background img

புதிய வரவு

இந்தியர்களின் பாதுகாப்பு: ஆப்கான் அதிபரிடம் மன்மோகன் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயுடன் இன்று விவாதித்தார்.

இந்தியா வந்துள்ள கர்சாய் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆப்கானில் பணியாற்றி வரும் சுமார் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் விவாதித்த மன்மோகன்,அவர்களின் பாதுகாப்புக்கு மீண்டும் உத்தரவாதம் அளிக்குமாறும் கர்சாயை கேட்டுக்கொண்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts