தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு ,எண்ணெய் = தேவைவையன அளவு
செய்முறை :
எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.
பின் நீர் ஊற்றி மாவை கெட்டியாக பிசையவும்.சிறு உருண்டையாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டி துணியில் சிறிது நேரம் உலரவிட்டு எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.இது மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
பச்சரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு ,எண்ணெய் = தேவைவையன அளவு
செய்முறை :
எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.
பின் நீர் ஊற்றி மாவை கெட்டியாக பிசையவும்.சிறு உருண்டையாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டி துணியில் சிறிது நேரம் உலரவிட்டு எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.இது மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
0 comments :
Post a Comment