ரஷ்ய அதிபர் மெத்வதேவ் மற்றும் பிரதமர் விளாடிமிர் புதின் ஆகியோர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடம்பர மாளிகைகள், அரண்மனைகள் ஆகியவற்றை ரகசியமாக வாங்கி குவித்ததுள்ளதாக குற்றம்சாற்றப்பட்டுள்ளது.
அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் மீது எழுந்துள்ள ஊழல் புகார், ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடம்பர மாளிகைகள், அரண்மனைகள் ஆகியவற்றை ரகசியமாக வாங்கி குவித்ததுள்ளதாக குற்றம்சாற்றப்பட்டுள்ளது.
அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் மீது எழுந்துள்ள ஊழல் புகார், ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment