 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதற்கான ஒப்பந்த நகல் வழங்கப்பட்டது. தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் எவையெவை என்பதை, விரைவில் இரு கட்சித் தலைவர்களும் பேசி முடிவு செய்வர்.

எப்படி இருக்கீங்க விஜயகாந்த்? நலம் விசாரித்த ஜெயலலிதா! போயஸ்கார்டனுக்கு நேற்றிரவு வந்த விஜயகாந்தை, அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் வாயிலில் நின்று வரவேற்றனர். அதன் பின், வரவேற்பறையில் காத்திருந்த ஜெயலலிதாவை விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், சுதிஷ் ஆகியோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.தொடர்ந்து, "எப்படி இருக்கீங்க விஜயகாந்த்' என, ஜெ., முதலில் நலம் விசாரித்துள்ளார். "நல்லாயிருக்கேம்மா' என்று விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். அடுத்ததாக, "வீட்டில் எல்லோரும் எப்படியிருக்காங்க' என, ஜெ., விசாரித்துள்ளார்.

தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஜெ., நலம் விசாரித்தார். அவரது மனைவி குறித்தும் கேட்டறிந்தார். தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதிஷிடம், "கல்லூரி எப்படி நடக்கிறது' என்று விசாரித்தார். முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து விஜயகாந்த் கேட்க, "தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்' என, பதில் அளித்தார் ஜெ.,"இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தேர்தல், போர் போன்று கடுமையாக இருக்கும். நாம் முழுமூச்சுடன், முழு பலத்துடன் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்' என, விஜயகாந்திடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு - மணிக்கு மணி எகிறிய டென்ஷன் : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி உருவாகியுள்ளது. இரு கட்சி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் சந்திந்து தொகுதி பங்கீடு தொடர்பாக, கடந்த 24ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்தித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என்ற தகவல் வெளியானது. இதனால், இருகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நேற்று, மணிக்கு மணி நடந்தது என்ன என்பது குறித்த விவரம்:

இடம்: தே.மு.தி.க., தலைமை அலுவலகம்
நேரம்: காலை 10:00 : ஜெயலலிதா - விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் என, தகவல் பரவியது. தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விஜயகாந்தை வழிஅனுப்பி வைப்பதற்காக கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

நேரம்: காலை 11.00 : தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனு வாங்கும் வைபவம் மூன்றாம் நாளாக தொடர்ந்தது. கட்சி அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலர் சுதீஷ் அங்கு வந்து விருப்ப மனுக்கள் பெற்றனர். அதே நேரத்தில், மதியம் 1.30 மணிக்கு விஜயகாந்த், போயஸ் கார்டன் செல்வார் என்ற பரபரப்பு எழுந்தது.

நேரம்: பகல் 12.00 : வழக்கமாக காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வரும் விஜயகாந்த், ஒரு மணி நேரம் தாமதமாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களுக்கு இடையில் தனது அறைக்கு சென்றார்.

இடம்: போயஸ் கார்டன்
நேரம்: 1.00 : விஜயகாந்த் நிச்சயம் வருவார் என தகவல் பரவியதால், ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் முன், இரு கட்சி தொண்டர்களும் அதிகளவில் திரண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பகல்:1.30 : விஜயகாந்த் புறப்படாமல் தனது அறையில் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பகல்:2.30 : கட்சி அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த், தனது காரில் வெளியேறி விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். இதனால், தே.மு.தி.க., தொண்டர்கள் சோர்வடைந்தனர். அதே நேரத்தில், மாலை 4.30 மணிக்கு ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் என்ற தகவல் பரவியது. இதனால், தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர்.

மாலை 4.00 : மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்ற விஜயகாந்த், மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டன் செல்லப்போகிறார் என்ற தகவல் வெளியானது. மாலை 5 மணி ஆகியும் அவர் செல்லவில்லை. இரவு 7.30 மணிக்கு செல்வார் என்றனர். அப்போதும் புறப்படவில்லை. மனு தாக்கல் முடிந்ததும், கட்சி நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திய விஜயகாந்த், இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார்.அதன்பின் திடீரென வீட்டிலிருந்து விஜயகாந்த் மற்றும் சுதீஷ் இருவரும் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். சந்திப்பு குறித்து காலை முதல், நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு எகிறிய நிலையில், இரவில் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

தே.மு.தி.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு தாக்கல் இன்று தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் திரண்டிருந்தனர். பொது தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், தனி தொகுதியில் போட்டியிட ரூ. 5 ஆயிரமும் கட்டணம் செலுத்தி மனு செய்தனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காலை 11 மணி அளவில் தனது விருப்ப மனுவை அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் வழங்கி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் வாங்கு வதற்காக 5 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ், பொருளார் சுந்தர்ராஜ், தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, துணைச் செயலாளர் இளங்கோவன், தேர்தல் பிரிவு செயலாளர் வீரப்பன் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.

விருப்ப மனு கொடுக்க வருகிற 6-ந்தேதி கடைசி நாளாகும். விருப்ப மனு கொடுக்க வந்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓட்டுப் பதிவு, வாக்கு எண்ணிக்கை இரண்டும் 13-ந்தேதி என்று வைத்துள்ளார்கள். இது ஒரு பேய் நம்பர், விலைவாசி உயர்வு பேய், ஊழல் பேய், ஆகியவற்றை விரட்டும் தருணம் இது என்றார். அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதா? என்று கேட்டதற்கு எங்கள் குழு (தே.மு.தி.க. குழு) பேசும் என்றார்.

தே.மு.தி.க விருப்ப மனு தாக்கல்: விஜயகாந்த் தொடங்கி வைத்தார்

தே.மு.தி.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு தாக்கல் இன்று தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் திரண்டிருந்தனர். பொது தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், தனி தொகுதியில் போட்டியிட ரூ. 5 ஆயிரமும் கட்டணம் செலுத்தி மனு செய்தனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காலை 11 மணி அளவில் தனது விருப்ப மனுவை அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் வழங்கி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் வாங்கு வதற்காக 5 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ், பொருளார் சுந்தர்ராஜ், தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, துணைச் செயலாளர் இளங்கோவன், தேர்தல் பிரிவு செயலாளர் வீரப்பன் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.

விருப்ப மனு கொடுக்க வருகிற 6-ந்தேதி கடைசி நாளாகும். விருப்ப மனு கொடுக்க வந்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓட்டுப் பதிவு, வாக்கு எண்ணிக்கை இரண்டும் 13-ந்தேதி என்று வைத்துள்ளார்கள். இது ஒரு பேய் நம்பர், விலைவாசி உயர்வு பேய், ஊழல் பேய், ஆகியவற்றை விரட்டும் தருணம் இது என்றார். அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதா? என்று கேட்டதற்கு எங்கள் குழு (தே.மு.தி.க. குழு) பேசும் என்றார்.

முக நூல்

Popular Posts