background img

புதிய வரவு

2ஜி அலைக்கற்றை முறைகேடு: ஆ.இராசா கைது செய்யப்பட்டார்


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை கைது செய்துள்ளது.

இன்று காலை 4வது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க. அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசாவை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts