background img

புதிய வரவு

தி.மு.க. பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து இராசா விலகல்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய புலனாய்வுக் கழகத்தால் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, தி.மு.க. பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

சென்னையிலுள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கிய அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி, கட்சியின் பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து ஆ.இராசா விலகியுள்ளதை தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts