background img

புதிய வரவு

எல்லையில் சீனா வளர்ச்சி பணிகள் துவக்கம்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா வளர்ச்சி பணிகளை மேற் கொண்டு வருவதாக வடக்கு பிராந்திய ராணுவ அதிகாரி கே.டி.,பர்நாயக் தெரிவித்துள்ளார். சீனாவின் கட்டுமான பொறியாளர்கள் மூலம் சாலை வசதிகளை மேம்படுத்துதல், மிக அதிக அளவில் அணைகளை கட்டுதல் போன்ற பணிகளை செய்துவருவதாகவும் இவை அனைத்தும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பாக்., ஆக்ரமிப்பு பகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வந்தாலும் பணிகள் அனைத்தும் இருநாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளாதல் சீனாவின் நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts