background img

புதிய வரவு

வெற்றியை எதிர்பார்த்தது தான்: மாணவி நித்யா

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 மாணவிகள் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா கூறுகையில்,

இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்ததாக கூறினார். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை என்று கூறிய அவர், டாக்டராவதே விருப்பம் என்று தெரிவித்தார்.


இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts