background img

புதிய வரவு

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

வசிஷ்டர் பிரம்மாவின் புத்திரர்களுள் ஒருவர். இவர் ஒரு பிரம்மரிஷி. ஸப்தரிஷிகளுள் ஒருவர். தன் அம்சம் மூலமாக ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் ஆற்றல் பெற்றவர். சாமான்ய மக்களும் சிவனருள் பெற்று பொருளாதரத்தில் உயர அவர் இயற்றியது தான் இந்த அற்புதமான ]தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்’ ஸ்லோகம்.

பெயருக்கு ஏற்றார்போல, தமது தரித்திரத்தை சுட்டுப் பொசுக்க கூடியது இந்த சுலோகம்.



சமஸ்கிருதத்தில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை நீங்கள் சுலபமாக உச்சரிக்க வேண்டும் என்பதால் கடைசியில் இதன் வீடியோவை தந்திருக்கிறோம். வீடியோவை ஒலிக்கவிட்டு படித்துவரவும். நாளடைவில் உச்சரிப்பு நன்கு பழகிவிடும்.

பொருள் தெரியாமல், ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் என்ன பயன்? இது அர்த்தமற்ற செயலாகாதா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பொருள் தெரியாமல் ஸ்லோகத்தை உச்சரித்தாலும் பலன் நிச்சயம் உண்டு. ஒவ்வொரு அட்சரத்திற்கும் பலன் உண்டு. அடுத்த பதிவில் அதைப் பற்றி விரிவாக விளக்குகிறோம். அவசியம் அனைவரும் அதை படிக்கவேண்டும்.

தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

விஶ்வேஶ்வராய னரகார்ணவ தாரணாய
கர்ணாம்றுதாய ஶஶிஶேகர தாரணாய |
கர்பூரகான்தி தவளாய ஜடாதராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 1 ||

கௌரீப்ரியாய ரஜனீஶ களாதராய
காலான்தகாய புஜகாதிப கம்கணாய |
கம்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 2 ||

பக்தப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துஃக பவஸாகர தாரணாய |
ஜ்யோதிர்மயாய குணனாம ஸுன்றுத்யகாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 3 ||

சர்மாம்பராய ஶவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷணாய மணிகும்டல மம்டிதாய |
மம்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 4 ||

பம்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்குஶாய புவனத்ரய மம்டிதாய
ஆனம்த பூமி வரதாய தமோபயாய |
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 5 ||

பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலான்தகாய கமலாஸன பூஜிதாய |
னேத்ரத்ரயாய ஶுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 6 ||

ராமப்ரியாய ரகுனாத வரப்ரதாய
னாகப்ரியாய னரகார்ணவ தாரணாய |
புண்யாய புண்யபரிதாய ஸுரார்சிதாய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 7 ||

முக்தேஶ்வராய பலதாய கணேஶ்வராய
கீதாப்ரியாய வ்றுஷபேஶ்வர வாஹனாய |
மாதம்கசர்ம வஸனாய மஹேஶ்வராய
தாரித்ர்யதுஃக தஹனாய னமஶ்ஶிவாய || 8 ||

வஸிஷ்டேன க்றுதம் ஸ்தோத்ரம் ஸர்வரோக னிவாரணம் |
ஸர்வஸம்பத்கரம் ஶீக்ரம் புத்ரபௌத்ராதி வர்தனம் |
த்ரிஸம்த்யம் யஃ படேன்னித்யம் ன ஹி ஸ்வர்க மவாப்னுயாத் || 9 ||

|| இதி ஶ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ர்யதஹன ஶிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

வசிஷ்ட மகரிஷியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால், தரித்திரமும் நோயும் விலகி, சந்தான ப்ராப்தி உள்ளிட்ட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts