background img

புதிய வரவு

அருணாசல் முதல்வராக கேம்லின் பதவியேற்பு

இடாநகர், மே 5: ஹெலிகாப்டர் விபத்தில் டோர்ஜி காண்டு இறந்ததையடுத்து அருணாசலப் பிரதேச புதிய முதல்வராக ஜர்போம் கேம்லின்(50) வியாழக்கிழமை பதவியேற்றார். காண்டுவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக கேம்லின் பதவி வகித்தார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஜெ.ஜெ.சிங் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக இடாநகரில் வியாழக்கிழமை நடந்த பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து, முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts