background img

புதிய வரவு

அமெரிக்க மாநிலங்களை முதல்வர் பின்பற்றலாமே?

இந்தியாவில் “யூனியன் பிரதேசங்கள்” எனப்படும் மத்திய அரசின் நேரடி பகுதிகள் தவிர,33 மாநிலங்கள் இருக்கின்றன. அதேபோல அமெரிக்காவில் மொத்தம் ஐம்பது { 50 } மாநிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள மத்திய அரசும் இந்திய மத்திய அரசைப் போலவே ” மரணதண்டனையை” தனது சட்டத்தில் இன்னமும் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள மாநிலங்கள் பல துணிச்சலாக முடிவு எடுத்துள்ளனர். அதாவது 13 மாநிலங்கள் ” மரண தண்டனையை” தங்கள் மாநிலங்களில் “ரத்து” செய்துள்ளன. அங்குள்ள 50 மாநிலங்களில் 13 மாநிலங்கள் துணிச்சலாக இந்த காரியத்தை செய்துள்ளன.அவையாவன: அலாஸ்கா, ஹவாய், லோவா, மைனே, மசாசுசெட்ஸ், மிசிகன், மின்னேசோட்டா, நியு ஜெர்சி, வடக்கு டகோடா, ரோடே தீவு, வேர்மோன்ட், மேற்கு வெர்ஜினியா, விஸ்கான்சின், ஆகியவையே அந்த பதின்மூன்று மாநிலங்கள். அது தவிர, “நெபராஸ்கா” அன்ர மாநிலத்தில் உள்ள “உச்சநீதிமன்றம்” மரணதண்டனைகளை “மின்சாரம் பாய்ச்சி” நடத்துவது, ” கொடுமையானதும், மனிதத்தன்மை அற்றதும்” என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால் அந்த மாநிலத்திலும் மரணதண்டனை செயல்பாட்டில் இல்லை.

இத்தகைய அதாவது அமெரிக்கா போன்ற “அரசு கட்டமைப்போ” அல்லது மாநிலங்களுக்கு தனி உச்ச நீதிமன்றங்களோ இந்தியாவில் இல்லை என்றாலும், இங்குள்ள மாநிலங்களின் “அமைச்சரவைகள்” இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் 161 ஆம் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, “மரணதண்டனையை, ஆயுள் தணடனையாக” குறைக்கலாம். அதற்கு அமெரிக்காவின் முன்னுதாரணத்தை , தமிழக முதல்வர் முதன் முதலாக இந்திய நாட்டில் பயன்படுத்தி, வரலாறு உருவாக்கலாம்.
Thanks Meenagam

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம் – வித்யாசாகர்!

மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே.

தவறுகள் எல்லோரிடத்திலும் நிகழ்கிறது. சிலது தவறுகளாக காட்டப் பட்டும் சிலது வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டும் போக’ எங்கோ யாரோ ஒரு சிலரைமட்டும் குற்றவாளி என்ற பெயரில் தண்டிப்பதென்பது சரிதானா’ என்று முற்றிலும் ஆராய இருக்கையில், ஒரு குற்றத்தின் காரணமாக ஒருவரை மட்டும் கொல்லும் பின்னணியில்’ நாம் சமூகக்குற்றம் கண்டு தட்டிக்கேட்காத பங்கும், அவனவன் சுயநல காரணத்திற்கென அவனவன் செய்த பங்கிற்கு யாரோ ஒருவன் தண்டிக்கப் படுவதும், முற்றிலும் உயிர்பிக்க முடியாத மனிதன் ஒருவனால் ஒரு உயிர் கண்ணெதிரே வீழ்த்தப் படுவதும் சம்மதிக்கத் தக்கதா?

மரணம் நிகழ்ந்த வீடுகளில், நிலையில் கிடத்தப் பட்ட உயிரற்ற உடலின் உயிர் போகும் நேரத்து வலி ஒவ்வொரு முறை அவரைப் பற்றி எண்ணும் நேரமும் வாழ்வோருக்கு உண்டென்பதை’ உறவுகளைப் பிரிந்து அழும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் எச்சரித்தே வழிகிறது. மரணம் எங்கு நடந்தாலும் தடுக்கும் மனமொன்று எல்லோருக்கும் வேண்டுமெனும் எண்ணம்’ அந்த வலி தெரிந்தோருக்கே வருமென்பது ஞானமல்ல, நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
ஒரு கண்ணைப் பிடுங்கினால் இரு கண்ணைப் பறிப்பதென்பது மிருக குணம், மன்னிப்பதே மனிதரின் மாண்பு. பிறகு, நீ உன் சகோதரனைக் கொன்றவனை சும்மா விடுவாயா’ என்று கேட்கலாம். விடமாட்டேன், தண்டிப்பேன், அவன் தவறை அவன் உணருமளவிற்குத் தண்டிப்பேன். ஆயினும், அதை உணர்த்த துடிக்கும்’ என் இழப்பின் பெருவலிக்கு என் கோபம் ஒரு ஆயுதமெனில், பின்விளைவுகள் பற்றிய அறிவும், மனிதம் இழக்கா மனசாட்சியும் கூட என் மற்றிரண்டு ஆயுதங்களென்று பக்குவமுறுவேன். எது எப்படியாயினும் மரணம் நிச்சயம் எவரும் எடுத்து எவர்மீதும் வீசி தலை வெட்டும் ஆயுதமோ’ அல்லது அத்தனை இலகுவாக கொடுத்துவிடும் இறுதி தீர்ப்போ அல்ல.

தண்டனை என்பது ஒருவரை திருத்தும் வகையில் மட்டுமல்ல அது பிறருக்குப் பாடமாகவும் இருக்கிறது, எனும் வகையில் தவறுசெய்வோர் தண்டிக்கப் படவேண்டியவராகின்றனர். என் மனைவியை ஒருவன் கண்முன் கொன்று விட்டுப் போவானெனில், என் தங்கையை ஒருவன் கொளுத்திவிட்டுச் செல்வானெனில், என் குழந்தையை கத்திமுனையில் வைத்து ஒருவன் மிரட்டுவானெனில் நிச்சயம் நான் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு நிற்பது கருணை என்று ஆகிவிடாது. தவறு உள்ளோரை தட்டிக் கேட்டே தீரவேண்டும்.
ஆனால் அந்த வரிசையில் எல்லோரின் தண்டனைக்கும் மரணமொன்றே தீர்வென்று நம்மால் உறுதி செய்துவிட இயலாது. எதிரி என்றாலும் மன்னிக்க வேண்டிய மனிதம் பெற்றவர்கள் நாமெல்லோரும். இழந்தால் பெற முடியாத மரணத்தின் முன் நின்று செய்யென்றோ கொல் என்றோ கட்டளையிட எந்த ஒரு பொது மனிதருக்கும் உரிமை இருக்க இயலாது.

அதிலும், இங்கு எல்லோரும் குரலெழுப்பி நிற்பது, நியாயமற்ற ஓர் அநீதிக்கு மரணம் எப்படி பரிசாகும் என்று மட்டுமே எனில், நானும் அவர்களோடு சேர்ந்து இல்லை மரணம் இங்கு சரியான தீர்ப்பல்ல, இது மறுக்கத் தக்கதே என்றே வாதிடுவேன். எக்காலும் தீர விசாரிக்க இயலாத அல்லது தண்டனைக்கு உட்பட்டு பின் திருத்தங்களோடு வாழ முற்படும் ஒரு அப்பாவியை கொல்ல எந்த உரிமையும் எந்த கொம்பனுக்கும் கிடையாது.

அதே நேரம், மிருக குணமுற்று ‘பிறருயிரெடுத்து தன் உயிரைக் காத்துக் கொள்ளும், சுயநலவிசமிகள் இருந்தால் அவர்களால் பலர் அழியக் கூடுமெனில், அந்த ஒருவர் வாழத் தக்கவறல்ல தான், அதாவது அவர் மக்கள் மத்தியில் மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் அளவிற்கு வெளியில் புழங்க ஏற்புடையவரல்ல என்பதே சரியேத் தவிர; பொட்டென யாரைக் கொல்லவோ, தன் அறிவிற்கெட்டிய நீதியென்று சொல்லி’ யாரைத் தூக்கிலிடவோ நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே ஆழமான உண்மை.

அப்படி அவன், ஒருவரைக் கொன்றது தவறெனில், அதற்கு பதிலாய் நாம் அவனைக் கொல்வதும் தவறுதான். மரணம் எதற்கும் விடை இல்லை. மரணத்திற்கு; மரணம் பதிலில்லை. மரணத்தை விடுத்து, மரணம்வரை வலுக்கிறது பல தண்டனைகள் என்பது வேறு, சுயமாக நான் பாதிக்கப் பட்டவன் ‘அவன் தலை கொய்து வருவேன் என்பது வேறு. அது உணர்வின் அடிப்படையிலானது. பொதுவில், தண்டனை ஒருவனை திருத்தவோ அல்லது அவனை அந்த தவறை மீண்டும் செய்ய விடாமல் தடுக்கவோ அல்லது கட்டுப் படுத்தவோ அவன் தவறு பொருத்து எண்ணம் பொருத்து செய்கை பொருத்து தொடர்காவலில் வைக்க நீதியை வழங்கலாமே யன்றி, உடனே கொன்றுவிடும் அளவிற்கு அல்ல.

ஆனால், அப்படி கொன்றபின், அதே நீதி வேறு சாட்சியங்களோடு மறுக்கப் படுமெனில், அந்த உயிரை உடனே மீட்டுக் கொல்ல இயலாத நாம்’ அவனைக் கொல்லவும் தகுதி அற்றவர்களே” என்பதைச் சொல்ல வருகையில்’ அந்த கோயம்பத்தூர் மாணவிகளின் பேருந்தைக் கொளுத்தி, உள்ளே துடிக்க துடிக்க அந்தக் குழந்தைகளை எரித்தவனை எண்ணுகையில் கொன்றுபோடு அவனை உடனே என்றே கோபம் வருகிறது.

ஆனால் இங்கு அந்த ஒருவன் மீது மட்டும் வரும் ஒட்டுமொத்தக் கோபம்’ எத்தகு சரி என்பது அவரவர் பார்வையையும், அதன் பின்னணிக் காரணங்களையும் பின்னாலிருப்பவர்களையும் பொறுத்தது. பிறகு ஒருவரை மட்டுமே கொள்வதும் சரியாக வழங்கப்பட்ட நீதியில்ல என்ற உண்மை நிதானித்து யோசித்தால் புரிகிறது. தீர்வாக சொன்னால், மரணம் பொதுவில் மிக யோசிக்கத் தக்கது. மிக அலசி ஆராய்ந்து, தீர விசாரித்தப் பின் மட்டுமே ஆம் சரி இல்லை என்று முடிவுகொள்ளத் தக்கது. யாரையும் நம்பி யாரையும் கொல்வதற்கில்லை..

எனவே, தவறு செய்பவர்களை திருந்துமாறு தண்டிக்கலாம், அல்லது தவறை அறவே ஒழிக்குமாறு அவர்களை தடுக்கலாம். கட்டுப்படுத்தலாம். கடுங்காவலில் வைக்கலாம். இன்னொருவன் அதை தொடர்ந்து மீண்டும் செய்யாதவாறு எச்சரிக்கைப் படுத்தலாம், மரணம் ஒன்றைத் தவிர வேறேதேனும் யோசிக்கலாம்!!

அதிலும், நீதிபதி மனைவியை மிரட்டி, குழந்தைகளை கொன்று விடுவேன் என்று சொல்லி, பணம் கொடுத்து வாங்கி, போலிகளை வைத்து வாதாடி, இல்லாத சாட்சிகளை பணம் போட்டு அல்லது சாராயம் ஊற்றி தயார்செய்து, அரசியல் மூக்குநுழைய, செல்வந்தன் காலாட்டி மீசை தடவி வழக்கை சாதகமாக்கிக் கொள்ளவென, இப்படி நீளும் பல ஓட்டைகளை நீதித் துணியினில் வைத்துக் கொண்டு’ அதை மரணத்தின் கண்களில் மட்டும் கட்டுவேன் என்று சொன்னால் எங்கோ தவறு நம் எல்லோரிடமுமே இருப்பதாய் தெரியவில்லையா?

நம் அக்காத் தங்கை கொல்லப்பட்டால் கோபம் வராதா என்கிறார்கள், வரும். அதேநேரம் என் அண்ணன்தம்பி நீதி தவறி கொல்லப் பட்டாலும் கோபம் வருமென்பதே யதார்த்தமும் இல்லையா? அதற்காக குற்றவாளிகளின் செயல் சரி என்றோ, அவர்கள் எது செய்தாலும் மன்னிக்கத் தக்கவர்கள் என்றோயெல்லாம் அர்த்தமல்ல. செய்துவிட்டால் மீண்டும் சரி செய்துக் கொள்ளயிலாத மரணத்தை மட்டும் இயன்றவரை கடைசியாக தள்ளிவைப்போம். முயற்சித்தேனும் அதை விட்டொழிப்போம்’ என்பதே வேண்டுகோள்.

அடிமைப்பட்டு அடிமைப்பட்டு அடிதாங்காமல் ஒர்தினம் ‘உயிரை எடுப்பாயா..டா ம்ம்ம்ம் எடுத்துக் கொள்’ என்று மார்பை விரித்துக் காட்டி தன் உயிரையும் தன் மக்களின் விடுதலைக்கென துச்சப் படுத்திக் கொண்ட ஒரு இனம் இன்று உலக கண்களில் தீவிரவாதியாகவும், தன் செயலை தண்டனைக்குரியதாகவும் காட்டிக் கொண்டிருப்பது எத்தனை வருத்தத்திற்குரியது?

அந்த இனத்தின் விடுதலைக்கென நாம் உடன் நின்று ஒட்டுமொத்தமாய் கொடுக்காத ஒற்றைக் குரலால் உயிரிழந்தோர் எண்ணற்றோர். சரிதவறு’ நீதி அநீதி அலசுவதற்குள் அத்தனைப் பேரை இழந்துவிட்டோமே, இனி இருப்பவர்களையேனும் மிச்ச மனிதத்தின் ஆதாரத்திற்கேனும் காத்துவிடமாட்டோமா? என்று தவித்திருக்கையில், இருக்கும் கொடுங்கோலன்களுக்கு மத்தியில் இறக்க மறுக்கும் இம்மூவரை இப்படி இத்தனை துரிதநடவடிக்கையாக இத்தனை வருட தண்டனைக்குப் பிறகும் தூக்கிலுட தீர்ப்பளித்துள்ளது நம்மை சிந்திக்கவைக்க வேண்டாமா?
இவர்களை எதன்பொருட்டோ கொன்று தீர்க்க எண்ணுமரசியல் கிருமிகளால் இவர்களுக்குப் பின் நிற்பவர்களையும் நாளை கொண்டுவந்து தூக்கிலிடும் வலிமையுண்டா? லட்சாதிலட்சம் பேரைக் கொன்றவனை ஏனென்றே கேட்க இயலாத அரசிற்கு இந்த மூன்று உயிர் என்ன அத்தனை இளசா? தமிழரெனில் என்ன அத்தனை துச்சமா? ஒரு கொலையை ஒருவர் செய்தால் அது கொலை அதையே பலர் செய்தால் அது போராட்டம் என்று சொல்லி தண்டனையை துண்டு போடும் சட்டத்திற்கு ‘ஒரு உயிருக்கு எப்படி இத்தனை உயிர்கள் சமமாயின? அரசியல் சம்மட்டி கையிலிருந்தால் அதைக் கொண்டு யார்தலையில் வேண்டுமாயினும் அடிப்பேன் என்பது அதிகார வர்க்கத்தின் எதிர்க்க வேண்டிய இழிசெயலில்லையா?
தவறை யார் செய்தாலும் தவறெனில், ஈழத்தில் அன்று அத்தனைப் பேரைக் கொன்றதோ அல்லது அதற்கு துணைப் போனதோ மட்டுமெப்படி நீதியாகும்? தனிப்பட்ட ஒருவரின் எந்த ஒரு விருப்புவெருப்பும் இத்தனைக் கோடி மக்களின் தேசத்தை ஆளும் தலைமைக்கு இருக்கவேண்டாத ஒன்றெனில்; வேறென்ன கோபமிருந்துவிடும் என் தமிழ்மக்களின் மேல் இழைக்கப்பட்ட அதர்மத்தை ஏனென்றுக் கூட தட்டிக் கேட்காமைக்கு?
என் தேசம் என்தேசம் என்று உயிரினும் மேலாக இந்தியாவை தலையிலேந்தி நடக்கும் தமிழினத்திற்கு எதிராகவே இயங்கும், ‘இந்த அரசியல் கைக்கூலிகளால் உடையும் இந்தியரென்னும் ஒற்றுமையை இனி யார் வந்து மீட்டெடுப்பார்? அத்தகு ஒரு நல்ல தலைவனில்லையே எம் தேசத்திலென்று சிந்திக்கும் முன் யாரிருப்பவர்களை தட்டிக் கேட்பார்?
சுயம் பற்றி மட்டுமே நாம் சிந்தித்து சிந்தித்து மெல்ல மெல்ல இழந்த ஒட்டுமொத்த நம் சுதந்திரத்தின்’ சாட்சியே இந்த லட்சாதிலட்ச மக்களின் உயிரிழப்பு’ என்பது கண்முன் தெளிவாகும் ஒரு காலகட்டத்தின் கடைசி திருப்பமாய், இந்த தூக்குதண்டனை இனி நம்மால் மாற்றி அமைக்கப் படட்டும் உறவுகளே.., உயிர் எந்த ஒரு விலைக்குமகப் படாத ஒன்று; என்பதைப் புரிந்து மரணதண்டனையை மாற்றியமைப்போம்.
மனிதர்கள் நாம் மனிதம் குறைந்து அலைவதால் தான் நாட்டில் இத்தனை சீர்கேடுகள் நிகழ்கின்றன. அதை முழுதாக மீட்டெடுக்க, மரணத்தை அவரவர் விருப்பிற்கு முடிவுகட்டுமிந்த மூடத்தனத்தை முற்றிலுமாய் மாற்றிக் கொள்வோம். தலையில் இருக்கும் ஒரு முடியை பிடுங்கக் கூட தகுதியற்றோர் நாம் பிறகு, பிறர் உயிரைப் பறிக்கும் எண்ணத்தை கையிலெடுக்க மட்டும் எவ்வழியில் தகுதியுற்றோம்’ என்று மீண்டும் மீண்டும் சிந்திப்போம்.
சரி, முடியை பிடுங்கத் தகுதியில்லை, விடுவாய் சரி; ஒரு மனிதனை கொன்றபின் இரண்டாம் மனிதரை கொள்ளட்டுமே என்று விட்டு வைக்கலாமா என்றால்? வேண்டாம் அவன் கைகளை உடனே முறிப்போம், திருந்தும் வரை சிறையில் அடைப்போம், திருந்த இயலாதவனை கடைசி வரை காவலில் இருத்துவோம், உயிரை எடுப்பதை விட்டுவிட்டு கொலையை உறுதியாய் தடுப்போம். உயிர்; யாருடயதாயினும் வலியதே என்று எல்லோருமே உணர்வோம்.

இப்போதைக்கு, கண்முன் உயிர்வாழ மிச்சமிருக்கும் நாளை ஒவ்வொன்றாய் இழந்து, தன் வாழ்வின் கணக்கை வெகு சொற்பமாக எண்ணிக் கொண்டிருக்கும் இம்மூவுயிரையேனும் நம் ஒற்றுமையினால் காப்போம். ஈழத்து விடியலுக்கு இது முதற்புள்ளியென்று உலகெங்கும் முரசொலிப்போம்!!

இளைஞர் காங்கிரஸ் தலைவராகிறார் குத்து ரம்யா

Bangalore: Karnataka State Youth Congress chief is chosen as Ramya actress. The preparations are going on actively.

Ramya resides in Bangalore. Recently joined the Congress party in Karnataka. Inspired by Gandhi's political activities would be joining in the party.

There is a high position in Congress to Ramya Karnataka. Arrangements for him to make that happen in the state Youth Congress president.

பெங்களூர்: கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவியாக தேர்வு செய்யப்பட உள்ளார் குத்து ரம்யா. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நடிகை ரம்யா பெங்களூரில் வசிக்கிறார். சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்ததாக அறிவித்தார்.
ரம்யாவுக்கு கர்நாடக காங்கிரசில் உயர்ந்த பதவி கிடைக்க உள்ளது. அந்த மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக அவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

அடுத்த மாதம் (செப்டம்பர்) கர்நாடக காங்கிரசுக்கு கட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ரம்யாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக இளைஞர் காங்கிரசார் தெரிவித்தனர். ரம்யாவை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதா பரிசீலனை – இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்

If the bill relating to janlokp All parties meeting in New Delhi today (August 24) takes place.
If you have undertaken to bring the fast emphasis lokp Anna hacare strong central government led to the crisis.

ஜன்லோக்பால் மசோதா ‌தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது.

வலுவான லோக்பால் கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் ஆதரளவாளர்கள் தயாரித்துள்ள ஜன்லொக்பால் மசோதாவை பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன.

இதில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரை ஜன்லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு ஆட்சேப‌னை இல்லை எனபது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா கைவிடப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறதது.

ஹசாரேயின் ஜன்லோக்பால் மசோதா அனைத்துக்கட்சிகளின் சம்மதத்துடன் கொண்டுவரப்படலாம் எனவும் தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக , தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மக்கள் யாரிடமும் கை நீட்டும் நிலை இருக்க கூடாது – சட்டசபையில் ஜெ. உருக்கமான பேச்சு

No conditions of the people are stretched out his hand to anyone. In my lifetime I have seen that the condition is not interested. Chief Minister Jayalalithaa in the Assembly Sentimental Talk


தமிழக மக்கள் யாரிடமும் கையை நீட்டி பெறுகின்ற நிலைமை இருக்ககூடாது. அந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என் லட்சியமும் அதுதான் என் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக கூறினார்.
சட்டசபையில் அ.தி. மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனையை பாராட்டி பேசிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழக மக்களின் மகத்தான ஆதரவுடன் 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட அ.தி.மு.க. தலைமையிலான அரசு தன்னுடைய பணியில் 100 நாட்களை இன்று நிறைவு செய்ததையொட்டி இங்கே சட்டமன்ற கட்சி தலைவர்கள் பலரும் பேசி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இங்கு பேசிய உறுப்பினர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை பாராட்டுகளை கேட்கின்றபோது ஏதோ சம்பிரதாயத்துக்காக தெரிவிக்கப்பட்ட பாராட்டுகள் போல எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய உள்ளத்தின் அடிதளத்தில் இருந்து வந்த உணர்வுகளை இங்கே வெளிப்படுத்தியதாக நான் கருதுகிறேன்.   இந்த பாராட்டுரைகளை எல்லாம் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சி என்பதை விட என்றுமே என் வாழ்க்கையில் தோன்றாத ஒரு அச்ச உணர்வு இப்போது தோன்றி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
100 நாட்கள் முடிந்த பின்னர் எங்கள் ஆட்சியின் பணியை இன்று ஒருவர் கூட குறை சொல்லாமல் இப்படி தாராளமனதோடு, முழுமனதோடு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்களே. இது தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணும் போது ஒரு  சிறிய அச்ச உணர்வு ஏற்படுகிறது.
இந்த 100 நாட்களுடன் எல்லாம் முடிந்து விடவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் நிறைவு செய்ய வேண்டும். அந்த 5 ஆண்டுகள் முடியும் வரையிலும் இந்த 100 நாட்கள் பணியை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் அமைய வேண்டுமே…   இங்குள்ள உறுப்பினர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் தொடர்ந்து நம்மை வாழ்த்தி பாராட்ட வேண்டுமே… அதற்கேற்றார் போல் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமே.. என நினைக்கும் போது இது மிகப்பெரிய சவாலாகவே எனக்கு தோன்றுகிறது.
என்னை பொறுத்தவரை அனைவரது ஆதரவோடும் வாழ்த்துக்களோடும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். காரணம்- நாங்கள் எதை செய்தாலும் உள்ள சுத்தியுடன் செய்கிறோம். மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கிஞ்சித்தும்  இல்லை.
இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இன்று ஒரு உண்மையை நான் இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன். இது ஏற்கனவே எனக்கு தெரிந்த விவரமென்றாலும் அதை சொல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைய வில்லை.  இன்று சொல்லி விடலாம் என்று எண்ணுகிறேன்.
கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் மலைபோல் நம்பி இருந்தது பண பலத்தைத் தான். ஆட்பலத்தை விட, படை பலத்தை விட, அதிகார பலத்தை விட அவர்கள் நம்பியிருந்தது பண பலத்தைத்தான்.
3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க.வினர் புழகத்தில் விட்ட பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.5 ஆயிரம் கோடி. அந்த தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் சில கடுமையான நடவடிக்கை எடுத்தது.
அப்போது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தி.மு.க.வினரிடம் இருந்து ரூ.50 கோடி ஒட்டு மொத்தமாக கைப்பற்றப்பட்டது. இது எல்லா  பத்திரிகைகளிலும் வெளியே வந்தது.
இந்த செய்தி வந்த போது முன்னாள் முதல்வர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் இங்கே சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர். எனக்கு வேண்டியவரும் அவர்கள் அருகிலேயே இருந்தார். அவர் யாரென்று அவர்களுக்கு தெரியாது.
அப்போது ஒருவர் கேட்கிறார் எலக்ஷன் கமிஷன் பரவாயில்லையே. ரூ.50 கோடியை அவர்கள் கைப்பற்றி விட்டார்களே என்று சொல்கிறார். அதற்கு இன்னொருவர் சொல்கிறார்.. இந்த ரூ.50 கோடி என்பது எங்களுக்கு, அதாவது முன்னாள் முதல்வர் குடும்பத்திற்கு ஒரு பானை தண்ணீர் கொண்டு செல்லும் போது சிதறி சில துளிகள் விழுமே, அது போன்ற சிதறல்தான் என்றார்.
இந்த ரூ.50 கோடி வெறும் சிதறல், எங்களுக்கு இது பொருட்டே அல்ல. ஒட்டு மொத்தமாக எங்கள் அண்ணன், எந்த அண்ணன், அஞ்சாமல் இருந்து இன்று காணாமல் போன அண்ணன் புழக்கத்தில் விட்ட பணம் ரூ.5 ஆயிரம் கோடி என்று அவர்கள் அங்கே தெரிவித்தார்கள்.
இதை எதற்காகச் சொல்ல வருகிறேன் என்றால், அந்த ரூ. 50 கோடி புழக்கத்தில் விட்டு இவ்வளவு ஆசை காட்டி அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் அதற்கெல்லாம் மசியாமல் இடம் கொடுக்காமல் அதற்கு இளகிவிடாமல், மக்கள் உறுதியாக இருந்து, இவர்கள் எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் சரி, எத்தனை பவுன் தங்கத்தை கொடுத்தாலும் சரி, எத்தனை சேலைகளைக் கொடுத்தாலும் சரி, என்ன கொடுத்தாலும் சரி அ.தி.மு.க. விற்கு வாக்களிப்போம். அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று ஒரு உறுதியுடன் இருந்து சாதித்துக் காட்டினார்கள்.
அதனால் தான் இன்று கொடுத்த விளம்பரங்களில் சொல்லியிருக்கிறோம். “மாற்றத்தைக் கொண்டு வந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தை தருகின்ற அரசு என்று.
இங்கே பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் குறிபிட்டார்கள்.. இந்த அரசுக்கு, இந்த முதல்வருக்கு செய்ய வேண்டும் என்று மனம் இருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தத்தில் அமைச்சர் பேசுகின்ற பேச்சுகளைப் பார்க்கும் போது, முதல்வர் சொல்லுகின்ற கருத்துக்களைப் பார்க்கும் போதும் நிதிப் பற்றாக்குறைதான் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை.
தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. எங்கள் அரசுக்கு இருக்கிறது. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர் எப்படி தமிழக மக்களை கடனாளியாக்கி விட்டு சென்றார்கள் என்பதை இங்கே பேசிய அனைவரும் குறிப்பிட்டார்கள்.
மத்திய அரசும் நமக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்யாமல் எப்படி பாராமுகமாக இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டார்கள். ஆனால் அத்தனையையும் மீறி நாங்கள் சாதிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். ‘‘வருந்தாதே ஏழை மனமே.. வரும் காலம் நல்ல காலம். மனம் போல் இன்பம் நேரும் திருநாளும் வந்து சேரும். தினம் இரவு பகலும் மாறி வரும் முறையை எண்ணிப்பாரு’’ என்பதைச் சொல்லி, நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கிறது.
இன்று விலையில்லா அரிசி, இன்னும் கிரைண்டர், மிக்சி, விசிறி, போன்ற எத்தனையோ பொருட்களை மக்களுக்கு கொடுப்பதைப் பற்றி பலரும் குறிப்பிட்டார்கள். ஆடு மாடுகள் வழங்குவதைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டார்கள். அதற்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.
எனக்கு மனதில் இருக்கின்ற எண்ணம், ஆசை இதுதான். எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாக தர வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.
தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. அந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது.அதுதான் என்னுடைய லட்சியம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், நல்வாழ்த்துகளோடும் தமிழக மக்களின் அன்போடும், ஆதரவோடும் எனது லட்சியம் நிறைவேறியே தீரும் நிறைவேற்றியே தீருவோம் என்று சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

"ஜன் லோக்பால்' விவாதிக்க பிரதமர் ஒப்புதல் : மக்கள் எழுச்சிக்கு முதல் வெற்றி

லோக்பால் விவகாரத்தில், மத்திய அரசு, சமரசத்துக்கு இறங்கி வந்துள்ளது. "நீங்கள் பரிந்துரைத்துள்ள ஜன்லோக்பால் மசோதாவை, உரிய நடைமுறைகளின்படி, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க தயார்' என, ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் இந்த சமரச நடவடிக்கை, நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் பலமான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, கடந்த எட்டு நாட்களாக, உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் வரை, இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக, நாடு முழுவதும் மக்கள், எழுச்சியுடன் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது. நேற்று காலை, இந்த விவகாரத்தில் அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டன. பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் அபிஷேக் சிங்வி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோருடன், பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சிதம்பரம் ஆகியோருடனும், ஆலோசனை நடத்தினார். "லோக்பால் விவகாரம் குறித்து விவாதிக்க, நாளை (இன்று) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது' என, மத்திய அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன், அதிகாரப்பூர்வமற்ற வகையில், மத்திய அரசு சார்பில், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்தினார். டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகனும், காங்., எம்.பி.,யுமான சந்தீப் தீட்ஷித் வீட்டில், இச்சந்திப்பு நடந்தது.
இதற்கு பின், அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""பேச்சு நடத்த வரும்படி, சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்தார். அரசு சார்பில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதியாக நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்' என்றார்.

பிரதமர் கடிதம்: இதன்பின், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங்குடன், நேற்று மாலை பேச்சு நடத்தினார். உடனடியாக, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறும்படி, அன்னா ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: உங்கள் உடல் நிலை குறித்து வெளியாகும் தகவல் கவலை அளிக்கிறது. லோக்பால் மசோதா விவகாரத்தில், எங்கள் தரப்புக்கும், உங்கள் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில், எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. லோக்பால் மசோதாவில் எந்த வகையான திருத்தம் செய்வதற்கும், பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் லோக்பால் மசோதா பரிசீலிக்கப்படுவது போல், உங்கள் தரப்பில் பரிந்துரைத்துள்ள ஜன்லோக்பால் மசோதா குறித்தும் பரிசீலிக்கப்படும். ஜன்லோக்பால் மசோதாவை, நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கும்படி, சபாநாயகர் மீரா குமாருக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். தற்போதைய சூழலில் உங்கள் உடல் நலன் மிகவும் முக்கியம். எனவே, என் கோரிக்கையை ஏற்று, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவீர்கள் என, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமரசம்: பிரதமரின் இந்த கடிதம், இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது. இந்நிலையில், அரசு தரப்பு பிரதிநிதியான பிரணாப் முகர்ஜியுடன், ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோர், நேற்று மாலை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஹசாரே, தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறக் கூடும்.
மத்திய அரசின் இந்த சமரச நடவடிக்கை, கடந்த ஏழு நாட்களாக, நாடு முழுவதும் காணப்பட்ட மக்களின் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது

அதிகார மமதை! அண்ணா ஹசாரே கைது

எதிர்பார்த்தபடியே அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் ஏழு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையை இப்போது சமரசம் உலாவும் இடமாகக் கருதலாம். லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தவர்களும் திகார் சிறையில்; ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களும் அதே திகார் சிறையில். நன்றாகவே இருக்கிறது நமது நாடாளும் முறைமை.

ஊழல் மிகப்பெரிய தடைக்கல் என்று சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார். இன்று இந்தக் கைதுக்குத் தொடர்விளக்கம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்குக்கு, ""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவதில்லை'' என்கிறார். இரண்டுபேர் சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகூட யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உண்மையாகிறது. உதாரணத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசினால் எப்படி இருக்கும்?

லோக்பால் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள நிலையில் அது தொடர்பாகப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்கிற புதிய காரணங்களை மத்திய அரசு சொல்கிறது. இதைக் கண்டித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, ""மகளிர் மசோதாவும்தான் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. அது தொடர்பான போராட்டம் நடத்தக்கூடாதா?'' என்று கேட்டுள்ள எதிர்வாதத்துக்கு இதுவரை பதில் இல்லை.

இந்த நாட்டின் விடுதலை, தெரு முழக்கங்களாலும், திடல்களில் நடந்த கூட்டங்களாலும், சிறைக் கூடங்களாலும், நொறுக்கப்பட்ட எலும்புகளின் ஓசையாலும், வாரக்கணக்கில் உண்ணாநோன்பு இருந்ததாலும்தான் பெறப்பட்டதே தவிர, எடுத்த எடுப்பில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து பெறப்பட்டதல்ல என்கிற இந்திய விடுதலை வரலாற்றை இவர்களுக்கு யாராவது பாடம் எடுத்தால் தேவலாம்.

பிரதமரே தனது விடுதலை நாள் பேருரையில் ஊழலை ஒப்புக்கொள்கிறார். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அதிகாரிகளின் சட்டைப்பைக்குப் போகிறது என்கிறார். அம்பலமாகியுள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார். வலுவான சட்டம் கொண்டுவர மசோதா தயார் என்கிறார். ஆனால், அந்த மசோதாவில் குறையிருக்கிறது, அதை நீக்கி வலுப்படுத்துங்கள் என்று சொன்னால், செவிமடுக்க அவரது அரசு மறுக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதம் என்கிற அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினால், ""தில்லி போலீஸ் தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் பிரதமர்.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்யும்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு ரகளை நடக்கும். நாடெங்கும் ஆங்காங்கே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள், ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தும் என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல. அவர்கள் தெரிந்தேதான் இதையெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள், அவ்வளவே.

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி எல்லோரும் கூச்சல் போட்டார்கள். ஊடகங்கள் அதைத் தவிர, வேறு எதையும் பேசவில்லை. ஆனால், இன்று என்ன ஆயிற்று? அந்த வழக்கு நீர்த்துக்கொண்டே வருகிறது. ஏர்செல் நிறுவனம் - தயாநிதி மாறன் விவகாரத்தை ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால், என்ன ஆயிற்று? மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே தள்ளிப்போடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும், எல்லாமும் மறக்கப்படும் என்று.

சாவந்த் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.2.2 லட்சத்தை அண்ணா ஹசாரே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தினார் என்று பற்றவைத்த நெருப்பை ஊதிக் கொழுந்துவிட்டு எரியச் செய்தால், இவருக்கு யார் ஆதரவு? இந்தக் கூட்டத்தின் மொத்த பலம் என்ன? பார்த்துவிடுவோம் என்கிற ஒரே எண்ணம்தான் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் காரணம். காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும். எல்லாமும் மறக்கப்படும் என்று.

எதிர்க்கட்சிகளைப் பற்றி காங்கிரஸýக்கு ஒரு தனி மதிப்பீடு உள்ளது. ""எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாம் செய்யும் இதையேதான் அவர்கள் செய்வார்கள். அதை நாம் செய்தால் காந்தியப் போராட்டத்தை காங்கிரúஸ அடக்குவதா என்று விமர்சிப்பார்கள், அவ்வளவுதான்'' என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதில் மக்களின் மனவோட்டம் என்ன என்று சோதித்துப் பார்க்கிறது. அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எத்தனை போராட்டங்கள் நடைபெறப் போகின்றன, எவ்வளவுபேர் திரள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

அண்ணா ஹசாரே குழுவினரின் உள்நோக்கத்தை யாரும் சந்தேகிக்க இடமில்லை. அவர்களின் எண்ணத்தில் நேர்மை இருக்கிறது. சிந்தனையில் நல்லெண்ணம் இருக்கிறது. அதேநேரத்தில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும், நாடாளுமன்றமும் இருக்கும்போது, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத சில அம்சங்களை லோக்பால் சட்ட மசோதாவில் சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பதில் நியாயம் இல்லைதான். அரசுத் தரப்பு கோருவதுபோல, பதவியில் இருக்கும் பிரதமரும், நீதித்துறையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படுவதில் பல சிக்கல்களும், ஆபத்துகளும் இருக்கிறது என்பதும் உண்மை.

சில தவறுகளுக்கிடையிலும் அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளை ஆதரிக்க முடிகிறது. அரசுத்தரப்பு கூறும் வாதங்களில் சில நியாயங்கள் இருந்தாலும், அரசுத் தரப்பை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. காரணம், அண்ணா ஹசாரேயிடம் உண்மையும், தேசப்பற்றும், நேர்மையும் இருக்கிறது. அரசுத் தரப்பின் வாதங்களில் அதிகார மமதையும், சுயநலமும், அதர்மத்தின் வெளிப்பாடுதான் வெளிப்படுகிறது. ஊழல் ஒழிப்பைப் பற்றி மன்மோகன் சிங் அரசு பேசினால், சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறதே தவிர, இதய சுத்தியுடன் ஊழலுக்குக் கடிவாளம் போடும் எண்ணம் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக்கொண்டே, ரகசியமாக லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்பவன்தான் இந்தியன் என்று காங்கிரஸ் முழுமனதாக நம்புகிறது. அதனால், மக்கள் அண்ணா ஹசாரேவுக்காக ஒன்று திரளமாட்டார்கள் என்று கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒன்றை மறந்துவிட்டது. இந்தியச் சுதந்திர வேள்வியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் மட்டுமே! அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது. சரி, இன்றைய இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள்?

காங்கிரஸ் கருதுவதைப்போல - பொய்முகம் அணிந்தவர்களா? இல்லை, காந்தியவாதிகள் நினைப்பதைப்போல - முகத்திரை கிழிப்பவர்களா?

Thanks Dinamani

Before starting his hunger strike hacare எதிர்பார்த்தபடியே brother was arrested as a precautionary measure, in the corporate world being held in judicial custody for seven days.

A compromise may now be left to browse the corporate world. Ceytavarkalum losses lakh crore scandal in the corporate world, that corruption must be eliminated colpavarkalum strong law in the corporate world. The system is very good for our country.

Corruption is the biggest obstacle to the Red Fort on Independence Day kotiyerru Speaking at the ceremony, Prime Minister, if fasting is not olittuvita corruption. Central Interior Minister P Chidambaram today offered the arrest totarvilakkam. Chidambaram for his share, "" the laws made by social activists on the ground,''he says. Both are absolutely true. But the fact is true depends on what is said and by whom. For example, Sri Lankan President rajapatca about humanity, human rights, how can you talk about?

In the state legislature a bill that would lokp be new reasons to not allow it to hold the government says that struggle. Advani, senior BJP leader, who denounced it, "" Women in Parliament is macotavumtan. Natattakkutata fight it?''That asks for the opposing No answer yet.

The liberation of this country, street slogans, held meetings in the courts, jail, courts, the jingling of crushed bones, iruntatalumtan perappattate Fasts are for weeks, except for filing suit perappattatalla the Indian Independence Bill in Parliament for a history lesson if someone is better.

Prime Minister of corruption in his lecture that day agreed to the release. The money is going to the pockets of officials assigned to projects. Ampalamaki taken action says the corruption. Law is ready to bring a strong bill. But, the bill would reduce it by removing that வலுப்படுத்துங்கள், his Government refuses to listen. They need to show that if we start fasting the nonviolent struggle, "" doing his duty''says the Prime Minister of Delhi Police.

The opposition condemned the arrest, both houses of parliament ஒத்திவைக்கப்படும் rakalai to happen. Amid nationwide hacare brother jumping on his struggle, the media gets this magnification is not unknown to Congress. They are all terintetan. As per the reading of their favorite people to watch it.

Everybody scream about corruption have put 2 GB capacity. In addition to the media, did not speak anything else. But, what happened today? The case is நீர்த்துக்கொண்டே. Aircel company - Dayanidhi Maran settled issue written media. But, what happened? தள்ளிப்போடப்படுகிறது ceyyappatamaleye third chargesheet filed. Believes that the Congress Party. Everything will change, that everything will be forgotten.

Sawant Commission Report hacare mentioned in his brother's birthday celebration lakh Rs .2.2 sparking the fire that used to blow fire if koluntuvittu, who support him? What is the total strength of this meeting? Central Government to make such a bold move because the only motive பார்த்துவிடுவோம். Believes that the Congress Party. Everything will change. That everything will be forgotten.

Ý kankirasa is about opposition to a separate assessment. "" Which party was in power, we will do the same to them. Gandhian struggle as if we were atakkuvata Sa ú Congress, that it''believes that the Congress leadership. What do people think of these tests manavottam. How many protests are held in support of Brother hacare, evvalavuper tiralkirarkal depends on whether the Congress will be the next step.

There is no doubt the intent of the group nobody hacare brother. Their intention is honest. There is sympathy for the idea. At the same time, a democratically elected government in, when the Parliament, to the effect that we should listen to, plus some added features lokp in the bill that is not justified in saying atampitippat. Koruvatupola government party, the prime minister in office, many problems in the judiciary lokp கொண்டுவரப்படுவத் by the framework, is true risks.

Group can support the demands of some தவறுகளுக்கிடையிலும் hacare brother. Although some of the arguments claiming aracuttarappu justice, the state party could not support us. The brother told the truth hacare, tecapparrum, is sincerity. On behalf of the Government's arguments mamataiyum, selfishness, revealed expression of Adharma. About olippai Manmohan Singh government if the corruption, evil otuvatupola Bible, not the heart with a hammer, we believe that corruption is not the intention of tying kativalam.

To eradicate corruption pottukkonte scream, secretly bribed Indian kolpavantan thing that holds the Congress believes wholeheartedly. So, one thing is for people tiralamattarkal hacare considers brother. But, Congress has forgotten something. Actively contributing to the veneration of the total population of India is only 2 percentage! They won freedom for India's commitment tiyakamumtan. Okay, how the Indians?

Congress karutuvataippola - poymukam anintavarkala? No, Gandhian ninaippataippola - Desktop kilippavarkala?

கைது நியாயமானது:சிதம்பரம்

அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்த அண்ணா ஹசாரே காலையிலேயே தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் பல ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அண்ணா ஹசாரே கைது நியாயமானது என்று ப.சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியது: நடந்த சம்பவங்களைக் குறித்து விளக்குவது எங்களுக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை. இந்தக் கடமையைச் செய்வது வேதனையைத்தான் தருகிறது. தடை உத்தரவை மீறுவதால் அவர் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வார் என்று உறுதியான பின்புதான் தில்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர் என்றார் அவர்.

ஹசாரேயுடன் பேச்சு -முயற்சி தோல்வி: திங்கள்கிழமை ஹசாரேயுடன் பேச்சு நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்று சிதம்பரம் கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சிகளை விளக்கும்போது அவர் தெரிவித்தது: செவ்வாய்க்கிழமை காலை ஹசாரேயை ஒரு காவல் துறை அதிகாரி சந்தித்தார். ஹசாரே தனதுஆதரவாளர்களுடன் சேர்ந்து தடையுத்தரவை மீறப் போவதாகக் கூறப்படுவதைக் குறிப்பிட்டு, அவர்களின் நோக்கம் என்ன என்று அந்த அதிகாரி கேட்டார்.

தடையுத்தரவை மீறி ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவுக்குச் செல்லப்போவதாக அவர் கூறினார். அவர்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்யப்போகிறார்கள் என்று உறுதியானதும் ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவெடுத்தனர். குற்றவியல் சட்டம் 107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிதம்பரம் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கபில் சிபல் பேசும்போது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் அரசியல் சட்டத்தின் கீழுள்ள பொறுப்பு என்பதும் முக்கியமானது என்றார்.

நாங்களும் ஹசாரே அணிதான்: ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் எங்களுக்கும் ஹசாரே போல அக்கறையிருக்கிறது. ஆனால் அவருடைய முறைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஊழலைப் பொறுத்த அளவில் நாங்களும் ஹசாரே அணிதான் என்றார் கபில் சிபல்.

சந்திப்பில் பங்குபெற்ற அமைச்சர் அம்பிகா சோனி பேசும்போது, தனது எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று ஹசாரே சொல்வதை அரசு நம்புகிறது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஹசாரே மீது வசை மாரி பொழிந்ததற்கு மாறாக செவ்வாய் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. ராகுல் காந்தி பிரதமரைச் சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசிய பின்பு மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்த மாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது.
Reasonable steps to arrest brother, Union Home Minister A. hacare. Chidambaram said.

Announced an indefinite hunger strike from Tuesday morning hacare brother was arrested by Delhi police. Many supporters were arrested with him.

Catch the Home Minister. Chidambaram, Human Resource Development Minister Kapil Sibal, Information and Broadcasting Minister Ambika Soni met with the press explaining.

The police can not accept the violation of the regulations. Catch Brother hacare that justified the arrest. Chidambaram said. He explains about the incidents did not give us any happiness. Vetanaiyaittan will do this duty. Punishable crime, he violated the injunction by the Delhi police arrested him after he said the firm would do.

Talk with hacare - Failed attempt: Monday hacare been trying to negotiate with. But he said, adding that kaikut try.

Light incident on Tuesday when he said: hacareyai Tuesday morning and met with a police officer. Together with the specific claim would violate tanatuataravalarkal hacare tataiyuttaravai, the officer asked what was their purpose.

Jaya Prakash Narayan, said he had violated tataiyuttaravai cellappovat to the park. Toward a potential threat to peace, confirming that they are punishable crime, police decided to take action against hacare. Criminal Law 107, sections 151 and he said, adding that action was taken.

Kapil Sibal, while talking to reporters who attended the meeting, said the protest right provided in the Constitution. But that is a primary responsibility under the Constitution.

We probably hacare: Corruption has lost interest in the matter as we hacare. But we approve of his methods. In the case of corruption, we would probably stems hacare.

Minister Ambika Soni to participating in the meeting, saying the government believes his anti-hacare said that the struggle will be peaceful.

Congress Party leaders on Sunday hacare not doing anything abusive personal attack Tuesday against polintatarku Mari. Congress party leader Rahul Gandhi in the background cantittatan been suggested that this change occurred. Pranab Mukherjee to meet Chidambaram said in Parliament and the Government's position is said to have this change in his expression.

தமிழகம் முழுதும் 500 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம்! இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது

தென் மாநிலங்களில், லாரிகள் இயக்க நிறுத்தப் போராட்டம், இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. இதை ஒட்டி, சரக்கு ஏற்றுவதற்கான முன் பதிவு, மூன்று நாட்கள் முன்னதாகவே துவங்கி விட்டதால், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், தமிழகத்தில் தேக்கமடைந்துள்ளன.தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு பரிமாற்றத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

விலை உயர்வு, அளவுக்கு அதிகமான வரி விதிப்பு ஆகியவை காரணமாக, லாரிகளை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படுவதாக, லாரி உரிமையாளர்கள் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். அவ்வப்போது, மத்திய அரசிடமும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் முழுவதையும் அரசு நிறைவேற்றுவதில்லை எனக் கூறி, தற்போது பெரிய அளவில் போராட்டம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தைக் காரணம் காட்டி, தமிழகத்துக்கு பொருட்களை எடுத்து வரும் பணி, முற்றிலும் தடைபட்டுள்ளது. இன்று நள்ளிரவு போராட்டம் துவங்கி, தொடரும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று, தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை பரிமாற்றம் செய்ய மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தமிழக போக்குவரத்து துணை கமிஷனர் முருகையா, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில், தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, துணைச் செயலர் மோகன், பொருளாளர் சென்னகேசவன் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், "திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்' என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்து விட்டனர்.

சென்னகேசவன் கூறியதாவது: பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. மத்திய அரசின் கவனத்தை, எங்கள் மீது ஈர்ப்பதே எங்கள் நோக்கம். மகாராஷ்டிரா, தமிழக லாரிகள் போராட்டம் மேற்கொண்டால், நாடு முழுவதுமே சரக்கு பரிமாற்றம் தடைபடும். எங்கள் தொழிலை காப்பாற்றும் வகையில், நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று நம்புகிறோம். நடவடிக்கை இல்லையெனில், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, எங்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் கூடி முடிவு செய்வர்

Lorry Strike: 500 crore over the inventory glut? Trucks start from midnight today

In southern states, the struggle to stop the trucks operating today, starting from midnight onwards. This line, cargo loading pre-registration, three days before the start, when 500 million worth of goods, in the tekkamataintullana. Chennai, Coimbatore, Salem, Erode, Erode, Tirupur, including the districts of Mumbai and various parts of Maharashtra to the commodity exchange, lakh 50 thousand trucks involved said.
Prices, due to excessive taxation, resulting in difficulty in heavy truck operation, truck owners have been saying for years. Frequently, the central place aracitamum request. But, they claimed that the demands of performing the entire state, by now they have to struggle on a large scale.
Due to this struggle, they will take the stuff to work, thoroughly tataipattullatu. The struggle that began late today, continuing the case, the price of essential commodities have been rising sharply. In this case, to transfer the goods to take the necessary precaution in this regard, the Deputy Commissioner of Transport murukaiya, held talks with lorry owners association executives.
In these negotiations, the Federation president Larry nallatampi owners, Mohan, Deputy Secretary, Treasurer cennakecavan and from around the world, was attended by executives of the truck owners association. At this meeting, "scheduled to take place ', the truck owners have been informed.
Cennakecavan said: Our aim is not to give trouble to the public. Attention of the Central Government, on the persistent drawing us to our goal. Maharashtra, Tamil Nadu, if undertaken with the trucks, cargo transfer is interrupted throughout the country. In order to save our business, we believe that measures taken to Central Government. Action or further action to be taken, by our association will gather leaders of the All India

எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரதம் துவக்கவிருந்த காந்தியவாதியான அன்னா ஹசாரேயை இன்று காலையில் அவரது வீட்டில் புகுந்து போலீசார் கைது செய்தனர். ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு உரிமை மறுக்கும் மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் மற்றும் ஹசாரே ஆதரவாளர்கள், சமூகநல விரும்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை பார்லி.,யில் எதிர்‌கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், மும்பை பாலிவுட் நடிகர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை, சேலம், மதுரை, ஐதராபாத், பெங்களூரூ, ஜெய்ப்பூர் அசாம் மாநிலம் என உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தில்: மத்திய அரசின் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. ஹசாரே தனது எதிர்ப்பை காண்பிக்க அவருக்கு உரிமை இருக்கிறது. இது மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம் என இக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மார்க்., கமயூ., கட்சி தரப்பில் ஹசாரே கைது செய்யப்பட்டதன் மூலம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்களை ஊழல்வாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைக்கு போராடட்டம்: பா.ஜ., ஜனநாயக மாண்பை குலைக்கும் சதி என பா.ஜ., கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த‌ தலைவர் அத்வானி ., ஹசாரே கைது ஒன்றும் வியப்பளிக்கவில்லை அரசு இப்படித்தான் செய்யும் என்று தெரியும் என்ற கருத்தை மேற்கோள் காட்டி கூறியிருக்கிறார். அருண்ஜெட்லி , சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நிருபர்களிடம் இன்று மாலை பேசுகையில்: அரசு அடிப்ப‌டை உரிமையை மறுத்திருக்கிறது. அரசும் , பிரதமரும் ஏன் மவுனமாக இருக்கிறது ? இவரது கைது நியாயமற்றது. ஊழலுக்கு எதிராக போராடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். பார்லி., முடங்குவதற்கு மத்திய அரசே காரணம் தற்போது நாங்கள் எந்த ஒரு மசோதாவுக்காகவும் போராடவில்லை. இப்போது அடிப்படை உரிமைக்காக போராட வேண்டியிருக்கிறது என்றனர்.

அன்னா ஹசாரே குழுவினர் எதிர்ப்பு: ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே இது போலீசாரி்ன் வரம்பு மீறிய செயல், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண்பேடி; இது எமர்‌‌ஜென்சியை மீண்டும் நினைவுப்படுத்துகிறது. சட்ட விரோதமான செயல், ஜனநாயகத்தை அரசு கொலை செய்திருக்கிறது என்றார். பிரசாந்தி பூஷண் தனது அறிக்கையில்: அரசின் ஆணவப்போக்கை காட்டுகிறது, ஆங்கிலேயேர் ஆட்சியை விட கொடுமையாக உள்ளது. ஹசாரே கைதை நாடும் , மக்களும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.

யோகாகுரு பாபா ராம்தேவ் எதிர்ப்பு: கறுப்பு பணம்கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , ஊழலுக்கு எதிராக நியாயமாக போராடுபவர்களை அரசு நசுக்க பார்க்கிறது. இதுவே சட்டவிரோதமானதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். கடந்த ஜூன் மாதம் நான் பங்கேற்ற போராட்டத்தின் போது போலீசார் நடந்து கொண்ட விதம் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள பிரதமர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் மாணவர்கள் போராட்டம்: அன்னா ஹசா÷õர கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பல்கலை., மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தூதரகம் முன்பாக திரண்ட மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஊழலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாலும், போராடுவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருப்பதாலும் நியாயமான அரசு நடக்கிறதா என்று சந்தேகம் எழுந்திருப்பதாக எழுதிய மனு ஒன்றையும் மாணவர்கள் தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.


பார்லி.,யில் அமளி - ஒத்திவைப்பு : ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பார்லி.,யில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு ஹசாரே கைது விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். இதற்கு பதில் அளித்த பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பன்சிலால் கூறுகையில்: இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் 12 மணிக்கு விளக்கம் தருவார் என அவையில் தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சியினர் ஏற்க மறுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பார்லி., இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்: ஹசாரே கைது குறித்து உள்துறை அமைச்சர் அளிக்கும் விளக்கம் எங்களுக்கு தேவையில்லை என்றும், பிரதமர்தான் ‌இதற்கு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்று மாலையில் கண்டன பேரணி: இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டில்லியில் இன்றும் , நாளையும் கண்டன பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திரளாக அனைவரும் பங்கேற்குமாறு ஹசா‌ரே குழுவை சேர்‌ந்த பிரசாந்த் பூஷண் ‌கூறியுள்ளார்.

காலையில் இருந்து சாப்பிடாத ஹசாரே : தியாகி அன்னா ஹசாரேவை போலீசார் காலை 7. 30 மணியளவில் கைது செய்தனர். இது முதல் அவர் சாப்பிடவில்லை. அழைத்து சென்றது முதல் அவர் எதுவும் ஆகாரம் எடுத்துக்கொள்ள மறுத்து விட்டார்.

சென்னையில் உண்ணாவிரதம்: சென்னை அடையாறில் ஹ‌சாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், ஓய்வு பெற்ற ஐ.ஏ., எஸ்., அதிகாரி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். பொள்ளாச்சி மற்றும் மதுரையிலும் பேரணி ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

வருந்ததக்க விஷயம் என்கிறார் சிதம்பரம்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு போராட்டத்தை அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகள் உண்டு எனவும், எவ்வித காரணமும் இல்லாமல் போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும் , ஹசாரே மற்றும் ஆதரவாளர்களிடம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து விட்டனர். அமைதியை குலைக்க முற்படுவதால் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்றும் கூறியுள்ளார்.

ஹசாரேவை சந்திக்க ரவிசங்கர் முடிவு : வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும். அரசின் நடவடிக்கையால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உதவ தயாராக உள்ளேன். மத்தியில் மொத்த நிர்வாக தோல்வியே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம். ஹசாரேவை சந்திக்க டில்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.


அன்னாவை விடுதலை செய்ய நாடு முழுவதும் போராட்டம்:அன்னா ஹசாரே விடுதலை செய்ய நாடு முழுவதும் பல சிறிய, பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர், டில்லி போலீஸ் கமிஷனர் 2 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹசாரேவை விடுதலை செய்ய வலியுறுத்தல் : அன்னா ஹசாரேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாகவும் எதிர்கட்சிகள் ஒன்றாக அறிக்கையும் வெளியிட்டுள்ளன.

பஸ் யாத்திரையை துவக்கினார் ஒபாமா

வாஷிங்டன் : அடுத்தாண்டில் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக, மூன்று மாகாணங்களுக்கான மூன்று நாள் பஸ் யாத்திரையை நேற்று முன்தினம் துவக்கினார்.

வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் சூழலில், அதிபராக பதவியேற்ற பின் ஒபாமா, முதன் முறையாக இந்த பஸ் யாத்திரையை மேற்கொள்கிறார்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான, மின்னசோட்டா, இல்லினாய்ஸ் மற்றும் அயவா ஆகியவற்றில் மூன்று நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது. நேற்று முன்தினம் மின்னசோட்டாவில் தனது யாத்திரையைத் துவக்கிய ஒபாமா, அயவாவில் இன்று முடிக்கிறார். மின்னசோட்டாவில் மக்களிடையே பேசிய அவர், "எனது நடவடிக்கைகளுக்கு குடியரசு கட்சியினர் தொடர்ந்து முட்டுக்கட்டை இட்டு வந்தால், அவர்கள் கடுமையாகத் தோற்கடிக்கப்படுவர். விரைவில், காங்கிரஸ் சபையில் வேலைவாய்ப்புக்கான புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளேன். அதை எதிர்க்கட்சியினர் எதிர்த்தால், அவர்களை எதிர்த்து நான் கடுமையான பிரசாரம் மேற்கொள்ள வேண்டி வரும்' என்றார். நேற்று அயாவா மாகாணத்தில் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

முக நூல்

Popular Posts