background img

புதிய வரவு

ஆட்டநாயகன் விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்: முரளிவிஜய்

4 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டநாயகன் முரளிவிஜய் (சென்னை),


ஒரு அணியாக நாங்கள் உண்மையிலேயே சிறப்பாக விளையாடினோம். தொடக்க வீரர் மைக் ஹஸ்ஸி எனக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆட்டநாயகன் விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts