2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு முன்னரே பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் "வெள்ளை முகங்கள்" காணப்பட்டதாக அமெரிக்காவை இந்தியா எச்சரித்தது என்று "விக்கிலீக்ஸ்' மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் தம்மை சந்தித்த அமெரிக்க சென்ட் சபை உறுப்பினர்கள் ருஷ் ஃபெயின்கோல்ட் மற்றும் பாப் கேஸி ஆகியோரிடம், அப்போதைய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் "வெள்ளை முகங்கள்" காணப்பட்டதாக நாராயணன் கூறினார் என்று 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தமது கடிதத்தில் அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்
இத்தகவல் "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தம்மை சந்தித்த அமெரிக்க சென்ட் சபை உறுப்பினர்கள் ருஷ் ஃபெயின்கோல்ட் மற்றும் பாப் கேஸி ஆகியோரிடம், அப்போதைய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் "வெள்ளை முகங்கள்" காணப்பட்டதாக நாராயணன் கூறினார் என்று 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தமது கடிதத்தில் அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்
இத்தகவல் "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
0 comments :
Post a Comment